tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2359516720375727252..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: வரந்தரும் வரதன் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64299280340394557312019-07-08T17:43:52.720+05:302019-07-08T17:43:52.720+05:30எனக்கும் ஞாயிறு கூட்ட நெரிசல் வாட்ஸாப்பில் வந்தது....எனக்கும் ஞாயிறு கூட்ட நெரிசல் வாட்ஸாப்பில் வந்தது.<br />பாவம் உங்கள் மனைவி.<br />எப்படியோ அவன் பார்வை நம் மேல் பட்டால் போதும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51767439264831550752019-07-08T17:37:48.792+05:302019-07-08T17:37:48.792+05:30ஆமாம் மா. ஏதோ ஓர் காகிதம் என்று சொன்னார்கள்.வழவழா ...ஆமாம் மா. ஏதோ ஓர் காகிதம் என்று சொன்னார்கள்.வழவழா என்றிருந்ததது.<br />பச்சைப் பசேல்னு சுகந்த துளசி அதில் வைத்துக் கொண்டு வந்தார் மாப்பிள்ளை.<br />கண்கள் நிறைந்து விட்டது எனக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17297134544452532992019-07-08T16:43:15.371+05:302019-07-08T16:43:15.371+05:30வாங்க ஜி.எம்.பி. சார்... நான் மேட்டூரில் வேலை பார்...வாங்க ஜி.எம்.பி. சார்... நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது, அந்த ஊரிலிருந்துதான் நடு ஆச்சாரியருக்கு மேனேஜராக என்னுடன் வேலை செய்தவருடைய அப்பா சென்றார். அப்போ ஒரு தடவை காஞ்சீபுரம் போகப்போறேன் வரியா என்றார்..அப்போ, சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சீபுரத்துக்கு சேலத்தில் உள்ளவர் கூட்டிச் செல்லணுமா, நாமே போய்க்கொள்ளலாம் என்று நினைத்துவிட்டேன். யாரையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. சில நாட்கள் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74311543087242154122019-07-08T15:56:22.867+05:302019-07-08T15:56:22.867+05:301980ம் ஆண்டு வாக்கு 1980ம் ஆண்டு வாக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29329642562466367492019-07-08T15:55:26.584+05:302019-07-08T15:55:26.584+05:30வருடம்சரியாக நினைவில்லை நாங்கள்திருச்சியில் இருந்...வருடம்சரியாக நினைவில்லை நாங்கள்திருச்சியில் இருந்து முதன் முதலாக காஞ்சி சென்றதுமடத்தில் மூன்று ஆசாரியர்களையும் பார்த்தோம் 1080 வாக்கு என்று நினைக்கிறேன் எல்லாக் கோவில்களுக்கும் சென்றோம் என்று நினைக்கிறேன் அத்தி வரதர் இப்போதைய மீடியாக்களால் பெரிதும் பேசப்படுகிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33360775152739432952019-07-08T15:48:31.253+05:302019-07-08T15:48:31.253+05:30நாங்க இங்கே வந்தது என்னமோ அவன் அருளால் தான்! அங்கே...நாங்க இங்கே வந்தது என்னமோ அவன் அருளால் தான்! அங்கே சுத்தி இங்கே சுத்தி ரங்கனைச் சேர் என்பார்கள். அது போல் நாங்களும் எங்கெல்லாமோ சுத்திட்டு இங்கே வந்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63131045387210106582019-07-08T14:29:52.238+05:302019-07-08T14:29:52.238+05:30வணக்கம் ஸ்ரீராம்.... இன்று ஒரு திருமணவிழா பயணம். அ...வணக்கம் ஸ்ரீராம்.... இன்று ஒரு திருமணவிழா பயணம். அதனால் பதிலளிக்க தாமதம். அடுத்த பகுதியில் நிறைவுறும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55745190525942061042019-07-08T14:28:41.507+05:302019-07-08T14:28:41.507+05:30வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...
என்னைப் பொறு...வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...<br /><br />என்னைப் பொறுத்தவரையில், புராணக் கதைகள் என்னை ரொம்பவும் ஈர்த்ததில்லை. என் அனுபவம், என் நம்பிக்கைகள்தான் என்னை ஒரு இடத்துக்கு, கோயில்களுக்கு ஈர்க்கின்றன.<br /><br />வார நாட்களில் செல்லுங்கள். சென்னையிலிருந்து 6 மணி அல்லது அதற்கு முன்பு இருக்கும் இரயில் பயணித்து 8 மணிக்கு முன்பு காஞ்சீபுரத்தை அடைந்தால், மிக சுலபமாக தரிசித்துவிடலாம். 25ம்தேதிக்கு மேல், நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41335119765905539402019-07-08T14:24:53.333+05:302019-07-08T14:24:53.333+05:30ஆமாம் கோமதி அரசு மேடம். ஆனால் அதற்காக கண் காது மூக...ஆமாம் கோமதி அரசு மேடம். ஆனால் அதற்காக கண் காது மூக்கு எல்லாம் வைத்து, இல்லாதவற்றை ஜோடித்து பலர் எழுதுகிறார்கள் (வாட்சப்பில் அத்தகைய தகவல்கள் நிறைய கொட்டுகின்றன). அவற்றில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.<br /><br />நமக்கு இறை நம்பிக்கை இருக்கும்போது, தவறான பாதையில் போகும்போதும், (அதாவது ஒரு காரியம் முடிப்பதற்கான பாதையில் இல்லாமல் வேறு பாதையில் செல்லும்போது), அந்த இறை நம்பிக்கையே நம்மை சரியான நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11297389672161424192019-07-08T14:22:29.956+05:302019-07-08T14:22:29.956+05:30வருகைக்கு நன்றி தி.தனபாலன். அடுத்த பகுதியில் நிறைவ...வருகைக்கு நன்றி தி.தனபாலன். அடுத்த பகுதியில் நிறைவுறும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43300743017691864322019-07-08T14:21:32.507+05:302019-07-08T14:21:32.507+05:30வாங்க கோமதி அரசு மேடம்.
நீங்க எத்தனையோ தலங்களுக்க...வாங்க கோமதி அரசு மேடம்.<br /><br />நீங்க எத்தனையோ தலங்களுக்குச் செல்கிறீர்கள். அதனைப் பற்றி நிறைய படங்களுடன் எழுதுகிறீர்கள். அதுவே நாங்களும் உங்களுடன் பிரயாணத்தில் கலந்துகொண்டதுபோன்ற திருப்தியை அளிக்கிறது. வாய்ப்பு இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்போம். அது இல்லாதபோது உங்கள் இடுகையைப் படிக்கும்போதே, நாங்களும் வந்த திருப்தி கிடைக்கிறது.<br /><br />அதனை என்னுடைய இடுகையும் கொடுத்திருப்பதில் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16511119388699911582019-07-08T14:19:29.550+05:302019-07-08T14:19:29.550+05:30அந்த உணர்வைக் கொடுத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி கில...அந்த உணர்வைக் கொடுத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி..<br /><br />எல்லோருக்கும் இறையருள் வாய்க்கட்டும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43373453845750678172019-07-08T14:18:27.673+05:302019-07-08T14:18:27.673+05:30வாங்க வல்லிம்மா....
என் மனைவி நேற்று (ஞாயிறு) கால...வாங்க வல்லிம்மா....<br /><br />என் மனைவி நேற்று (ஞாயிறு) காலையில் சென்று (7 மணிக்கு அங்க போய்ச் சேர்ந்தாளாம்), கூட்ட நெரிசலில் தரிசனம் பெற்றாள். வார இறுதி என்பதால் நிறைய மாற்றங்கள், அதனால் மிகவும் சிரமமாக இருந்தது, இனிமே நான் வரலைப்பா என்றாள்.<br /><br />எனக்கும் தரிசனம் எப்படி நேர்ந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்பீர்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87767826820110196132019-07-08T14:15:10.125+05:302019-07-08T14:15:10.125+05:30ஸ்ரீராம்... நிஜமாகவே சொல்றேன்... நாம் முனைந்து இறை...ஸ்ரீராம்... நிஜமாகவே சொல்றேன்... நாம் முனைந்து இறை தரிசனங்கள் நமக்குக் கிடைக்காது. அந்த வேளை வரும்போது தானாகவே நடக்கும்.<br /><br />சில மாதங்களுக்கு முன்பு, மாலை 7 மணிக்கு ரங்கநாத பாதுகா என்ற பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்தேன். அதில், கார்த்திகை ஞாயிறு சோளிங்கர் தரிசனம்-நங்க நல்லூரிலிருந்து வேன் புறப்படும், திரும்ப மறுநாள் காலை 10 மணிக்கு நங்க நல்லூருக்கு வந்து சேரும் என்று போட்டிருந்தது. உடனே நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72149895804513821412019-07-08T14:10:07.343+05:302019-07-08T14:10:07.343+05:30அதற்குள் வரதனின் துளசிப் பிரசாதம் வந்துவிட்டதா? வ...அதற்குள் வரதனின் துளசிப் பிரசாதம் வந்துவிட்டதா? வாழ்த்துகள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29675695607617451062019-07-08T14:09:25.651+05:302019-07-08T14:09:25.651+05:30நான் பஹ்ரைனில் வேலை செய்தபோது, அங்கு என் பாஸ் (பால...நான் பஹ்ரைனில் வேலை செய்தபோது, அங்கு என் பாஸ் (பாலக்காடு), மஹாபாரதம் நடந்த நிகழ்வு என்று தான் நம்பவில்லை என்று கூறுவார். நான் அதற்கு, அது நாவல் போல, கதாநாயகனின் நற்குணங்களைக் காட்டி எழுதப்பட்ட நூல் அல்ல. ஒவ்வொருவருடைய நல்ல பக்கம், கெட்ட எண்ணம், சூழ்ச்சி, வஞ்சகம், தர்ம சிந்தனை, அதர்மம் என்று எல்லாவற்றையும் சொல்கிறது. கடவுள் என்ற நிலையில் இருந்ததால் கிருஷ்ணனின் தவறுகளை மறைக்கவில்லை (அதாவது தவறுகளாகநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65344629270299294522019-07-08T13:56:29.932+05:302019-07-08T13:56:29.932+05:30நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... ஆமாம்... மனதில் தோன...நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... ஆமாம்... மனதில் தோன்றியது..உடனே புறப்பட்டுவிட்டேன். நேற்று என் மனைவி மற்றும் அவள் சகோதரர்கள், பெற்றோர் சென்று சேவித்துவிட்டு வந்தனர். நான் இன்னொரு முறை மனைவியுடன் செல்வேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27992865156778931602019-07-08T11:28:10.735+05:302019-07-08T11:28:10.735+05:30அத்தி வரதனை தரிசித்ததை அழகாக எழுதியுள்ளீர்கள். புர...அத்தி வரதனை தரிசித்ததை அழகாக எழுதியுள்ளீர்கள். புராண கதையை தவிர்த்து, சரித்திரத்திற்கு முன்னுரிமை அளித்தததற்கு பாராட்டுகள். <br />1979 ஆம் ஆண்டு அத்தி வரதர் வெளிப்பட்ட பொழுது அதன் மகிமை அவ்வளவாக தெரியவில்லை. இப்போது எப்படியாவது சென்று தரிசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜூலை ஐந்தாம் தேதி செல்லலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த மாத இறுதியில் சென்னை செல்ல வேண்டிய வேலை இருக்கிறது, அப்போது Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74734140339889399292019-07-08T10:42:15.760+05:302019-07-08T10:42:15.760+05:30மேலும் அறிய காத்திருக்கிறேன்...மேலும் அறிய காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52281595569475891452019-07-08T09:40:16.290+05:302019-07-08T09:40:16.290+05:30வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம்.
இறை நம்ப...வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம்.<br />இறை நம்பிக்கை நம்மை வழி நடத்தி செல்லும்<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75784991771653248782019-07-08T09:36:57.697+05:302019-07-08T09:36:57.697+05:30அத்திவரதரை நினைத்துக் கொண்டே இருந்த மனது காலையில் ...அத்திவரதரை நினைத்துக் கொண்டே இருந்த மனது காலையில் கடமையை செய்து விட்டு சட்டென்று கிளம்பி விட்ட்தே!<br /><br />நினைத்தவுடன் முடிக்கும் மனம் வாழ்க!<br /><br />மீண்டும் மனைவி உறவுகளுடன் அத்திவரதன் வரச்சொன்னால் மீண்டும் தரிசனம் செய்துக்கலாம்.<br /><br />தினம் தொலைக்காட்சியில் பார்த்து தரிசனம் செய்தாலும். நீங்கள் நேரில் போய் தரிசனம் செய்து வந்து வரதனை காட்டியது நாங்களே நேரில் தரிசனம் செய்த உணர்வு.<கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60354630711470246542019-07-08T08:30:30.374+05:302019-07-08T08:30:30.374+05:30நாங்களும் தரிசித்தது போன்ற உணர்வு.நாங்களும் தரிசித்தது போன்ற உணர்வு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37503081089442009642019-07-08T08:14:45.880+05:302019-07-08T08:14:45.880+05:30அன்பு துரை செல்வராஜு சார்.. நெட் களேபரத்திலும் சிற...அன்பு துரை செல்வராஜு சார்.. நெட் களேபரத்திலும் சிறப்பாக வெளியிட்டமைக்கு நன்றி. <br /><br />அலைபேசியில் தட்டச்சு செய்வதால் எழுத்துப் பிழை ஏற்படலாம்.<br /><br />நான் தரிசித்ததை எழுதினால் பிறருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தேன். சேவிக்க வாய்ப்பு குறைந்தவர்களுக்கு நம் குழுவில் உள்ள ஒருவரது அனுபவம் தாங்களே தரிசித்தது போன்ற மகிழ்வைக் கொடுக்கும் எனவும் தோன்றியது. <br /><br />நாமெல்லாம் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42459026852692321982019-07-08T06:47:44.256+05:302019-07-08T06:47:44.256+05:30மீண்டும் தொடரக் காத்திருக்கிறேன். வரதன் துளசி இங்க...மீண்டும் தொடரக் காத்திருக்கிறேன். வரதன் துளசி இங்கே வந்து விட்டது. அவன் கருணையே கருணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68638612073215736052019-07-08T06:46:24.155+05:302019-07-08T06:46:24.155+05:30படங்கள் எல்லாமும் தொலைக்காட்சி, வாட்சப் போன்றவற்றி...படங்கள் எல்லாமும் தொலைக்காட்சி, வாட்சப் போன்றவற்றில் வந்தன. அத்திவரதர் ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சி மூலம் தரிசனம் கொடுக்கிறார். நமக்கெல்லாம் அவ்வளவு தான் லபிக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com