tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3146192620537183610..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: தூரிகை வண்ணம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53908293026538857822021-06-09T19:11:42.385+05:302021-06-09T19:11:42.385+05:30இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60771831143861713872021-06-09T11:28:28.265+05:302021-06-09T11:28:28.265+05:30இளையராஜா அவர்களின் ஓவியங்களை பார்த்து அதிசயித்தது...இளையராஜா அவர்களின் ஓவியங்களை பார்த்து அதிசயித்ததுண்டு. அழகும் எளிமையும் சேர்ந்து நிஜம் போலவே வலம் வரும் அவருடைய சித்திரப்பாவைகள். அவரின் மறைவு கேட்டு கலைத்தாயும் கண்ணீர் சிந்தியிருப்பார். ஆழ்ந்த இரங்கல்கள்.vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35007726930251169832021-06-08T21:28:15.129+05:302021-06-08T21:28:15.129+05:30அவர் மனைவி நலம் பெற வேண்டும். அவரை இழந்து வாடும் அ...அவர் மனைவி நலம் பெற வேண்டும். அவரை இழந்து வாடும் அவர் அன்பு குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலும், மனபலமும் தர வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31672280664919100352021-06-08T21:26:33.511+05:302021-06-08T21:26:33.511+05:30இவரின் ஓவியம் உங்கள் பதிவில், ராமலக்ஷ்மி பதிவில் இ...இவரின் ஓவியம் உங்கள் பதிவில், ராமலக்ஷ்மி பதிவில் இடம்பெற்று இருக்கிறது.<br />அவர் மறைவு மிகவும் வேதனை ஏற்படுத்தியது. இன்னும் எத்தனை திறமைவாய்ந்தவர்களை இழக்க நேரிடுமோ என்று மனது கலங்கி போகிறது.<br />சிறு வயதில் இறைவன் இப்படி கொண்டு போய் விட்டானே!<br />தன் சகோதரி மகள் திருமணத்திற்கு போய் வந்தார் கும்பகோணம் என்று படித்தேன்.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42146049328435125382021-06-08T13:58:47.107+05:302021-06-08T13:58:47.107+05:30திறமையான ஓவியர். வேதனை. இப்படி எத்தனை பேரை இந்த கோ...திறமையான ஓவியர். வேதனை. இப்படி எத்தனை பேரை இந்த கோவிட் 19 பலி வாங்கப் போகிறதோ. தினமும் செய்திகள் பார்க்க மனம் வேதனைதான் அடைகிறது. எப்போது கோவிட் உலகை விட்டுச் செல்லும் என்று மனம் வேண்டுகிறது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56817680806154709422021-06-08T13:07:49.534+05:302021-06-08T13:07:49.534+05:30மிகப் பெரிய இழப்பு துரை அண்ணா. இவரது ஓவியங்கள் உங்...மிகப் பெரிய இழப்பு துரை அண்ணா. இவரது ஓவியங்கள் உங்கள் கதைகளில் வந்திருக்கிறதே நினைவிருக்கு என்ன அருமையான ஓவியங்கள்! நுணுக்கமான கலைத்திறன்.<br /><br />மனம் மிக வேதனை அடைகிறது. இன்னும் இப்படி கலைஞர்கள் எத்தனை பேரை இந்த ராட்சச மாயாவி கொண்டு செல்லப் போகிறதோ. <br /><br />நம் மனதில் ஓவியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும் அண்ணா..அவர் குடும்பத்திற்குப் பிரார்த்திப்போம்<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15758551736056877252021-06-08T12:46:17.620+05:302021-06-08T12:46:17.620+05:30மிகப் பெரிய இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை...மிகப் பெரிய இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையும் மனவலிமையும் அவர் குடும்பத்திற்கு ஏற்பட வேண்டும். அவர் மனைவியும் நோய்வாய்ப்பட்டிருப்பது குறித்து மனம் வேதனைப்படுகிறது. புகைப்படமா/ஓவியமா என நினைக்கும் வண்ணம் அச்சாக அசலாகக் கொடுத்து வந்தார். இத்தனை விரைவில் இறைவன் அவரை அழைத்துக் கொண்டது வேதனையான விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47330880024599391252021-06-08T12:06:36.727+05:302021-06-08T12:06:36.727+05:30பேரிழப்பு ஐயாபேரிழப்பு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41273510169556379332021-06-08T11:28:57.673+05:302021-06-08T11:28:57.673+05:30ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் என்றைக்கும் மனதில் ந...ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் என்றைக்கும் மனதில் நிலைத்து நிற்கும் - அவரது நினைவுகளும்! <br /><br />மிகவும் வருத்தமான இழப்பு. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அரக்கன் இங்கே உலாவப் போகிறான்... இழப்புகளைத் தரப் போகிறான்... வருத்தம் தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14509961358883396302021-06-08T09:40:50.738+05:302021-06-08T09:40:50.738+05:30இந்தளவு நுணுக்கம் என பலமுறை வியந்ததுண்டு... மிகப்ப...இந்தளவு நுணுக்கம் என பலமுறை வியந்ததுண்டு... மிகப்பெரிய இழப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32543683399349779862021-06-08T05:59:26.994+05:302021-06-08T05:59:26.994+05:30மிகவும் வருத்தமான செய்தி. தீநுண்மியால் பாதிக்கப்...மிகவும் வருத்தமான செய்தி. தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மனைவிக்கு இவரது மறைவு பற்றிய செய்தி இன்னமும் தெரியாது என்கிறசெய்தி இன்னும் கொடுமையானதாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com