tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2933655217249618791..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: நீதியே துயிலெழாய்...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15761333083225286252018-08-01T08:06:29.415+05:302018-08-01T08:06:29.415+05:30கொஞ்சம் மனம் நடுங்கித்தான் போகிறது,,/
கொஞ்சம் மனம் நடுங்கித்தான் போகிறது,,/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77680851231815590432018-07-21T18:55:10.450+05:302018-07-21T18:55:10.450+05:30கோயமுத்தூரில் இத்தகைய செயல் நடந்தபோது ஒருவனை போலீஸ...கோயமுத்தூரில் இத்தகைய செயல் நடந்தபோது ஒருவனை போலீஸ் சுட்டுக் கொன்றது. இத்தகைய வழக்குகளில் நம் நாட்டுச் சட்டம் மெதுவாகச் செயல்பட்டு சரியான தண்டனை வழங்குவதில்லை.<br /><br />துணைவேந்தரின் ஒரே மகன் நாவுக்கரசு கொலைசெய்யப்பட்டான் (ஹாஸ்டலில்). அதற்கு என்ன நீதி வழங்கப்பட்டது? குற்றவாளி, பாதிரியாராக மாறி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். இதுவா நீதி?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86387837198767338252018-07-21T18:53:19.416+05:302018-07-21T18:53:19.416+05:30நான் செய்தியைப் படிக்கவில்லை, படிக்கும் விருப்பமும...நான் செய்தியைப் படிக்கவில்லை, படிக்கும் விருப்பமுமில்லை.<br /><br />ஆனால் உங்கள் இடுகை எதைப் படிக்கவேண்டுமோ அதனை மட்டும் சொல்லிச் செல்கிறது.<br /><br />மஹாபாரதச் சம்பவம், பொற்கைப் பாண்டியன் என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறது.<br /><br />நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31827964511307357772018-07-20T11:43:04.158+05:302018-07-20T11:43:04.158+05:30மிருகங்களை விட கீழான மனிதர்கள்...
என்ன சொல்ல..
...மிருகங்களை விட கீழான மனிதர்கள்...<br /><br /><br />என்ன சொல்ல..<br /><br />மனம் இந்த செய்திகளை பார்த்து பார்த்து ..கொடுமையின் உச்சத்தில்...<br /><br />7 மாதங்கள் இன்னும் நினைக்வே முடியவில்லை...என்ன ஜென்மங்கள் இவர்கள்...<br /><br />இவர்களை போல் பல ஓநாய்கள் நம்மை சுற்றி ...தடுப்பு வலை போட்டு விழிப்போடு தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் போல்..<br /><br />எங்கு போகுது என் நாடு ...உலைகளம் என மனம்,....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14734521389771432072018-07-20T06:26:58.855+05:302018-07-20T06:26:58.855+05:30நீதி செத்து கொண்டிருக்கிறது ஐயா,
அநீதி முளை விட்டு...நீதி செத்து கொண்டிருக்கிறது ஐயா,<br />அநீதி முளை விட்டுக்கொண்டிருக்கிறது...<br />வேதனையான விஷயம்.Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76011942195551707342018-07-19T20:02:49.387+05:302018-07-19T20:02:49.387+05:30கொடூரத்தின் உச்சம்...கொடூரத்தின் உச்சம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40998227382218025662018-07-19T19:29:46.049+05:302018-07-19T19:29:46.049+05:30அப்படிச் செய்தவர்களின் பெண் குழந்தைகளுக்கு இப்படி ...அப்படிச் செய்தவர்களின் பெண் குழந்தைகளுக்கு இப்படி நேர்ந்தால் என்று வந்திருக்க வேண்டும்...<br /><br />வயதுக்கு வந்தது போல் தெரியவில்லை....வந்திருந்தால் என்று வந்திருக்க வேண்டும்...அடிக்கும் போது தெரிந்திருந்தால் என்று வந்துவிட்டது..துரை அண்னா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2260295722689772732018-07-19T19:25:23.145+05:302018-07-19T19:25:23.145+05:30துரை அண்ணா செய்தி நான் லேட்டாகத்தான் வாசித்தேன் அத...துரை அண்ணா செய்தி நான் லேட்டாகத்தான் வாசித்தேன் அதுவும் இன்றுதான்..விசுவின் தளத்திலிருந்துதான் தெரியும். ரொம்பவே மனது வேதனை..<br /><br />தில்லி நிகழ்வில் அந்தப் பையன் விடுதலை ஆனது பெரிய தவறு. என்ன சட்டம் இது? சட்டம் ஓர் இருட்டறை என்பது போல் சட்டத்தில் நிறைய ஓட்டைகள்.<br /><br />அதெப்படியோ அவர்களுக்கு இப்படிச் செய்யும் போது நாம் மாட்டிக் கொள்வோம் தண்டனை கிடைக்கும் என்று கூடத் தெரியாதா? இப்படிச் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80065557630538693782018-07-19T16:25:33.296+05:302018-07-19T16:25:33.296+05:30குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் அ...குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் அது எப்பை குற்ற்மிழைக்கப்பட்டவருக்கு நீதியாகும் தண்டனை பற்றியெல்லாம் யோசிக்கிறர்களா தவறு இழைக்கும் போது பெரும்பாலோர் ஏதோ ஒருபோதைக்குஅடிமையாகியெ குற்றம்செய்கிறார்கள் அம்மாதிரி லாகிரிப்பொருட்களே கிடைக்காமல் செய்தால் ஒரு வேளை குற்றங்கள் குறையலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70928003294604862692018-07-19T12:56:14.498+05:302018-07-19T12:56:14.498+05:30முன்னர் ஜவர்லால் ஒரு பதிவு போட்டிருந்தார். காந்தி...முன்னர் ஜவர்லால் ஒரு பதிவு போட்டிருந்தார். காந்திஜி செய்த மிகப்பெரிய தவறு சிறைச்சாலையின் மீது இருந்த பயத்தை மக்களிடமிருந்து அகற்றியதுதான் என்று. அதனால் பயம் அகன்ற மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குற்றங்களைப் பெருக்கிக் கொள்ளத் தலைப்பட்டனர் என்று. கொஞ்சம் தூரப்பார்வைதான். ஆனால் சட்டென விலக்க முடியாத பார்வை. <br /><br />அதையே அப்படிச் சொன்னால் இந்த ஈனப்பிறவிகளை மன்னித்துத் தையல் இயந்திரம் வழங்குவோரைஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88425773942846387882018-07-19T12:55:45.069+05:302018-07-19T12:55:45.069+05:30//இதெல்லாம் என்ன பிறவிகள்//
ஈனப்பிறவிகள். மிருகங...//இதெல்லாம் என்ன பிறவிகள்//<br /><br />ஈனப்பிறவிகள். மிருகங்கள் கூடச் செய்யாதிப்படி.<br /><br />உங்கள் பாணியில் சிறந்த உதாரணங்களுடன் அழகாய் எழுதி இருக்கிறீர்கள். இன்றைய நீதி பாதிக்கப்பட்டவன் கொல்லப்படுவதே. குற்றவாளிகளுக்குப் பரிந்து பேச கூட்டம் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58220466976826903192018-07-19T07:12:17.578+05:302018-07-19T07:12:17.578+05:30அன்பின் ஜி
முடிவில் சொன்னீர்களே அது மட்டுமே நம்மால...அன்பின் ஜி<br />முடிவில் சொன்னீர்களே அது மட்டுமே நம்மால் இயலும் போல...<br /><br />எத்தனை வரலாற்றுச் சான்றுகள் பிரமிக்க வைத்தன விடயங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52719920286557816702018-07-19T07:08:05.350+05:302018-07-19T07:08:05.350+05:30என்ன எழுதி என்ன செய்வது! திருந்துபவர்கள் தானாகத் த...என்ன எழுதி என்ன செய்வது! திருந்துபவர்கள் தானாகத் திருந்த வேண்டும். பெண்ணைத் தான் அனுபவிக்கப் பிறந்தவள் என்னும் எண்ணம் கொண்டவர்கள் மனது மாறினால் தான் உண்டு. அதிலும் கடையேனிலும் கடையோன் ஒருவனுக்கு 66 வயசாம்! பேத்தி வயசிருக்கும் குழந்தையைப் போய்ச் சீரழித்து அதைப் படங்கள், வீடியோ என எடுத்து! அந்த அம்மா வீட்டிலே தான் இருந்திருக்காங்க! விஷயம் தெரிஞ்சும் சொல்லலை போல! இப்போ வீட்டுக்கு வந்த உறவினப் பெண் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47893337978977690082018-07-19T06:42:13.837+05:302018-07-19T06:42:13.837+05:30குட்மார்னிங். இந்நாள் இனிய நாளாகட்டும்.குட்மார்னிங். இந்நாள் இனிய நாளாகட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com