tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3528957160831501119..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: மலையும் நதியும்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44710944948843233872018-05-28T15:33:22.668+05:302018-05-28T15:33:22.668+05:30அருமையான படங்கள். அழகான இடங்கள். செல்லும் வாய்ப்பு...அருமையான படங்கள். அழகான இடங்கள். செல்லும் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64036168811007170522018-05-28T10:49:44.236+05:302018-05-28T10:49:44.236+05:30செல்ல வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது ஐயா...செல்ல வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39917183549150096592018-05-27T15:35:33.566+05:302018-05-27T15:35:33.566+05:30நெத நெல்லைல சுற்றுலா போணும்னு நினைச்சீங்கனா சொல்லு...நெத நெல்லைல சுற்றுலா போணும்னு நினைச்சீங்கனா சொல்லுங்க. நான் உங்களுக்கு ஐட்னெரி போட்டுத் தரேன். கன்னியாகுமரி போறவங்க இருந்தாலும் எங்கிட்ட கேளுங்க, சொல்றேன். எல்லாமே இயற்கை சார்ந்த இடங்கள்தான்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71963221071768280012018-05-27T15:19:50.218+05:302018-05-27T15:19:50.218+05:30ஆஹா அண்ணா என்னை ரொம்பவே ஏங்க வைத்துவிட்டீர்கள்! பி...ஆஹா அண்ணா என்னை ரொம்பவே ஏங்க வைத்துவிட்டீர்கள்! பின்னே...எனக்கு மிகவும் பிடித்த இடம். நீங்கள் போட்டிருக்கும் படங்கள் எல்லாம் ...நான் அந்தத் தண்ணீரில் உருண்டு குதித்து, விளையாடிக் குளித்த தருணங்கள் நினைவுக்கு வந்தது. எனக்கு இந்தப் பகுதியே மிகவும் பிடித்த பகுதி. அது போன்று குற்றாலம் அதற்கும் மேலே ட்ரெக் பண்ணிச் செல்ல வேண்டிய செண்பகா தேவி. <br /><br />காரையார் அணைக்கட்டுக்கும் மேலே சேர்வலார் அணை Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16836498544942222162018-05-27T10:28:44.090+05:302018-05-27T10:28:44.090+05:30கிட்டத்தட்ட சபரிமலைக்குச் சென்றுவந்ததுபோன்ற ஓர் உண...கிட்டத்தட்ட சபரிமலைக்குச் சென்றுவந்ததுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77288301089925042942018-05-27T09:41:21.301+05:302018-05-27T09:41:21.301+05:30அருமையான பொதிகை பதிவு.
பொதிகைமலை சாரல் காற்று பாட...அருமையான பொதிகை பதிவு.<br />பொதிகைமலை சாரல் காற்று பாடசொல்லும்.<br /><br />படங்கள் எல்லாம் மிக அழகு.<br />இயற்கை அழகை ரசித்து சொரிமுத்து ஐய்யனாரை தொழுது அருள்பெற வேண்டும்.<br /><br />வாய்ப்பு கிடைத்தால் போக வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2500944915515964602018-05-27T08:54:05.116+05:302018-05-27T08:54:05.116+05:30அழகான படங்கள். இயற்கை அழகில் திளைத்திருப்பது மனது...அழகான படங்கள். இயற்கை அழகில் திளைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். எத்தனை அழகு இயற்கை.... அப்பகுதிக்குச் செல்லும் ஆவல் உண்டு. நேரம் கைகூட வேண்டும். <br /><br />விடுபட்ட பதிவுகளை ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். படிக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62655215152774073962018-05-27T08:03:14.200+05:302018-05-27T08:03:14.200+05:30உங்கள் இடுகையைக் கண்டு நெல்லையில் ஒரு சுற்றுலா செல...உங்கள் இடுகையைக் கண்டு நெல்லையில் ஒரு சுற்றுலா செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. படங்கள் அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79549122458949080982018-05-27T08:01:59.639+05:302018-05-27T08:01:59.639+05:30தாமிரவருணி ஆறு அழகு. அங்கு குளித்தீர்களோ?தாமிரவருணி ஆறு அழகு. அங்கு குளித்தீர்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13740179090676511112018-05-27T06:31:05.262+05:302018-05-27T06:31:05.262+05:30தி/கீதா மூலமே கிருஷ்ணவேணி அம்மாள் பற்றியும் அறிந்த...தி/கீதா மூலமே கிருஷ்ணவேணி அம்மாள் பற்றியும் அறிந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84704173370144083852018-05-27T06:30:42.600+05:302018-05-27T06:30:42.600+05:30மிக அழகான இயற்கைச் சூழ்நிலை. இன்னமும் மாசுபடாமல் இ...மிக அழகான இயற்கைச் சூழ்நிலை. இன்னமும் மாசுபடாமல் இருப்பதற்கு அந்தச் சொரிமுத்து ஐயனார் தான் காரணம்! அருமையான படங்கள். தகவல்களும் நன்று. இங்கெல்லாம் போகாமல் வந்துட்டோமேனு இருக்கு! ஆனால் அப்போவும் இதே கெடுபிடிதான். அகத்தியர் அருவியைக் காண மேலே போனால் இறங்கும்போது நேரம் ஆயிடும்னு விடலை! :) ஆனாலும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றி உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17533200785427474462018-05-27T06:30:21.944+05:302018-05-27T06:30:21.944+05:30தாமிரபரணி வைகை அளவு மோசமில்லை போல... கொஞ்சம் த...தாமிரபரணி வைகை அளவு மோசமில்லை போல... கொஞ்சம் தண்ணீர் கண்ணில் படுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27983873823706909302018-05-27T06:23:35.452+05:302018-05-27T06:23:35.452+05:30இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோவி...இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோவிலைப் பார்க்க எனக்கு எப்போது வாய்க்குமோ? அய்யனார் எப்போது அருள்பாலிப்பாரோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20888127602464462772018-05-27T06:22:26.910+05:302018-05-27T06:22:26.910+05:30பொதிகை மலைக்கு இரண்டு திரைப்பாடல்கள் ரெஃபர் செய்தீ...பொதிகை மலைக்கு இரண்டு திரைப்பாடல்கள் ரெஃபர் செய்தீர்கள். நன்று. வைகைக்கும் தாமிரபரணிக்கும் திரைப்பாடல் ஒன்றாவது சொல்லி இருக்கக் கூடாதோ....!!!!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12302716555411673522018-05-27T06:20:26.618+05:302018-05-27T06:20:26.618+05:30குட்மார்னிங். படங்கள் கேமிராவில் எடுக்கப்பட்டதா? ...குட்மார்னிங். படங்கள் கேமிராவில் எடுக்கப்பட்டதா? அலைபேசியிலா? இந்த முறை படங்களை பெரிதாக வெளியிட்டிருப்பமைக்கு நன்றிகள். படங்கள் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78894631806644470032018-05-27T06:10:17.093+05:302018-05-27T06:10:17.093+05:30அன்பின் ஜி
அழகிய படங்கள் எடுத்த விதமும் அழகு. பதிவ...அன்பின் ஜி<br />அழகிய படங்கள் எடுத்த விதமும் அழகு. பதிவின் விளக்கம் அருமை.<br /><br />அடுத்தமுறை வள்ளியூர் செல்லும்போது சென்று வரவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com