tag:blogger.com,1999:blog-8614273976802911352.post279143435217485055..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: தங்கமுடிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62886686444010747402020-07-05T22:06:29.503+05:302020-07-05T22:06:29.503+05:30அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகையும் கருத்துரையும்...அன்பின் துளசிதரன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56954985424972235882020-07-05T22:06:01.368+05:302020-07-05T22:06:01.368+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
கட்டு கலம் ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />கட்டு கலம் காணும்..<br />கதிர் உழக்கு நெல் காணும்...<br />என்ற இருவரிகளும் பழந்தமிழ் சொல்வழக்கு...<br /><br />மற்ற வரிகள் எல்லாம் தட்டச்சு செய்யச் செய்ய மனதில் தோன்றியவை..<br /><br />அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...<br /><br />வாழ்க வையகம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23106343370445904612020-07-05T22:02:30.160+05:302020-07-05T22:02:30.160+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4874769188941862552020-07-05T22:01:35.379+05:302020-07-05T22:01:35.379+05:30அன்பின் சகோ..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் சகோ..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37033370951973801892020-07-05T22:01:00.764+05:302020-07-05T22:01:00.764+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71299947749426957822020-07-05T22:00:37.769+05:302020-07-05T22:00:37.769+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20787702376471362302020-07-05T21:59:23.497+05:302020-07-05T21:59:23.497+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
சும்மா ஏதோ மன...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />சும்மா ஏதோ மனதில் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...<br /><br />கொத்தமங்கலம் சுப்பு ஐயா அவர்கள் எல்லாம் பெரியவர்கள்... நான் எங்கே!..<br /><br />அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53294704592252344132020-07-05T16:04:52.177+05:302020-07-05T16:04:52.177+05:30பாடல் எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறீர்கள் சார். அ...பாடல் எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறீர்கள் சார். அருமையான வரிகள். படங்கள் அம்சமாக இருக்கின்றன.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61851533512670025732020-07-05T15:32:00.663+05:302020-07-05T15:32:00.663+05:30உங்கள் கவிதை அற்புதம், படங்கள் அழகு.
கவிதை மிக அரு...உங்கள் கவிதை அற்புதம், படங்கள் அழகு.<br />கவிதை மிக அருமையாக இருக்கிறது, ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.<br />நாடு செழிக்கட்டும்.<br />வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கவிதைக்கு.<br />வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19383322005130478472020-07-05T12:02:37.295+05:302020-07-05T12:02:37.295+05:30அற்புதமான கவிதை ஐயா. பாராட்டுகள்.
படங்கள் அனைத்...அற்புதமான கவிதை ஐயா. பாராட்டுகள். <br /><br />படங்கள் அனைத்துமே அழகு. கவிதைக்கான வார்த்தைகள் தேர்வு வியக்க வைக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18644279564620903152020-07-05T10:18:49.317+05:302020-07-05T10:18:49.317+05:30துரை அண்ணா ஆஹா!! எப்படி இப்படிக் கவிதை வரிகள் உங்க...துரை அண்ணா ஆஹா!! எப்படி இப்படிக் கவிதை வரிகள் உங்கள் மனதில் கொட்டுபவை அப்படியே எழுத்தில் வார்த்தைகள் முட்டாமல் அருவி கொட்டுவது போல் கொட்டுகின்றன!.<br /><br />அருமை அருமை மிகவும் ரசித்தேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44413252757347766252020-07-05T09:51:29.662+05:302020-07-05T09:51:29.662+05:30வரிகள் மிகவும் அருமை ஐயா...வரிகள் மிகவும் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44371994328760988602020-07-05T08:31:25.824+05:302020-07-05T08:31:25.824+05:30பாடல் வரிகள் மிகவும் அருமை ஜி
இன்றைய தலைமுறைக்கு இ...பாடல் வரிகள் மிகவும் அருமை ஜி<br />இன்றைய தலைமுறைக்கு இந்த சிந்தனைகள் தோன்றாது.<br /><br />காரணம் இவைகளை அவர்கள் கண்டது இல்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39458235481271352822020-07-05T06:45:06.443+05:302020-07-05T06:45:06.443+05:30மிக அருமையான பாடல். வழக்கம்போல் கொத்தமங்கலம் சுப்ப...மிக அருமையான பாடல். வழக்கம்போல் கொத்தமங்கலம் சுப்பு நினைவில் வருகிறார். நேற்று மாலா மாதவன் எழுதி இருந்த ஓர் கவிதையும் நாட்டுப்புறப் பாடல் போல் அமைந்திருந்தது. அப்போவும் சுப்புதான் நினைவில் வந்தார். இங்கே வார்த்தைகள் எல்லாம் அப்படியே தாமாக வந்து விழுந்திருக்கின்றன. இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். தஞ்சையின் இந்தப் பகுதியைப் பார்த்ததில்லை. பார்க்கக் கிடைத்தமைக்கும் நன்றி. இப்பாடல்களைத் தொகுத்து Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4272737517703209732020-07-05T05:57:21.577+05:302020-07-05T05:57:21.577+05:30அந்தத் தீ நுண் கிருமி அழிவதற்கான
வழிமுறைகளை யார் ...அந்தத் தீ நுண் கிருமி அழிவதற்கான <br />வழிமுறைகளை யார் மூலமாகவோ இறைவன் தந்து விட்டான்..<br /><br />மனுக்குலம் தான் அதைக் கண்டெடுத்து கடைப்பிடிக்க வில்லை...<br /><br />எனினும் - <br />எம்பெருமானை வேண்டி நிற்போம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13383951554039475262020-07-05T05:54:32.161+05:302020-07-05T05:54:32.161+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
பெரிய கோ...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />பெரிய கோயிலின் தென் புற கோட்டை மதிலை ஒட்டி வருவது காவிரியின் கிளையாகிய புது ஆறு தான்...<br /><br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20304052848866838442020-07-05T05:48:56.794+05:302020-07-05T05:48:56.794+05:30ஆதிசிவன் தீ நுண் கிருமியையும் பொசுக்கி அகிலத்தைக் ...ஆதிசிவன் தீ நுண் கிருமியையும் பொசுக்கி அகிலத்தைக் காக்கட்டும். பிரார்த்திப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28456714471152438292020-07-05T05:48:06.364+05:302020-07-05T05:48:06.364+05:30கவிதைக்கு வார்த்தைகள் மிகச் சிறப்பாக வந்து விழுகின...கவிதைக்கு வார்த்தைகள் மிகச் சிறப்பாக வந்து விழுகின்றன உங்களுக்கு. இன்னும் எவ்வளவு திறமைகள் ஒளித்து வைத்திருக்கிறீர்களோ... எல்லாப் படங்களும் அருமை. கிளை நதி புதாறுதானே அது? அதன் ஓரம் பெரிய கோவில் கோபுரம்.. அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com