tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3759874949796162044..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மங்கலப் பொங்கல்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52680518130980642382019-01-18T07:51:13.368+05:302019-01-18T07:51:13.368+05:30ரசிக்க வைத்த பாட்டு, பதிவு. ஓவியங்களைத் தெரிவு செய...ரசிக்க வைத்த பாட்டு, பதிவு. ஓவியங்களைத் தெரிவு செய்து அமைக்கும் விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42737978603524176412019-01-17T17:16:47.741+05:302019-01-17T17:16:47.741+05:30கும்மி பாட்டு அருமை.
கும்மி பாட்டு ஓவியம் கிடைக்கவ...கும்மி பாட்டு அருமை.<br />கும்மி பாட்டு ஓவியம் கிடைக்கவில்லையா?<br />வட நாட்டு கோலட்டம் படம் போட்டு இடுக்கிறீகள்.<br />வ.உ.சி பூங்கா ஈரோட்டில் காணும் பொங்கல் கொண்டாடங்கள் பெண்கள் மட்டும் அனுமதியாம் அவர்கள் ஆடி, பாடி, கும்மியடித்து மகிழ்ழ்சியாக இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52482875436271401142019-01-17T12:43:30.824+05:302019-01-17T12:43:30.824+05:30ஓவியர் இளையராஜாவின் படம் சூப்பர், தற்போது கோவில் த...ஓவியர் இளையராஜாவின் படம் சூப்பர், தற்போது கோவில் தரிசனம்லாம் பார்த்ததால், கோவில் தூணை அப்படியே கண்ணில் கொண்டுவந்திருக்கிறார்.<br /><br />மாரியப்பனின் முதல் ஓவியம் அருமை. இரண்டாவது ஓவியத்தில் தடாகம் இயல்பாக இல்லை. ஓவியம் என்று தெளிவாத் தெரியுது.<br /><br />எப்போதும்போல் நீங்கள் ஓவியர் மாருதியின் ரசிகரா இல்லை அவர் வரைகின்ற பெண்களின் ரசிகரா என்ற சந்தேகமும் வந்தது. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78736996491023611042019-01-17T10:11:07.540+05:302019-01-17T10:11:07.540+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48693756372771774222019-01-17T08:58:43.691+05:302019-01-17T08:58:43.691+05:30கும்மிப்பாட்டு அருமை ஜி பாடிப்பார்த்தேன். ஸூப்பரான...கும்மிப்பாட்டு அருமை ஜி பாடிப்பார்த்தேன். ஸூப்பரான ராகம். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23511105607466390142019-01-17T07:24:51.360+05:302019-01-17T07:24:51.360+05:30மறுபடியும் பிழை....
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவ...மறுபடியும் பிழை....<br /><br />கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே குழப்பம்...<br /><br />திருத்தி விட்டேன்...<br />சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82164958622107905952019-01-17T07:23:17.849+05:302019-01-17T07:23:17.849+05:30தங்களுக்கு நல்வரவு....
அன்பின் வருகைக்கு மகிழ்ச்ச...தங்களுக்கு நல்வரவு....<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1286763554084617792019-01-17T06:52:31.891+05:302019-01-17T06:52:31.891+05:30தமிழ்ச்செல்வி தாமரையை அழைத்ததாகச் சொல்லி இருக்கிறீ...தமிழ்ச்செல்வி தாமரையை அழைத்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் சொற்பொழிவில் தாமரையை வரவேற்றுத் தாமரையே பேசுவதாக அமைந்துள்ளது. முடிவிலும் தாமரை தமிழ்ச்செல்வியைப் பாராட்டுவதாகத் தான் வந்திருக்கு. கொஞ்சம் கவனக்குறைவோ? அதைப் பாருங்க! அல்லது என்னோட புரிதல் சரி இல்லைனாலும் சொல்லுங்க! நன்றி. <br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64623097555635785782019-01-17T06:52:09.659+05:302019-01-17T06:52:09.659+05:30கும்மிப்பாட்டு அற்புதம் அருமை. அழகிய தமிழில் அருமை...கும்மிப்பாட்டு அற்புதம் அருமை. அழகிய தமிழில் அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com