tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2557572238181945434..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மங்கல மார்கழி 10துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33232570276924868452018-12-25T17:57:16.107+05:302018-12-25T17:57:16.107+05:30திரு கேஷவ் அவர்களின் ஓவியம், நீங்கள் தேர்ந்தெடுத்த...திரு கேஷவ் அவர்களின் ஓவியம், நீங்கள் தேர்ந்தெடுத்து தந்த படங்கள், இன்றைய பாசுரத்திற்கான உங்கள் விளக்கம் என அனைத்துமே அருமை....<br /><br />தொடரட்டும் பகிர்வுகள். <br /><br />நாவற்பழம் எனக்கும் பிடித்தது. இங்கே சீசனில் நிறையவே கிடைக்கும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66191690435143885572018-12-25T16:00:31.026+05:302018-12-25T16:00:31.026+05:30நாவற்பழம் குறித்து அறிந்தேன் ஜிநாவற்பழம் குறித்து அறிந்தேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79857176023479573552018-12-25T10:29:00.963+05:302018-12-25T10:29:00.963+05:30நாவல்பழம் இப்போது விலை உயரத்தில் இருக்கிறது.
அதன்...நாவல்பழம் இப்போது விலை உயரத்தில் இருக்கிறது.<br />அதன் பயன்கள் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54389271414733312152018-12-25T08:31:13.027+05:302018-12-25T08:31:13.027+05:30பதிவு மிக அருமை.
பாடலின் விளக்கமும் அருமை.
உப்பிலி...பதிவு மிக அருமை.<br />பாடலின் விளக்கமும் அருமை.<br />உப்பிலி அப்பன் கோயிலும் , திருநாகேஸ்வரமும் அடிக்கடி போகும் தலம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை அழைத்து செல்வோம்.<br />திருநாகேஸ்வர கோவிலில் ஒரு கிணறு குபேரகிண்று என்று பெயர் சூட்டி மக்கலை காசு போட வைக்கிறார்கள், முன்பு கிடையாது. முன்பு கூட்டமே இருக்காது இப்போது பயங்கர கூட்டம். நவக்கிரக ஸ்தலங்கள் என்ற பின்தான் இவ்வளவு கூட்டமும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79892083951413168902018-12-25T07:47:02.004+05:302018-12-25T07:47:02.004+05:30ஸ்ரீராம் இது நல்லாவே நினைவில் இருக்கு நீங்க ஒரு பத...ஸ்ரீராம் இது நல்லாவே நினைவில் இருக்கு நீங்க ஒரு பதிவுல/கருத்துல சொல்லிருந்த நினைவு!!! <br /><br />ஒப்பில்லாத பெருமாள் நு ஒரு பாட்டு உண்டுல்லையா அதை நாங்க சின்ன வயசுல உப்பில்லாத பெருமாள் அடுத்த வரியும் உப்பிலியப்ப என்றே பாடிட்டுருந்தோம்..(ஏன்னா அங்கு ப்ரசாதம் உப்பு இல்லாமத்தானே அப்படினு நினைச்சு..)..அப்புறம் தான் அது ஒப்பிலியப்பன்னு தெரிஞ்சு சரியா பாடியது <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42970060665403900132018-12-25T07:33:04.142+05:302018-12-25T07:33:04.142+05:30ஸ்ரீராம் அந்தப் பைங்கிளி யாருன்னு இப்ப சொல்லியாகனு...ஸ்ரீராம் அந்தப் பைங்கிளி யாருன்னு இப்ப சொல்லியாகனுமாக்கும்!! ஹா ஹா ஹா இல்லைனா எப்படியும் அதிரா வந்தால் கேக்கத்தான் போறாங்க...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52307741183425315832018-12-25T07:31:27.659+05:302018-12-25T07:31:27.659+05:30கேஷவ் படம் அருமை. பாடல் விளக்கம் எல்லாமே அருமை அண்...கேஷவ் படம் அருமை. பாடல் விளக்கம் எல்லாமே அருமை அண்ணா. நாவற்பழத்தின் சிறப்பு ப்ளஸ் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் அருமை அண்ணா. திருநாவலூர் பற்றியதும் சிறப்பு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50646600803025532652018-12-25T07:01:53.484+05:302018-12-25T07:01:53.484+05:30உப்பிலி அப்பன் கோயிலும், திருநாகேஸ்வரமும் அடிக்கடி...உப்பிலி அப்பன் கோயிலும், திருநாகேஸ்வரமும் அடிக்கடி போயிருக்கோம். திருநாகேஸ்வரம் முற்றிலும் வியாபாரத் தலமாக மாறி விட்டது. உப்பிலி அப்பன் கோயிலில் இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைமை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10173941816596754762018-12-25T07:00:57.844+05:302018-12-25T07:00:57.844+05:30பொருத்தமான கேஷவின் ஓவியங்களோடு அருமையான விளக்கங்கள...பொருத்தமான கேஷவின் ஓவியங்களோடு அருமையான விளக்கங்கள் அடங்கிய பதிவு. நாவல் பழம் காசியில் விட்டுட்டோம். இல்லாட்டி மட்டும் சாப்பிட்டிருக்கப் போவதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51243898601558080622018-12-25T06:25:05.320+05:302018-12-25T06:25:05.320+05:30அடடே... ஒப்பிலியப்பன்... நம்ம ஒப்பிலாத பெருமாள்!...அடடே... ஒப்பிலியப்பன்... நம்ம ஒப்பிலாத பெருமாள்! எங்கள் திருமணம் நடக்க இடம்கொடுத்து ஆசி வழங்கியவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12749414898521136522018-12-25T06:15:47.704+05:302018-12-25T06:15:47.704+05:30பொருத்தமான கேசவ் ஓவியங்களை சென்ற வருடப் பதிவிலிருந...பொருத்தமான கேசவ் ஓவியங்களை சென்ற வருடப் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76062600052717695502018-12-25T06:14:52.749+05:302018-12-25T06:14:52.749+05:30காலை வணக்கம். பைங்கிளி எழுந்து வரட்டும்.காலை வணக்கம். பைங்கிளி எழுந்து வரட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com