tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2485136458265900118..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அன்புள்ள அப்பாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5805620618955061172016-07-19T14:22:29.222+05:302016-07-19T14:22:29.222+05:30அன்புடையீர்..
எனக்கெல்லாம் தினமும் தாய் தந்தையர் ...அன்புடையீர்..<br /><br />எனக்கெல்லாம் தினமும் தாய் தந்தையர் தினம் தான்.. <br />அவர்களுக்கு வெகு தொலைவில் நான் இருந்தாலும் என் நினைவுகள் எல்லாம் அவர்களிடத்தில் தான்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6205989394696486412016-06-25T15:18:38.928+05:302016-06-25T15:18:38.928+05:30அருமையான ஒரு பதிவு ஐயா! அம்மை அப்பனைக் கொண்டு தங்க...அருமையான ஒரு பதிவு ஐயா! அம்மை அப்பனைக் கொண்டு தங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லி எழுதியவிதம் அருமை. நம் எல்லோருக்குமே அந்த அம்மை அப்பன் தானே எல்லா தினமுமே தந்தையர் தினம் தாய் தினம்தானே இல்லையா.<br /><br />மனதை நெகிழ்த்திய பதிவு ஐயா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63541964780821446842016-06-21T14:58:47.827+05:302016-06-21T14:58:47.827+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75667367352747720282016-06-21T04:45:48.613+05:302016-06-21T04:45:48.613+05:30மனதை நெகிழ வைத்த பதிவு சார்.மனதை நெகிழ வைத்த பதிவு சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35107647518314364752016-06-20T17:26:20.911+05:302016-06-20T17:26:20.911+05:30அன்பின் ஐயா...
அந்த சொற்றொடர் Facebook -ல் வந்தது...அன்பின் ஐயா...<br /><br />அந்த சொற்றொடர் Facebook -ல் வந்தது.. <br />வார்த்தைகளை சற்றே ஒழுங்கு செய்து படம் ஒன்றுடன் வடிவமைத்தேன்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53872676420061089282016-06-20T15:16:29.893+05:302016-06-20T15:16:29.893+05:30தந்தையின் தோள் மீதமர்ந்து திருவிழா பார்த்தேன் . அ...தந்தையின் தோள் மீதமர்ந்து திருவிழா பார்த்தேன் . அப்போது புரியவில்லை கடவுளின் தோள் மீதேறித் தான் பார்த்தேன் என்று / மிகவும் ரசித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16129340713584234002016-06-20T15:10:37.834+05:302016-06-20T15:10:37.834+05:30அன்புடையீர்..
தங்களுக்கும் இப்படித்தானா... மெய்சி...அன்புடையீர்..<br /><br />தங்களுக்கும் இப்படித்தானா... மெய்சிலிர்க்கின்றது..<br /><br />அப்போது நான் குவைத்தில் இருந்தேன்.. உடனடியாக சென்று சேர முடியாத சூழ்நிலை.. இப்போது நினைக்கும் போது கூட மனம் சோர்வடைகின்றது..<br /><br />குழந்தைகளின் மேல் பாசம் வைத்தவர்கள் குழந்தைகளின் கனவில் வருவார்கள் - என்ற தகவல் புதிது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11233062576249304782016-06-20T15:05:33.041+05:302016-06-20T15:05:33.041+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் ...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14872691266525727892016-06-20T15:05:06.933+05:302016-06-20T15:05:06.933+05:30அன்புடையீர்..
உண்மைதான்.. பலருக்கும் பலவிதமான அனுப...அன்புடையீர்..<br />உண்மைதான்.. பலருக்கும் பலவிதமான அனுபவங்களே..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40747170068947197642016-06-20T15:03:11.164+05:302016-06-20T15:03:11.164+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் ...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66428907570019006802016-06-20T14:57:45.869+05:302016-06-20T14:57:45.869+05:30நெகிழ்வான பதிவு.
அப்பாவின் நினைவுகளை அழகாய் கூறினீ...நெகிழ்வான பதிவு.<br />அப்பாவின் நினைவுகளை அழகாய் கூறினீர்கள்.<br />படங்கள் எல்லாம் அருமை.<br />மெய் சிலிர்த்தது உங்கள் கனவை படித்த போது.<br />என் அப்பாவும் இறப்பதற்கு முன்பு கனவில் வந்தார்கள் விழித்து பார்த்த போது தந்தி சேகவன் வாசலில் நின்றார் அப்பாவின் இறப்பை தாங்கிய செய்தியுடன். குழந்தைகள் மேல் பாசம் வைத்தவர்கள் குழந்தைகளின் கனவில் வருவார்கள் என்பார்கள்.<br /><br />தந்தையர்தின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61588803508897264382016-06-20T08:25:08.831+05:302016-06-20T08:25:08.831+05:30மனம் நெகிழ வைக்கும் பதிவு.
உங்களுக்கும் தந்தையர் த...மனம் நெகிழ வைக்கும் பதிவு.<br />உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் !RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86907742225708975822016-06-20T07:22:07.288+05:302016-06-20T07:22:07.288+05:30பலருக்கு இதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்க வாய்ப்புண்...பலருக்கு இதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91810597185919025462016-06-20T07:18:14.550+05:302016-06-20T07:18:14.550+05:30மனம் நெகிழ்கிறது ஐயா
தந்தையர் தின வாழ்த்துக்கள்மனம் நெகிழ்கிறது ஐயா<br />தந்தையர் தின வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64645689713157719702016-06-19T23:28:15.915+05:302016-06-19T23:28:15.915+05:30அன்பின் விமலன்..
தாங்கள் கூறுவது உண்மைதான்.. நடுத...அன்பின் விமலன்..<br /><br />தாங்கள் கூறுவது உண்மைதான்.. நடுத்தர வயதினைத் தாண்டிய மகன்களில் பெரும்பாலோர் - தந்தையின் ஏக்கத்துடன் தான் நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்..<br /><br />அவருடன் இன்னும் கொஞ்ச நாள் வாழ்வதற்குக் கொடுத்து வைக்கவில்லை.. கண்கள் நனைகின்றன..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79098225088546265762016-06-19T23:24:52.789+05:302016-06-19T23:24:52.789+05:30அன்பின் வெங்கட்..
நெகிழ வைக்கும் பதிவு என்று ஒரும...அன்பின் வெங்கட்..<br /><br />நெகிழ வைக்கும் பதிவு என்று ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35067870213474070292016-06-19T23:22:03.024+05:302016-06-19T23:22:03.024+05:30அன்புடையீர்..
நெகிழ வைக்கும் பதிவு என்று ஒருமித்த...அன்புடையீர்..<br /><br />நெகிழ வைக்கும் பதிவு என்று ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64437108174097633902016-06-19T23:18:54.353+05:302016-06-19T23:18:54.353+05:30அன்பின் அண்ணா..
தொடர்ந்து வரும் அன்பின் சொந்தங்கள...அன்பின் அண்ணா..<br /><br />தொடர்ந்து வரும் அன்பின் சொந்தங்கள் அனைவரும் நெகிழ வைத்த பதிவு என்றே கருத்துரைத்திருக்கின்றனர்..<br /><br />பதிவை எழுதும் போது மனம் சற்று கலங்கியதே அன்றி கண்கள் கலங்கவில்லை..<br /><br />ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81182456633431311722016-06-19T23:10:03.120+05:302016-06-19T23:10:03.120+05:30தந்தைகளைநினைக்கிற எல்லோருக்கும் கிட்டத்தட்ட நெக்கு...தந்தைகளைநினைக்கிற எல்லோருக்கும் கிட்டத்தட்ட நெக்குருக வைக்கிற நினைவுகளே நிறைந்து கிடக்கிறது/(சிலர் விதி விலக்காய் இருக்கலாம்)vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73723814962703888342016-06-19T22:41:56.736+05:302016-06-19T22:41:56.736+05:30நெகிழ்ச்சி தந்த பகிர்வு. தந்தையர் தின நல்வாழ்த்து...நெகிழ்ச்சி தந்த பகிர்வு. தந்தையர் தின நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18058793360701896452016-06-19T22:30:41.461+05:302016-06-19T22:30:41.461+05:30மனதை உருக்கி விட்டீர்கள் ஐயா, தந்தையர் தின வாழ்த்த...மனதை உருக்கி விட்டீர்கள் ஐயா, தந்தையர் தின வாழ்த்துகள்.<br />என் நினைவும் பின் நோக்கி சென்று வந்தது....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66871381825991755252016-06-19T22:23:11.250+05:302016-06-19T22:23:11.250+05:30மனம் நெக்குருக செய்து விட்டீர்கள். தந்தையர் தின வா...மனம் நெக்குருக செய்து விட்டீர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15501541632695354452016-06-19T21:32:00.932+05:302016-06-19T21:32:00.932+05:30அன்பின் ஜி..
அங்குமிங்கும் கேட்ட செய்திகள் சிலவற்...அன்பின் ஜி..<br /><br />அங்குமிங்கும் கேட்ட செய்திகள் சிலவற்றை - <br />சற்றே ஒழுங்கு செய்து கருத்துப் படங்களாக அமைத்துள்ளேன்...<br /><br />மதியம் 12 மணிக்கு வேலை முடிந்து வரும் பொழுதில் - இணையம் வேலை செய்வதே கிடையாது.. மிக சிரமம்.. ரமலான் முடியும் வரை இப்படித்தான்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37282070940701466492016-06-19T21:11:24.646+05:302016-06-19T21:11:24.646+05:30அன்பின் ஜி
மனதை உலுக்கி விட்டது தங்களது பதிவு அற்ப...அன்பின் ஜி<br />மனதை உலுக்கி விட்டது தங்களது பதிவு அற்புதமான கருத்தை அடங்கிய கதை நல்லதொரு பாடம் கற்பித்தது அருமை.<br /><br />புகைப்படங்கள் மேலும் அழகூட்டியது<br />தங்களுக்கு எனது இனிய தந்தையர் தினவாழ்த்துகள்<br /><br />ஜி இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை இன்று தங்களது பதிவு வருமென்று காத்திருந்தேன் தாங்கள் எனது பதிவில் சொன்னதால் வந்தேன்.<br /> <br />நலம் வாழ்கKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28490659905125176652016-06-19T20:52:12.162+05:302016-06-19T20:52:12.162+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ...அன்பின் ஐயா..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com