tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2870208921467359856..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அமைதியைத் தேடிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37230146562162119982015-08-07T19:23:55.047+05:302015-08-07T19:23:55.047+05:30சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்..
அவரது ஆன்மா இறைவன...சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்..<br />அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28152490389390625832015-08-06T19:41:20.917+05:302015-08-06T19:41:20.917+05:30மறைந்த மகாத்மா கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி! இவர்...மறைந்த மகாத்மா கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி! இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை! இளைஞர்களை நல்வழியில் ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் இவரைப் போன்ற தலைவர் இனி யார் இருக்கிறார்கள்?ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41931478914748836252015-07-31T08:38:30.685+05:302015-07-31T08:38:30.685+05:30மிக மிக எளிமையாக வாழ்ந்த மாமனிதர்..
அவரது ஆத்மா அம...மிக மிக எளிமையாக வாழ்ந்த மாமனிதர்..<br />அவரது ஆத்மா அமைதியில் நிலை பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55023970051155083322015-07-29T20:16:59.224+05:302015-07-29T20:16:59.224+05:30காலத்தை வென்ற கலாம்! இனி ஒரு கலாம்...ம்ஹூம்! அவரின...காலத்தை வென்ற கலாம்! இனி ஒரு கலாம்...ம்ஹூம்! அவரின் ஆன்மா அமைதியில் உறங்கட்டும்! RIP Kalaamji:-((((( மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50632003209081158972015-07-29T10:21:23.708+05:302015-07-29T10:21:23.708+05:30சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்..
பிறந்த மண்ணை மிக...சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்.. <br />பிறந்த மண்ணை மிகவும் நேசித்தவர்.. <br />அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11648986224254099982015-07-29T10:19:14.761+05:302015-07-29T10:19:14.761+05:30மாணவச் செல்வங்களின் உண்மையான முன்னேற்றத்திற்குப் ப...மாணவச் செல்வங்களின் உண்மையான முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33538813217811011792015-07-29T10:17:53.779+05:302015-07-29T10:17:53.779+05:30எளிமையின் சிகரம் அவர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை...எளிமையின் சிகரம் அவர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72545320599265120982015-07-29T09:22:40.839+05:302015-07-29T09:22:40.839+05:30மிக எளிமையான மனிதர்! எல்லா குழந்தைகளும் கல்வி பெற...மிக எளிமையான மனிதர்! எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும், கல்வியில் நமது நாடு உயர வேண்டும் என்ற கனவு உடையவர்! அரசை நம்பாமல் நாம் முனைந்து செயல்பட வேண்டும் அப்படியானால் உலக அரங்கில் ஒப்பற்ற மேன்மையுடன் திகழும் இந்தியாவை உருவாக்க முடியும் என்று இளைஞர் சமுதாயத்திற்குச் சொல்லி வந்தவர். அவரது கனவை நனவாக்குவதில் நாமும் நமது அடுத்த தலைமுறையும் சிறிதேனும், நம்மால் இயன்ற அளவு செய்ய முனைந்தால் அதுவே Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2870912889246139752015-07-29T07:29:01.146+05:302015-07-29T07:29:01.146+05:30உண்மை ஐயா
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் ...உண்மை ஐயா<br />அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே நமக்குப் பெருமை<br />அயராது பாடுபட்ட மாமனிதர்<br />இனிமேலாவது ஓய்வெடுக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76005467028362700732015-07-29T07:14:04.282+05:302015-07-29T07:14:04.282+05:30மாமனிதருக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலில் நானும் என...மாமனிதருக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51357034089163134092015-07-28T23:04:55.016+05:302015-07-28T23:04:55.016+05:30மக்கள் மனங்களில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திர...மக்கள் மனங்களில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59960410319671510692015-07-28T23:04:11.641+05:302015-07-28T23:04:11.641+05:30வளரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்...வளரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்..<br />அவரது ஆன்மா அமைதி பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15946359484034396002015-07-28T23:03:16.411+05:302015-07-28T23:03:16.411+05:30உயர்ந்த மனிதர்.. மாணவர்களின் முன்னேற்றத்தை விரும்ப...உயர்ந்த மனிதர்.. மாணவர்களின் முன்னேற்றத்தை விரும்பினார்..<br />இறைவனடியில் அமைதி பெற்றிருப்பார்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69717358548678692202015-07-28T23:02:10.029+05:302015-07-28T23:02:10.029+05:30அமெரிக்கன் வேண்டுமென்றே பாதுகாப்பு சோதனை செய்த போத...அமெரிக்கன் வேண்டுமென்றே பாதுகாப்பு சோதனை செய்த போதும் புன்னகையுடன் பொறுமை காத்த பண்பாளர்..<br /><br />அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42626507007343238442015-07-28T23:00:42.384+05:302015-07-28T23:00:42.384+05:30உயர்ந்த மனிதர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்ட...உயர்ந்த மனிதர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49004370022792452452015-07-28T23:00:13.963+05:302015-07-28T23:00:13.963+05:30மா மனிதர்.. எளிமையின் இலக்கணம் அவர்..மா மனிதர்.. எளிமையின் இலக்கணம் அவர்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91469234610620084302015-07-28T22:59:46.980+05:302015-07-28T22:59:46.980+05:30அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50048594649149454702015-07-28T16:48:06.668+05:302015-07-28T16:48:06.668+05:30மேலே இல்லத்துக்கு என்றும் குடும்பத்தார் என்றும் இர...மேலே இல்லத்துக்கு என்றும் குடும்பத்தார் என்றும் இருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13026343423721065392015-07-28T16:46:27.865+05:302015-07-28T16:46:27.865+05:30ராமேஸ்வரத்தில் அவரது இக்கத்துக்குச்சென்றிருக்கிறேன...ராமேஸ்வரத்தில் அவரது இக்கத்துக்குச்சென்றிருக்கிறேன் அவரது தமையனாருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் அவர்களது குடும்பத்ஹார் நடத்தும் ஸ்டோர்ஸுக்கும் சென்றிருக்கிறோம். அவரது எளிமை போற்றுதற்குரியது. அவரது மறைவு ஒரு இழப்பே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48656969722178273762015-07-28T15:16:33.790+05:302015-07-28T15:16:33.790+05:30 இவ்வளவு உயர்ந்த அவர் ஆத்ம
சாந்தியோடு இறைவனடி சே... இவ்வளவு உயர்ந்த அவர் ஆத்ம <br /> சாந்தியோடு இறைவனடி சேர்ந்து இருப்பார் , நல்ல மனிதர்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31277086259313811992015-07-28T14:47:54.214+05:302015-07-28T14:47:54.214+05:30வணக்கம்,
தங்களின் பகிர்வு அருமை,
அவரின் மரணம் மனம்...வணக்கம்,<br />தங்களின் பகிர்வு அருமை,<br />அவரின் மரணம் மனம் ஏற்க மறுக்கிறது என்பது எத்துனைப் பெரிய உண்மை, <br />எம் ஆழ்ந்த அஞ்சலியும்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89482981381001047322015-07-28T14:13:16.369+05:302015-07-28T14:13:16.369+05:30எதிர்பாராத மரணம். உங்களது கண்ணீர் அஞ்சலியில் நானும...எதிர்பாராத மரணம். உங்களது கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88330081858834068572015-07-28T13:59:25.185+05:302015-07-28T13:59:25.185+05:30மாமேதை பற்றி எத்தனை விடயங்களைப்
பகிர்ந்து கொண்டீர...மாமேதை பற்றி எத்தனை விடயங்களைப் <br />பகிர்ந்து கொண்டீர்கள் ஐயா!<br /><br />படித்ததும் கண்கள் கரைகின்றன.<br /><br />அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!..இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com