tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2560705312036967482..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: நமோ நாராயணாய 5துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28071532417090775652019-10-18T20:23:34.061+05:302019-10-18T20:23:34.061+05:30ஓம் நமோ நாராயணா ...ஓம் நமோ நாராயணா ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83258935076531751282019-10-18T06:27:59.581+05:302019-10-18T06:27:59.581+05:30குழந்தையைக் காப்பாற்ற விரைந்தோடி வந்த நரசிம்மா
இங்...குழந்தையைக் காப்பாற்ற விரைந்தோடி வந்த நரசிம்மா<br />இங்கே வியாழன் சாயந்திரம் ப்ரதோஷ வேளையில் <br />திருமால் தரிசனம் அமிர்தம்.<br />நாளை காலை ஐப்பசி பிறக்கிறது.<br /> எல்லோரும் நீர் வளமும் ,நில வளமும் ,மன ,உடல் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70497010864021381132019-10-17T16:41:37.319+05:302019-10-17T16:41:37.319+05:30கேசவ் ஓவியத்துடன் அருமையான நிறைவுகேசவ் ஓவியத்துடன் அருமையான நிறைவுDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3296398734600574052019-10-17T15:52:08.732+05:302019-10-17T15:52:08.732+05:30ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதென்ன இன்று நீங்க, இப்ப கில்லர்...ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதென்ன இன்று நீங்க, இப்ப கில்லர்ஜி எல்லாரும் கமல் ஹாசர் பாஹையில வசனம்!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92055195201454118252019-10-17T15:50:54.626+05:302019-10-17T15:50:54.626+05:30புரட்டாசி சனி எங்கள் ஊரில் திருவிழா இருக்கும். இன்...புரட்டாசி சனி எங்கள் ஊரில் திருவிழா இருக்கும். இன்றோடு முடிவு..<br /><br />அண்ணா இறைவன் நாள் முழுக்க மனதில் இருக்கும் நிலை எல்லாம் எட்டவில்லையே...என்னைத்தான் சொல்லிக்கிறேன்...<br /><br />ரங்காராவ் தான் கம்பீரம்!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7157258422143432692019-10-17T13:04:26.062+05:302019-10-17T13:04:26.062+05:30அருமையான பதிவு.புரட்டாசி மாதம் முடிந்து அடுத்து ஐப...அருமையான பதிவு.புரட்டாசி மாதம் முடிந்து அடுத்து ஐப்பசி பண்டிகைகள், ஐப்பசி முழுவது துலாஸ்னானம் செய்வார்கள் மாயவரத்தில் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு விஷேசம். நினைவுகளில் இனி மாயவரம் தான்.<br /><br />நரசிம்ம அவதாரம் எத்தனை முறை பார்த்தாலும் மேனி சிலிர்க்கும், கண்களில் கண்ணீர் வரும். பி.சுசீலா, பலமுரளி கிருஷ்ணாவின் பாடல் மந்தில் ஒலிக்கும்.<br />நடித்தவர்கள் அனைவரும் கண்களில் வருவார்கள். அருமையான படம்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64863093960918174572019-10-17T11:56:46.327+05:302019-10-17T11:56:46.327+05:30என்னாதூ எம்பெருமான் எங்கட நினைவிலேயே இருக்கிறாரோ? ...என்னாதூ எம்பெருமான் எங்கட நினைவிலேயே இருக்கிறாரோ? அதுவும் நாள் முளுக்க? ஆஆஆஆஆஆ அதிராவை ஆரும் பேய்க்காட்டவே முடியாதாக்கும்:))..<br /><br />போஸ்ட் தமிழில்.. வீடியோ தெலுங்கிலோ? இது தமிழிலும் இருக்குதெல்லோமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11470363086108644922019-10-17T10:34:30.039+05:302019-10-17T10:34:30.039+05:30ஐப்பசி கார்த்திகையில், அடை மழை பொழியட்டும்; நாம் அ...ஐப்பசி கார்த்திகையில், அடை மழை பொழியட்டும்; நாம் அவியலுடன் ரசிப்போம்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8324435223144138372019-10-17T07:45:33.820+05:302019-10-17T07:45:33.820+05:30//நாம் அவன் நினைவில் இருக்கின்றோமோ.. இல்லையோ//
இர...//நாம் அவன் நினைவில் இருக்கின்றோமோ.. இல்லையோ//<br /><br />இருந்தால் அனைவரும் நலமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77165921390015940392019-10-17T06:18:57.828+05:302019-10-17T06:18:57.828+05:30இந்தியாவில் காலை நேரம் ஆறரைமணிக்குள்ளாக இருக்கும்....இந்தியாவில் காலை நேரம் ஆறரைமணிக்குள்ளாக இருக்கும். ஆண்டாளம்மா எங்க குடியிருப்பைத் தாண்டிச் செல்லுவாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49523145186483225512019-10-17T06:17:53.023+05:302019-10-17T06:17:53.023+05:30கேஷவின் அழகான பொருள் பொதிந்த ஓவியம்!கேஷவின் அழகான பொருள் பொதிந்த ஓவியம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70169047778850651712019-10-17T06:17:11.727+05:302019-10-17T06:17:11.727+05:30பக்த பிரஹலாதாவும் ரோஜாரமணியும் மறக்க முடியுமா?பக்த பிரஹலாதாவும் ரோஜாரமணியும் மறக்க முடியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80373712644182986282019-10-17T06:16:35.948+05:302019-10-17T06:16:35.948+05:30ஆகா! என்ன ஆச்சரியம்! இன்று மாலை பிறந்ததில் இருந்தே...ஆகா! என்ன ஆச்சரியம்! இன்று மாலை பிறந்ததில் இருந்தே என் மனம் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. இன்னிக்கு ஆண்டாளம்மா அரங்கனுக்குத் துலா ஸ்நானத்துக்குக் காவிரி நீர் எடுக்க வருவாள். நாங்க காலையிலேயே போய் நின்று கொள்வோம். அந்தச் சங்கு சப்தம் கேட்டதும் ஆண்டாளம்மா நீர் எடுத்துக்கொண்டு வருகிறாள் என்பது புரியும். இந்த வருஷம் மானசிகமாகப் பார்த்துக்க வேண்டியது தான். நம்பெருமாளைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57956724677726901672019-10-17T06:12:27.536+05:302019-10-17T06:12:27.536+05:30இந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் பரவசம் தா...இந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் பரவசம் தான்...<br /><br />மொழி ஒரு பிரச்னையே இல்லை...<br /><br />அதிலும் ரோஜா ரமணி தான்!...<br /><br />நாராயண... நாராயண...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2281826939439136522019-10-17T06:10:28.375+05:302019-10-17T06:10:28.375+05:30நன்றாகத்தான் இருக்கும்...நன்றாகத்தான் இருக்கும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79367968901656613592019-10-17T06:06:33.542+05:302019-10-17T06:06:33.542+05:30ரெங்காராவுக்குதான் என்ன ஒரு கம்பீரமான தோற்றம், தோற...ரெங்காராவுக்குதான் என்ன ஒரு கம்பீரமான தோற்றம், தோற்றத்துக்கு ஏற்ற நடிப்பு... தெலுங்கில் இருந்தாலும் தமிழில் பார்த்திருப்பதால் ரசிக்க முடியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24709701719091723402019-10-17T06:05:32.260+05:302019-10-17T06:05:32.260+05:30நம் நினைவில் அவர் இருப்பாரா....?
ம்....ஹூம்... ...நம் நினைவில் அவர் இருப்பாரா....?<br /><br />ம்....ஹூம்... இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72501225339515753122019-10-17T06:04:33.186+05:302019-10-17T06:04:33.186+05:30புரட்டாசி நிறைவு... எங்கள் ஊரில் நாளை "கொண்...புரட்டாசி நிறைவு... எங்கள் ஊரில் நாளை "கொண்டாடி"த் தீர்த்துவிடுவார்கள்! காலை வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com