tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3351165861475730163..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பாடும் வானம்பாடிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8714640038819468872016-04-06T15:55:17.496+05:302016-04-06T15:55:17.496+05:30அன்புடையீர்..
குமார் அவர்களை உற்சாகப்படுத்த வேண்ட...அன்புடையீர்..<br /><br />குமார் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.. <br />அதற்காகவே இந்த பதிவு..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33047469876614792682016-04-06T15:53:55.895+05:302016-04-06T15:53:55.895+05:30அன்பின் ஐயா..
குமார் அவர்கள் சோர்ந்து விடக்கூடாது...அன்பின் ஐயா..<br /><br />குமார் அவர்கள் சோர்ந்து விடக்கூடாது.. அதற்காகவே இந்த பதிவு..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11499070997063859382016-04-06T15:52:54.082+05:302016-04-06T15:52:54.082+05:30அன்புடையீர்..
தாங்கள் சொவது போல என் தந்தை பயன்பட...அன்புடையீர்..<br /><br /><br />தாங்கள் சொவது போல என் தந்தை பயன்படுத்திய பொருட்களும் இப்போது என்னிடத்தில் இல்லை..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82713663850732969612016-04-06T15:51:45.333+05:302016-04-06T15:51:45.333+05:30அன்புடையீர்..
அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக...அன்புடையீர்..<br /><br />அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11228006591846658182016-04-06T15:48:42.914+05:302016-04-06T15:48:42.914+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது போல ஏதேனும் ஒரு பொர...அன்புடையீர்..<br /><br />தாங்கள் கூறுவது போல ஏதேனும் ஒரு பொருள் அனைவரது வாழ்விலும் ஒளிந்து கொண்டிருக்கின்றது..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10743953350212805792016-04-06T15:46:53.004+05:302016-04-06T15:46:53.004+05:30அன்புடையீர்..
எழுத்தாளனை சிறப்பிக்க வேண்டும்.. அ...அன்புடையீர்..<br /><br /><br />எழுத்தாளனை சிறப்பிக்க வேண்டும்.. அதிலும் குமார் போன்றவர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும்..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4933991523272740702016-04-06T15:45:35.339+05:302016-04-06T15:45:35.339+05:30அன்புடையீர்..
வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இய...அன்புடையீர்..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50927162239456659432016-04-06T15:44:57.337+05:302016-04-06T15:44:57.337+05:30அன்பின் குமார்..
தங்களுடைய கதையின் தாக்கத்திலிருந...அன்பின் குமார்..<br /><br />தங்களுடைய கதையின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை..<br /><br />வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64486471356820333332016-04-06T15:43:25.969+05:302016-04-06T15:43:25.969+05:30அன்புடையீர்..
அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக...அன்புடையீர்..<br /><br />அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13484868695010264212016-04-06T15:42:54.804+05:302016-04-06T15:42:54.804+05:30அன்பின் ஜி..
அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்...அன்பின் ஜி..<br /><br />அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42451788490341033372016-04-02T20:43:12.529+05:302016-04-02T20:43:12.529+05:30அருமையான பதிவு ஐயா! மிக அழகாக வித்தியாசமாகப் படைத்...அருமையான பதிவு ஐயா! மிக அழகாக வித்தியாசமாகப் படைத்துள்ளீர்கள்.<br /><br />எங்களுக்கும் அவரது கதைக்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தோன்றியது. ஆனால், எங்களுக்கு ப்ர்திலிபியின் தேர்வு முறை சரி அதை விடுங்கள்..பலரையும் அழைத்துப் படிக்க வைக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. இது மத்திய அரசு வழங்கும் விருதகளுக்கு லாபியிங்க் பண்ணுவது போல்...நடுவர்கள் இருந்து வாசித்து அவர்கள் தேர்ந்தெடுத்து பரிசு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77869416598253135762016-04-02T16:58:14.472+05:302016-04-02T16:58:14.472+05:30வாசகர்கள் தேர்வு என்று நினைக்க வில்லை. எத்தனை வாசக...வாசகர்கள் தேர்வு என்று நினைக்க வில்லை. எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் எத்தனை பேர் கருத்துக் கூறுகிறார்கள் என்பதும் கணக்கெடுக்கப் படுகிறது பிரதிலிபியில் கதை வரும்போது வரும் வாசகர்களைவிட அதிக நட்புகளைப் படிக்க வைக்க வேண்டும் அங்குதான் சிக்கல் மேலும் அவரவர் படைப்புக்கு அவரவரே தேர்வாளராக இருக்க முடியாது. பரிவை சே குமார் சோர்ந்து விடக் கூடாது, நிறையப்பேர் படிக்க வேண்டும் என்பது தான் குறியாக இருக்கG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68588873891101784952016-04-02T12:03:03.546+05:302016-04-02T12:03:03.546+05:30வித்தியாசமான பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி.வித்தியாசமான பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67900643490086321772016-04-02T11:54:55.457+05:302016-04-02T11:54:55.457+05:30ஆஹா வடப்பத்தரக் காளி கோவிலில் நான் பார்க்கலையே,,
க...ஆஹா வடப்பத்தரக் காளி கோவிலில் நான் பார்க்கலையே,,<br />குமார் அவர்களின் கதையையும் வாசித்தேன்,,, அருமை அருமை,, ஆம் உண்மைதான் நான் என் தந்தையாரின் மையுற்றி எழுதும் பேனாவை நீண்டநாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். இப்போ இல்லை,, ஆனால் மனம் வருத்தமாக இருக்கும் சமயங்களில்,,,<br />பதிவு பாடிய வானம்பாடி,,,<br />அருமை அருமை,, தொடர்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12523204507376963082016-04-01T19:54:28.890+05:302016-04-01T19:54:28.890+05:30குமார் பதிவுக்குச் சென்று கதையை வாசித்தேன். நன்றா...குமார் பதிவுக்குச் சென்று கதையை வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறார். மனதைத் தொட்டது. ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் இது போல் ஏதாவதொரு பொருளின் மேல் அலாதியான பாசம் இருக்கும். அடுத்த தலைமுறைக்கு அந்தப்பாசம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியும். அவர் வாழ்வு முடிந்தவுடன் அதற்கும் முடிவு வந்துவிடும். கதையை உரையாடல் மூலம் அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் துரை ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52391353044002846862016-04-01T10:04:13.073+05:302016-04-01T10:04:13.073+05:30அருமையாக குமாரின் கதைக்கு விமர்சனம், பாராட்டு, வாழ...அருமையாக குமாரின் கதைக்கு விமர்சனம், பாராட்டு, வாழ்த்துக்களை சொல்லிவிட்டீர்கள். குமார் மீண்டு உற்சாகத்தோடு இன்னும் பல கதைகள் எழுதுவார்.<br /> அக்கா அழகாய் உறவுகளின் மேன்மையை கூறுவது அருமை.<br />கடிகாரம் வைத்துக்கூட குமாரும் நீங்களும் கதை எழுதலாம்.<br />வாழ்த்துக்கள் உங்களுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56512880948986808602016-04-01T08:36:27.985+05:302016-04-01T08:36:27.985+05:30பாடும் வானம்பாடி அருமை நண்பரே
மிகவும் ரசித்தோம்......பாடும் வானம்பாடி அருமை நண்பரே<br />மிகவும் ரசித்தோம்.....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62803443992541657372016-04-01T00:36:11.716+05:302016-04-01T00:36:11.716+05:30ஆஹா... என் கதைக்குள் இப்படி இன்னொரு அழகான கதை...
ர...ஆஹா... என் கதைக்குள் இப்படி இன்னொரு அழகான கதை...<br />ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஐயா...<br />சில இடங்களில் வசனங்களை ரசித்துச் சிரித்தேன்....<br />சூப்பர்... கலக்கல்... அருமை... அட்டகாசம்...<br /><br />நேசம் சுமந்த வானம்பாடி உங்கள் நேசத்தில் என்னை மகிழ வைத்து விட்டது...<br />இது போதுமய்யா... இன்னும் நூறு கதைகள் படைக்க....<br /><br />நன்றி... நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25271317806896560732016-03-31T20:14:23.772+05:302016-03-31T20:14:23.772+05:30நேசம் சுமந்த வானம் பாடி...அழகாய் பாட கேட்டேன்நேசம் சுமந்த வானம் பாடி...அழகாய் பாட கேட்டேன்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45293856019325456942016-03-31T18:40:44.837+05:302016-03-31T18:40:44.837+05:30அன்பின் ஜி
நேசம் சுமந்த வானம்பாடி தாங்கள் பாடி மீண...அன்பின் ஜி<br />நேசம் சுமந்த வானம்பாடி தாங்கள் பாடி மீண்டும் கேட்டேன் அருமையான உரையாடல் வழக்கம் போல் தங்களது பாணியை ரசித்தேன் வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com