tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3537020387297911231..comments2024-03-19T16:17:02.147+05:30Comments on தஞ்சையம்பதி: ஆநிரைச் செல்வம்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58925473780639186052021-01-18T19:01:09.383+05:302021-01-18T19:01:09.383+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
பா...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />பாராட்டு/ வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37480977483062501292021-01-18T19:00:16.250+05:302021-01-18T19:00:16.250+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நல்ல ப...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />நல்ல பால் கிடைப்பதற்கும் கால சூழ்நிலை கொடுமையாகி விட்டது..<br /> <br />கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84241808947670658002021-01-18T18:58:04.064+05:302021-01-18T18:58:04.064+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
செயற்கைக் கருவூட்டல...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />செயற்கைக் கருவூட்டல் பால் சுரக்க ஹார்மோன் ஊசி இவைகள் பல பிரச்னைகளுக்குக் காரணம்..<br /><br />கருத்துரைக்கு நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59994157118267187372021-01-18T18:55:11.191+05:302021-01-18T18:55:11.191+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
சொல...அன்பின் நெல்லை..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />சொல்வது போல எல்லாமே அறமில்லா வியாபாரம் என்றாகி விட்டது.. வீட்டில் பசு வளர்க்க ஆசைப்பட்டேன். இயலவில்லை..<br /><br />தங்கள் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20005753145044801982021-01-18T18:52:29.779+05:302021-01-18T18:52:29.779+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கால சூழ்நிலை இவ்வாறு...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />கால சூழ்நிலை இவ்வாறு ஆகி விட்டது..<br />கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9392104032708699382021-01-18T18:51:05.107+05:302021-01-18T18:51:05.107+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
இனி...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br />இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64951066609213495772021-01-18T18:49:51.759+05:302021-01-18T18:49:51.759+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாமதத்த...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br />தாமதத்திற்கு மன்னிக்க...<br />கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51222909579767539692021-01-18T18:49:09.816+05:302021-01-18T18:49:09.816+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
தாமதத்திற்கு மன்னிக்...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />தாமதத்திற்கு மன்னிக்க..<br /><br />பொங்கல் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31734612648590376982021-01-18T18:48:04.048+05:302021-01-18T18:48:04.048+05:30அன்பின் ஸ்ரீராம்..
முடிந்த அளவுக்கு பாக்கெட் பாலைத...அன்பின் ஸ்ரீராம்..<br />முடிந்த அளவுக்கு பாக்கெட் பாலைத் தவிர்ப்போம்... ஆனால்,<br />தங்களைப் போன்ற சென்னை வாசிகளுக்கு சிரமம்...<br /><br />தஞ்சையில் எங்கள் வீட்டில் அவசரத்துக்கு மட்டுமே ஆவின்... ப்க்கத்துக் கிராமத்தில் இருந்து பசும்பால் தினமும் வருகின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77457532469323596442021-01-17T13:18:21.125+05:302021-01-17T13:18:21.125+05:30இன்றைய சூழலை எடுத்துச் சொன்ன, நாம் இழந்தவற்றை எடுத...இன்றைய சூழலை எடுத்துச் சொன்ன, நாம் இழந்தவற்றை எடுத்துச் சொன்ன பதிவு. <br /><br />பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48167209285983472732021-01-15T18:34:25.821+05:302021-01-15T18:34:25.821+05:30மனதை கனக்கச் செய்கிறதுமனதை கனக்கச் செய்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32012069634004796792021-01-15T16:15:24.956+05:302021-01-15T16:15:24.956+05:30பசுக்கள்/காளைகள் இவற்றை அடியோடு கிட்டத்தட்ட அழித்த...பசுக்கள்/காளைகள் இவற்றை அடியோடு கிட்டத்தட்ட அழித்தாயிற்று. செயற்கைக் கருவூட்டலே பெரும்பாலான பசுக்களுக்குப் பல காலமாய் நடக்கிறது. காளைகளைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறதே! நல்ல விழிப்புணர்வுப் பதிவு. இந்தக் காலத்துக்கு ஏற்ற பதிவு. விரிவாக அலசியும் இருக்கிறீர்கள். போய்ச் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் நல்லது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74101027849752540592021-01-15T11:22:53.821+05:302021-01-15T11:22:53.821+05:30வித்தியாசமான தலைப்பும் இடுகையும்.
சுயநலம், பேராச...வித்தியாசமான தலைப்பும் இடுகையும். <br /><br />சுயநலம், பேராசை எல்லார் மனதிலும் புகுந்தபிறகு, நாட்டுப் பசு, பால் என்பதெற்கெல்லாம் value இருக்கிறதா என்று சிந்தக்க வேண்டும். பசு வளர்ப்பவன் ஊசி போட்டு பாலை முழுவதுமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிட்டால், பிறகு அங்கு அறம் என்பது எங்கு இருக்கிறது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60146916089659031272021-01-15T09:13:12.694+05:302021-01-15T09:13:12.694+05:30பசுவைப்பற்றிய அரிய செய்திகள் ஜி மனதுக்கு கலக்கத்தை...பசுவைப்பற்றிய அரிய செய்திகள் ஜி மனதுக்கு கலக்கத்தை தருகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45561545827875155442021-01-15T09:07:03.790+05:302021-01-15T09:07:03.790+05:30மாடு = சிறந்த முதலீட்டு உடைமை
வெள்ளத்தாற் போகாது....மாடு = சிறந்த முதலீட்டு உடைமை<br /><br />வெள்ளத்தாற் போகாது...<br />வெந்தழலால் வேகாது...<br />வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது...<br />கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது...<br />கள்ளர்க்கோ மிகவரிது...<br />காவலோ மிகவெளிது...<br />கல்வியெனும் உள்ளத்தே<br />பொருளிருக்க வுலகெல்லாம்<br />பொருள்தேடி யுழல்வதேனோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88750974153925222932021-01-15T07:54:51.109+05:302021-01-15T07:54:51.109+05:30விழிப்புணர்வைத் தூண்டுகின்ற பதிவு. அனைவரும் தெரிந்...விழிப்புணர்வைத் தூண்டுகின்ற பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. மிக சிறப்பு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48192074607839797282021-01-15T07:07:21.129+05:302021-01-15T07:07:21.129+05:30காலை வணக்கம் சகோதரரே
பதிவு மிக அருமை. ஆதிரையை பற்...காலை வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு மிக அருமை. ஆதிரையை பற்றிய அழகான விளக்கங்கள். இன்றைய தினத்தில் தங்கள் பதிவின் மூலம் பசு பற்றிய உண்மை சிறப்புகளை பகிர்ந்தது நன்றாக உள்ளது. பசுக்களை நாம் புறக்கணித்த தங்கள் மன ஆதங்கமும் புரிகிறது. இதை இன்றைய மனிதர்கள் உணரவில்லை. இப்போது நிறைய <br />கிராமங்களும் அருகி வருவதால்தான் இந்நிலைகள் உருவாகி விட்டது.<br /><br />பசுதான் வீட்டின் செல்வம். அதுவும் பசு தன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13897837761547541452021-01-15T05:53:51.089+05:302021-01-15T05:53:51.089+05:30இன்று வித்தியாசமான முறையில் பதிவை வழங்கி இருப்பது ...இன்று வித்தியாசமான முறையில் பதிவை வழங்கி இருப்பது சிறப்பு. ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள். எங்கள் இல்லத்தின் அருகே நாட்டு பசும்பால் கிடைக்கும் என்று நோட்டிஸ் காணபப்டுகிறது சமீப காலமாய்.. அதிலேயே எந்த அளவு நேர்மை இருக்கும் என்றும் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com