tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3855179371922234953..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: ஆடிப் பெருக்குதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82462514933116329962021-08-06T11:53:09.634+05:302021-08-06T11:53:09.634+05:30ஆடிப் பதினெட்டுக்கான பதிவு வெகு சிறப்பு. மீள் பதி...ஆடிப் பதினெட்டுக்கான பதிவு வெகு சிறப்பு. மீள் பதிவாக இருந்தாலும், மாற்றங்களுடன் பதிவினை ரசிக்க முடிந்தது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10536211048590545182021-08-04T17:49:50.540+05:302021-08-04T17:49:50.540+05:30அன்பின் ஐயா..
தங்களது அன்பின் வருகையும் கருத்துரைய...அன்பின் ஐயா..<br />தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19394288323565412932021-08-04T17:49:02.374+05:302021-08-04T17:49:02.374+05:30தங்களது அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்...தங்களது அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77955168090186053222021-08-04T17:48:02.200+05:302021-08-04T17:48:02.200+05:30கொத்தமங்கலம் சுப்பு அவர்களது அளவுக்கெல்லாம் நானில்...கொத்தமங்கலம் சுப்பு அவர்களது அளவுக்கெல்லாம் நானில்லை..<br /><br />தங்களது அன்பின் மீள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28918346989603629332021-08-04T17:46:04.721+05:302021-08-04T17:46:04.721+05:30அன்பின் ஜி
தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையு...அன்பின் ஜி<br /><br />தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65128280892708205162021-08-04T17:45:33.298+05:302021-08-04T17:45:33.298+05:30அன்பின் தனபாலன்..
தங்களன்பின் வருகையும் கருத்துரைய...அன்பின் தனபாலன்..<br />தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39533513292547440122021-08-04T17:44:50.847+05:302021-08-04T17:44:50.847+05:30தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி...தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..நன்றி..நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62865758068376449532021-08-04T17:43:58.999+05:302021-08-04T17:43:58.999+05:30பருவத்தில் மழை பெய்யாத சமயங்களில் இப்படித்தான் வீட...பருவத்தில் மழை பெய்யாத சமயங்களில் இப்படித்தான் வீட்டுக்குள் காவிரியைக் கும்பிட்டுக் கொண்டோம்... அரசியல் காரணமாக காவிரி தடைபட்ட போதும் இப்படித் தான்..<br /><br />இப்போது காவிரியில் தண்ணீர் ததும்பும் போதும் காவிரிக் கரைக்குப் போக முடியவில்லை என்றால் விதி வலியது..<br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றிய்க்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63046359931166090732021-08-04T17:38:40.920+05:302021-08-04T17:38:40.920+05:30நகர்ப்புறங்களை விட கிராமங்களில் அதிக சிறப்பாக கொண்...நகர்ப்புறங்களை விட கிராமங்களில் அதிக சிறப்பாக கொண்டாடப்படுவது ஆடிப் பெருக்கு.. இந்த கொரானாவால் எல்லா சந்தோஷங்களில் இருந்தும் வெகுவாக விலகியாயிற்று..<br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72557760099106569152021-08-04T17:34:58.115+05:302021-08-04T17:34:58.115+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகையும் கருத்துரையும்...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24604758670105386322021-08-04T17:34:05.063+05:302021-08-04T17:34:05.063+05:30அன்பின் ஸ்ரீராம்..
வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...
கோ...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...<br />கோலாகலமாக இருக்க வேண்டிய நாட்கள் - அவ்வாறு இருக்கக் கூடாது என்பது யாருடைய விருப்பம்?..<br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45783606327230635502021-08-04T09:28:56.527+05:302021-08-04T09:28:56.527+05:30உரையாடல் ஒரு அன்னியோன்னியத்தைத் தந்தது. சிறப்பு.உரையாடல் ஒரு அன்னியோன்னியத்தைத் தந்தது. சிறப்பு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89480204521876877402021-08-04T00:20:58.160+05:302021-08-04T00:20:58.160+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய சிறப்பு பதிவு அருமை. கவிதை...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய சிறப்பு பதிவு அருமை. கவிதை மிகவும் அழகாக ரசனை மிகுந்ததாக உள்ளது. காவிரியின் வெள்ளம் போல் தடதடவென தங்கள் சிந்தனையில் வார்த்தைகள் உதயமாகி, ஒரு அழகான கவிதையை சிறப்பாக்கி தந்திருக்கிறது. உங்கள் தமிழறிவுக்கு வியப்புடன் கூடிய என் பணிவான வந்தனங்கள். <br /><br />காவிரி தாய் படங்களும், அன்னை உமா மகேஸ்வரி படங்களும் நன்றாக இருந்தன. பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். <br /><brKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28067451630909633562021-08-03T17:25:30.641+05:302021-08-03T17:25:30.641+05:30கவிதை பற்றிக் காலம்பர சொல்லுவதற்குள்ளாக வேறே வேலை ...கவிதை பற்றிக் காலம்பர சொல்லுவதற்குள்ளாக வேறே வேலை வந்ததால் போயிட்டேன். கொத்தமங்கலம் சுப்புவை நினைவூட்டும் கவிதை என்பதோடு தமிழ்ச் செல்வியும், தாமரையும் எங்களையும் நினைவு கூர்ந்ததுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30319004910352255652021-08-03T11:47:46.829+05:302021-08-03T11:47:46.829+05:30அருமையான உரையாடல்
ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜிஅருமையான உரையாடல்<br />ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10302453130807128862021-08-03T09:02:46.731+05:302021-08-03T09:02:46.731+05:30கவிதை வரிகள் அருமை...கவிதை வரிகள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69109609471875367082021-08-03T07:49:53.698+05:302021-08-03T07:49:53.698+05:30கவிதை அருமை.
தமிழ் செல்வி ,தாமரையை பார்த்து விட்...கவிதை அருமை.<br /><br /><br />தமிழ் செல்வி ,தாமரையை பார்த்து விட்டேன். நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஆடியிலே பெருக்கடுத்து ஓடி வரும் காவேரி பாடல் கேட்டு வெகு கால ஆனது போல் இருக்கிறது.<br />படங்கள் எல்லாம் மிக அருமை. காவிரியைப்பார்த்து, அம்மனை தரிசனம் செய்து கொண்டேன்.<br />அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60482546211680471312021-08-03T07:17:11.684+05:302021-08-03T07:17:11.684+05:30நானும் செம்பில் தான் காவிரி நீரைக் குழாயில் இருந்த...நானும் செம்பில் தான் காவிரி நீரைக் குழாயில் இருந்து பிடித்து ஸ்வாமி முன் வைத்து நிவேதனங்கள் செய்கிறேன். காவிரிக்கரைக்குப் போக முடியாமல் கூட்டம் நெரியும். இப்போக் கூட்டமே இல்லை. காவிரியைப் பார்க்கக்கூட முடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80103095344360933592021-08-03T07:15:33.974+05:302021-08-03T07:15:33.974+05:30கோலாகலமாக இருக்கும். வழியெல்லாம் கடைகள்! பெருமாள் ...கோலாகலமாக இருக்கும். வழியெல்லாம் கடைகள்! பெருமாள் மண்டகப்படி வருவார். காவிரிக்குச் சீர் தருவார். இப்போ இரண்டு வருஷங்களாக எல்லாம் போச்சு! நீங்க சொல்றாப்போல் ஆற்றில் அழுக்காகிடும் சொல்லி அங்கே செல்வதையும் தடை செய்வாங்களோனு தோன்றுகிறது. கோயிலெல்லாம் பக்தர்களுக்கு மூடியாச்சு! அமாவாசை கழிந்து தான் திறப்பாங்களாம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30161527325862365772021-08-03T05:53:58.628+05:302021-08-03T05:53:58.628+05:30உங்கள் கவிதைகளைத் தொகுத்து ஒரு அமேசானில் ஒரு புத்த...உங்கள் கவிதைகளைத் தொகுத்து ஒரு அமேசானில் ஒரு புத்தகமாகப் போடுங்கள் துரை செல்வராஜூ ஸார்... இன்றைய பாடலும் அற்புதமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69410872011700489742021-08-03T05:53:33.854+05:302021-08-03T05:53:33.854+05:30ஆடி பதினெட்டு வாழ்த்துகள். எவ்வளவு கோலாகலமாக இருக...ஆடி பதினெட்டு வாழ்த்துகள். எவ்வளவு கோலாகலமாக இருக்கும் இந்நாள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com