tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2708581086516544024..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: கலை விருந்து 6துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60153403491266225602019-06-16T20:38:17.797+05:302019-06-16T20:38:17.797+05:30நானும் போட்டு வைக்கிறேன் ஸ்ரீராம்
கீதாநானும் போட்டு வைக்கிறேன் ஸ்ரீராம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75067770502110512712019-06-16T20:37:53.863+05:302019-06-16T20:37:53.863+05:30ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமாம் ஆமாம். அவர் காதுக்குள் ரகச...ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமாம் ஆமாம். அவர் காதுக்குள் ரகசியமாகச் சொல்லணுமாமே. சொன்னால் அவர் தருணம் பார்த்து சிவனாரிடம் சொல்லுவார்! நீங்க கோயிலுக்குப் போகும் போது பி ஏ வின் காதில் போட்டு வையுங்கள்! அவரைக் கண்டாலே மகிழ்ச்சிதான் ஸ்ரீராம். அழகு இல்லையா?!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65420690596941310152019-06-16T20:36:01.871+05:302019-06-16T20:36:01.871+05:30அத்தனைப் படங்களும் அருமை ஐயா.
துளசிதரன்
அண்ணா மு...அத்தனைப் படங்களும் அருமை ஐயா.<br /><br />துளசிதரன்<br /><br />அண்ணா முதல் படமே சூப்பராக இருக்கு...அந்த ஓவியங்கள் அனைத்தும் அட்டகாசமான படங்கள் உங்கள் விளக்கங்களும் அறிந்து கொண்டோம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81059892313838522622019-06-16T06:57:20.543+05:302019-06-16T06:57:20.543+05:30அன்பின் வெங்கட்...
தங்கள் வருகையும் கருத்துரையும்...அன்பின் வெங்கட்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81334982343708304282019-06-16T06:56:31.317+05:302019-06-16T06:56:31.317+05:30அன்பின் சிவா..
தங்களுக்கு நல்வரவு..
முதல் வருகைக்க...அன்பின் சிவா..<br />தங்களுக்கு நல்வரவு..<br />முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65177995940858645572019-06-15T23:00:35.503+05:302019-06-15T23:00:35.503+05:30புகைப்படங்கள் அருமை .... சிறப்பு என்னவென்றால் ஒவ்வ...புகைப்படங்கள் அருமை .... சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு படங்களும் நேரில் தரிசிப்பது போல தத்ரூபமாக உள்ளது....அருமை..Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69816158893609338352019-06-14T21:54:08.516+05:302019-06-14T21:54:08.516+05:30அழகான படங்கள். தஞ்சை பெரிய கோயில் சென்றபோது நான் எ...அழகான படங்கள். தஞ்சை பெரிய கோயில் சென்றபோது நான் எடுத்த படங்களை என் பக்கத்தில் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37745052728774400542019-06-14T12:01:48.327+05:302019-06-14T12:01:48.327+05:30அன்பின் நெல்லை...
ஸ்ரீ சொக்கநாத லிங்கம் மேற்குத் ...அன்பின் நெல்லை...<br /><br />ஸ்ரீ சொக்கநாத லிங்கம் மேற்குத் திருமாளிகையில் உள்ளது...<br />அந்தப் பக்கம் செல்பவர்கள் வெகு சிலரே!...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32930120569195372862019-06-14T12:00:02.684+05:302019-06-14T12:00:02.684+05:30அம்மா..
இங்கு நான் தந்திருப்பவை கொஞ்சமே...
இனியும...அம்மா..<br /><br />இங்கு நான் தந்திருப்பவை கொஞ்சமே...<br />இனியும் நல்ல படங்களைத் தரவேண்டும் என ஆர்வம் எழுகின்றது...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும்<br />மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12621673038722519492019-06-14T11:57:55.491+05:302019-06-14T11:57:55.491+05:30பழைமையைப் போற்றும் எண்ணம் நம்மவர்களுக்குக் கிடையாத...பழைமையைப் போற்றும் எண்ணம் நம்மவர்களுக்குக் கிடையாது தான்..<br />கூடவே அவற்றின் மீது சேற்றை வாரி இறைக்கும் பழக்கமும் சேர்ந்து கொண்டது...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61785222811943072802019-06-14T11:56:34.227+05:302019-06-14T11:56:34.227+05:30பொன்னியின் செல்வனை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி...
...பொன்னியின் செல்வனை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76703751329965846662019-06-14T11:55:58.637+05:302019-06-14T11:55:58.637+05:30மீண்டும் மீண்டும் தம்முள் இழுப்பதே தமிழகத்துக் கோய...மீண்டும் மீண்டும் தம்முள் இழுப்பதே தமிழகத்துக் கோயில்களின் சிறப்பு...<br /> <br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82493535966375125162019-06-14T11:54:42.909+05:302019-06-14T11:54:42.909+05:30உண்மைதான்...
பல்லியைப் பார்ப்பதால் என்ன பலன் என்ற...உண்மைதான்...<br /><br />பல்லியைப் பார்ப்பதால் என்ன பலன் என்று தெரியவில்லை...என்றாலும் அதைக் கண்டு பிடிப்பதில் ஒரு சந்தோஷம்..<br /><br />அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26849740632258301732019-06-14T11:52:41.934+05:302019-06-14T11:52:41.934+05:30அன்பின் ஜி...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஜி...<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61194371469681363502019-06-14T11:52:16.976+05:302019-06-14T11:52:16.976+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்கள் வருகையும் கருத்துரையும்...அன்பின் ஸ்ரீராம்...<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48786687634072528332019-06-13T19:43:16.588+05:302019-06-13T19:43:16.588+05:30///அதிர்வுகளை உணரலாம்/-
இது லட்சத்தில் ஒரு சிலரு...///அதிர்வுகளை உணரலாம்/- <br /><br />இது லட்சத்தில் ஒரு சிலருக்கே சாத்தியம்//<br /><br />எனக்கும் அப்படித் தோன்றியது. எனக்கும் அதிர்வுகளை உணரமுடியுமா என்று தெரியவில்லை. நான் எங்கோ தெருவில் இருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66332123960656235272019-06-13T19:26:45.991+05:302019-06-13T19:26:45.991+05:30இந்தப் படங்கள் எங்க இருக்கு?
கருவூர்ச்சித்தர் படங...இந்தப் படங்கள் எங்க இருக்கு?<br /><br />கருவூர்ச்சித்தர் படங்கள் இன்னும் போட்டிருக்கலாம்.<br /><br />/அதிர்வுகளை உணரலாம்/- இது லட்சத்தில் ஒரு சிலருக்கே சாத்தியம் (எனக்கு அப்படிப்பட்ட அதிர்வுகள் உணரமுடியாது). உங்களுக்கு உணர முடிவதால் நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேறியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32888736551228923562019-06-13T17:34:26.463+05:302019-06-13T17:34:26.463+05:30மிக மிக அருமையான நந்தி தரிசனம்.
படங்கள் பொக்கிஷமா...மிக மிக அருமையான நந்தி தரிசனம். <br />படங்கள் பொக்கிஷமாக வந்தடைந்தன.<br />இவ்வளவு விரிவாகத் தஞ்சைக் கோவிலை யாரும் தந்த நினைவில்லை.<br />சித்திரங்களும் ,கருவூரார் சன்னிதியும் கண்டது மிக மகிழ்ச்சி.<br /><br />இத்தனை பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னன் ராஜராஜன் வாழ்க.<br />அந்தப் பல்லிகள் என்ன விசேஷம் என்று தெரியவில்லை.<br />எண் திசை மூர்த்திகளுக்கும் சன்னிதி அமைத்தது அதிசயமாக இருக்கிறது.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55470904573722184202019-06-13T12:51:46.962+05:302019-06-13T12:51:46.962+05:30இத்தனை விரிவாக இந்தக் கோயிலைப் பார்க்கும் பேறு கிட...இத்தனை விரிவாக இந்தக் கோயிலைப் பார்க்கும் பேறு கிட்டவில்லை. நாயக்கர் காலத்து ஓவியங்களைப் பார்த்ததும் மதுரைக் கோயிலில் பொற்றாமரையைச் சுற்றி வரையப்பட்டிருந்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்களான நாயக்கர் காலத்து ஓவியங்களும் அவை இப்போது முற்றிலும் அழிக்கப்பட்டுப் புதிய பாணியில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் நினைவில் வந்தன! பழமை என்பதைப் போற்றும் எண்ணமே நம்மவர்களுக்குக் கிடையாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57639134583040623132019-06-13T12:50:01.945+05:302019-06-13T12:50:01.945+05:30இந்தப் பல்லி பார்க்கும் விஷயம் முற்றிலும் புதிது. ...இந்தப் பல்லி பார்க்கும் விஷயம் முற்றிலும் புதிது. மற்றபடி தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலும் இங்கே அடக்கம் என்பதை இப்போதே அறிந்தேன். இதை நினைக்கையிலேயே அந்தக் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்த சேந்தன் அமுதனும் அவன் வளர்ப்புத் தாய் வாணி அம்மையும் நினைவில் வருகின்றனர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9182908690044377322019-06-13T10:16:41.892+05:302019-06-13T10:16:41.892+05:30மிக மகிழ்ச்சி ...
எத்துனை முறை கண்டாலும் போதும் எ...மிக மகிழ்ச்சி ...<br /><br />எத்துனை முறை கண்டாலும் போதும் என்னும் எண்ணமே தோன்றாமல் மீண்டும் மீண்டும் நம்மை அவற்றுள் இழுப்பதே நம் கோவில்களின் தனி சிறப்பு....<br /><br />பல பல புதிய செய்திகள் ....மிகவும் நன்றி ... Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83485241516537485232019-06-13T08:43:40.051+05:302019-06-13T08:43:40.051+05:30மாலை என்று இல்லை எப்போது போனாலும் நாங்கள் அந்த பல்...மாலை என்று இல்லை எப்போது போனாலும் நாங்கள் அந்த பல்லியை பார்ப்போம், நீ எத்தனை பார்த்தாய் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வோம். சில நேரம் இரண்டு தெரியும், சில நேரம் மூன்று, சில நேரம் ஒன்று தான் தெரியும் . பார்ப்பதால் என்ன பலன்கள் என்று தெரியாது அதை தேடிபார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி அவ்வளவுதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90615205719757783942019-06-13T08:40:35.201+05:302019-06-13T08:40:35.201+05:30படங்கள் எல்லாம் அழகு.
தஞ்சை கோவிலை நன்றாக தரிசனம் ...படங்கள் எல்லாம் அழகு.<br />தஞ்சை கோவிலை நன்றாக தரிசனம் செய்ய முடிகிறது.<br />நன்றி, வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47368325348405271522019-06-13T07:38:58.027+05:302019-06-13T07:38:58.027+05:30வழக்கம் போல் தரிசனப்படங்கள் அழகு ஜிவழக்கம் போல் தரிசனப்படங்கள் அழகு ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38942061756302854392019-06-13T06:33:55.793+05:302019-06-13T06:33:55.793+05:30அனைத்துப்படங்களும் அருமை. சுகதரிசனம்.அனைத்துப்படங்களும் அருமை. சுகதரிசனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com