tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3805683168144476335..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: சுக்குமி..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54530383603058314482022-07-01T15:15:15.340+05:302022-07-01T15:15:15.340+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
பீமசேனம
கார...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. <br /><br />பீமசேனம<br />காராசாம<br />ரத்தைப்பு டிங்கினானே!..<br /><br />டிங்கினானே!..<br />டிங்கினானே!..<br />டிங்கி னானே!..<br /><br />அருமை. இதுவும் நினைவில் உள்ளது..<br /><br />தமிழ்த்தாத்தா தனது நினைவலைகளில் கிராமிய கூத்து பற்றி <br />சொல்லியிருப்பார்..<br /><br />கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52589542029292170372022-07-01T09:29:16.596+05:302022-07-01T09:29:16.596+05:30மெனக்கிட்டு "மெனக்கட" க்கு விளக்கம் எழுத...மெனக்கிட்டு "மெனக்கட" க்கு விளக்கம் எழுதியுள்ளது நன்று. <br /><br />சுக்குமி போல <br /><br />பீமன்ம,<br />ரத்தைப்பு,<br />டுங்கினானே, <br />என்பதும் பிரபலம். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78060496792403840442022-06-30T20:13:35.033+05:302022-06-30T20:13:35.033+05:30இயல்பான வார்த்தை தான் அது.. இன்றியமையாததாகி விட்டத...இயல்பான வார்த்தை தான் அது.. இன்றியமையாததாகி விட்டது..<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58684857745718991102022-06-30T18:50:05.854+05:302022-06-30T18:50:05.854+05:30வணக்கம் சகோதரரே
பதிவு நன்றாக உள்ளது. மெனக்கெட்டு ...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு நன்றாக உள்ளது. மெனக்கெட்டு வார்த்தை நாம் அடிக்கடி உபயோகபடுத்துவதுதான். நீங்கள் தந்த விளக்கமும் நன்று. சுக்குமி இதையும் சிறுவயதில் கேள்விபட்டுள்ளேன். ஒரு விளையாட்டில் கூட இந்த வார்த்தைகளை உபயோகித்தது நினைவுக்கு வருகிறது. வித்தியாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65855319580424604072022-06-30T18:34:30.829+05:302022-06-30T18:34:30.829+05:30ஆமாம்.. இயல்பான வார்த்தையாகி விட்டது.. அன்பின் வரு...ஆமாம்.. இயல்பான வார்த்தையாகி விட்டது.. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26032504361899011702022-06-30T18:03:12.259+05:302022-06-30T18:03:12.259+05:30நல்லதோர் பகிர்வு.
எங்கள் ஊரில் அடிக்கடி உபயோகப்ப...நல்லதோர் பகிர்வு. <br />எங்கள் ஊரில் அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள் 'வேலை மெனக்கெட்டு' குழந்தைகள் சாப்பிடாத இடத்தும் 'வேலைமெனக்கெட்டு சமைத்தேன் என்பார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55750947276702925042022-06-30T14:32:07.293+05:302022-06-30T14:32:07.293+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24967939115629343532022-06-30T14:31:20.713+05:302022-06-30T14:31:20.713+05:30???..???..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23513832546266576052022-06-30T14:30:55.410+05:302022-06-30T14:30:55.410+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37545443382811268182022-06-30T14:30:14.922+05:302022-06-30T14:30:14.922+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52853833556416589432022-06-30T14:29:24.693+05:302022-06-30T14:29:24.693+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78066584043469650682022-06-30T14:28:27.746+05:302022-06-30T14:28:27.746+05:30ஆகா..
மகிழ்ச்சி.. நன்றிஆகா.. <br />மகிழ்ச்சி.. நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1337535682495968452022-06-30T14:28:02.544+05:302022-06-30T14:28:02.544+05:30டிட்டோவுக்கும் நன்றி..டிட்டோவுக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16666187304618942432022-06-30T14:27:29.398+05:302022-06-30T14:27:29.398+05:30மகிழ்ச்சி.. நன்றி..மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38962134539849952902022-06-30T14:26:56.059+05:302022-06-30T14:26:56.059+05:30மெனக்கிட - என்ற வார்த்தைக்காகத்தான் இந்தப் பதிவு.....மெனக்கிட - என்ற வார்த்தைக்காகத்தான் இந்தப் பதிவு..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55340351534538256382022-06-30T09:57:37.903+05:302022-06-30T09:57:37.903+05:30மாறுதலான பதிவு நன்று ஜி மாறுதலான பதிவு நன்று ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66717628830242266022022-06-30T08:40:17.794+05:302022-06-30T08:40:17.794+05:30இராம.கி ஐயா அருமையான அழகான விளக்கம் தருவார்...இராம.கி ஐயா அருமையான அழகான விளக்கம் தருவார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75300474261887314242022-06-30T07:48:01.345+05:302022-06-30T07:48:01.345+05:30ஸ்ரீராம் டிட்டோ ....நானும்
கீதாஸ்ரீராம் டிட்டோ ....நானும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63185154139332769102022-06-30T07:47:20.540+05:302022-06-30T07:47:20.540+05:30சுக்குமி -----ளகுதி---ப்பிலி நினைவுக்கு வந்தது.
அ...சுக்குமி -----ளகுதி---ப்பிலி நினைவுக்கு வந்தது.<br /><br />அர்த்தம் நல்ல விளக்கம் துரை அண்ணா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91682627212458208752022-06-30T07:35:08.072+05:302022-06-30T07:35:08.072+05:30சுக்குமி நன்றக இருக்கிறது.
வேலை மெனக்கிட்டு அர்த்...சுக்குமி நன்றக இருக்கிறது.<br />வேலை மெனக்கிட்டு அர்த்தம் சொல்லும் பதிவு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30835367090082189652022-06-30T06:55:44.167+05:302022-06-30T06:55:44.167+05:30சுவையான பதிவு. ஆரம்ப காலங்களில் இம்மாதிரிப் பதிவுக...சுவையான பதிவு. ஆரம்ப காலங்களில் இம்மாதிரிப் பதிவுகள் எழுதச் சொல்லி நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும். தொடர் பதிவுகள் எழுதி இருக்கோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77927452302476000042022-06-30T05:58:01.797+05:302022-06-30T05:58:01.797+05:30வேலை மெனெக்கிட்டு ஒரு பதிவு... ஆன்மீகப் பதிவுகளின்...வேலை மெனெக்கிட்டு ஒரு பதிவு... ஆன்மீகப் பதிவுகளின் இடைச் செருகலாக.. வித்தியாசமாக இருந்ததுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62792644493864916962022-06-30T05:11:48.937+05:302022-06-30T05:11:48.937+05:30சிறிய இடைவேளைக்குப்பின் ஆன்மீகப் பதிவிலிருந்து வில...சிறிய இடைவேளைக்குப்பின் ஆன்மீகப் பதிவிலிருந்து விலகி ஒரு சமூகப்பதிவு! ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62662941609753030222022-06-30T05:11:08.888+05:302022-06-30T05:11:08.888+05:30மெனக்கிட என்பது பேச்சு வழக்கு. மெனெக்கெட என்று வர...மெனக்கிட என்பது பேச்சு வழக்கு. மெனெக்கெட என்று வரும் இல்லையா? "மெனெக்கெட்டு வந்தேன். வந்து பார்த்தால் அவரைக் காணோம்" என்று சொல்வதுண்டு. என் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு இதையே பெரிதாய் எடுத்துக்கொண்டு என்று அர்த்தம் வருவது போல..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com