tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2096001819672720762..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வண்ணம் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16441253995128314582022-09-14T17:22:33.610+05:302022-09-14T17:22:33.610+05:30வண்ணக் கவிதையுடன் படங்களின் வண்ணங்களும் கவர்ந்து இ...வண்ணக் கவிதையுடன் படங்களின் வண்ணங்களும் கவர்ந்து இழுக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79223146860725579552022-09-11T17:08:27.072+05:302022-09-11T17:08:27.072+05:30பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள்..
...பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள்.. <br /><br />சேரமான் பெருமாள் நாயனாருடைய பொன்வண்ணத்து அந்தாதி மட்டுமே புதியது..<br /><br />கம்ப ராமாயண பாடலையும் கண்ணதாசன் பாடலையும் அறிந்திருந்தாலும் இதனை எழுதும் போது அவை<br />எதுவும் நினைவுக்கு வரவில்லை..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48430656965792160272022-09-11T16:43:12.434+05:302022-09-11T16:43:12.434+05:30கம்பனை போல வண்ண கவிதை அருமை.
//கைவண்ணம் அங்கு கண்ட...கம்பனை போல வண்ண கவிதை அருமை.<br />//கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்//<br /><br />வண்ணங்களை ரசித்தேன். <br /><br />பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்<br /> மேனி பொலிந்திலங்கும்<br />மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்<br /> வீழ்சடை வெள்ளிக்குன்றம்<br />தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்<br /> மால்விடை தன்னைக்கண்ட<br />என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்<br /> ஆகிய ஈசனுக்கே<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57759210309214183692022-09-11T16:08:59.666+05:302022-09-11T16:08:59.666+05:30தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51022095352707542022-09-11T16:07:12.452+05:302022-09-11T16:07:12.452+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7713861864216693772022-09-11T16:06:01.588+05:302022-09-11T16:06:01.588+05:30மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36841083141394229522022-09-11T16:03:43.294+05:302022-09-11T16:03:43.294+05:30கீதாக்கா எங்கள் தளத்தில் உங்கள் கருத்துகள் ஸ்பாமில...கீதாக்கா எங்கள் தளத்தில் உங்கள் கருத்துகள் ஸ்பாமிலும் இல்லையே....பல பதிவுகள் போயாச்சு...<br /><br />துரை அண்ணா உங்கள் கருத்துகள் ஓரிரு பதிவுகளுக்கு இருந்தவற்றை எடுத்துப் போட்டுவிட்டேன். துளசியின் ஓணப் பதிவு என்று நினைக்கிறேன். மற்றவற்றிற்கு இல்லை செக் செய்தும் விட்டேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63244548243178650922022-09-11T15:58:08.101+05:302022-09-11T15:58:08.101+05:30வண்ண மயமாய் உங்கள் கவிதை ஜொலிக்கிறது பிரகாசமாய்
க...வண்ண மயமாய் உங்கள் கவிதை ஜொலிக்கிறது பிரகாசமாய்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36128074597102867302022-09-11T15:57:06.424+05:302022-09-11T15:57:06.424+05:30வண்ணம் வண்ணமாய் அழகான கவிதை துரை அண்ணா. ரசித்து வ...வண்ணம் வண்ணமாய் அழகான கவிதை துரை அண்ணா. ரசித்து வாசித்தேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25243587031639340782022-09-11T14:09:20.432+05:302022-09-11T14:09:20.432+05:30ஓ.... நல்ல விளக்கமான மறுமொழிக்கு மகிழ்ந்து போனேன்....ஓ.... நல்ல விளக்கமான மறுமொழிக்கு மகிழ்ந்து போனேன். ஒவ்வொன்றிருக்கும் இரு கருத்துக்கள் அமைந்திருப்பதும் அவற்றை விளக்கமாக கூறியமமைக்கும் மிக்க நன்றி. எதையும் அலசி ஆராய்ந்து ஆழமான அறிவுடன் விமர்சிக்கும் உங்கள் அறிவாற்றலுக்கு என் அன்பான வந்தனங்கள். நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77706589228613400422022-09-11T13:50:46.711+05:302022-09-11T13:50:46.711+05:30அம்மாடி... 92 கருத்துக்களோ... கொஞ்சம் கொஞ்சமாக...அம்மாடி... 92 கருத்துக்களோ... கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யுங்கள்.<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34993445258241054822022-09-11T13:40:42.181+05:302022-09-11T13:40:42.181+05:30என்னவோ... நினைவில் இல்லை..
ஜி மெயிலில் பார்த்து ...என்னவோ... நினைவில் இல்லை.. <br /><br />ஜி மெயிலில் பார்த்து விட்டு ஓய்ந்தேன்... <br /><br />Blog spam - இப்போது தான் அங்கே போனேன்.. <br /><br />பல்வேறு பதிவுகளுக்கும் என 92 கருத்துகள்.. <br /><br />மூன்றில் ஒரு பங்கினை வெளியிட்டிருக்கின்றேன்.. மீதி நாளைக்கு.. கட்டை விரல் வலிக்கிறது எல்லாமே செல்போனில் தானே..<br /><br />நன்றி ஸ்ரீராம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85034438021620747702022-09-11T12:57:41.861+05:302022-09-11T12:57:41.861+05:30ஹா... ஹா.. ஹா... ரகசியமா? முன்னரே சொல்லி இருக்...ஹா... ஹா.. ஹா... ரகசியமா? முன்னரே சொல்லி இருக்கிறேனே... Blog spamஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49249671995576838232022-09-11T12:55:32.450+05:302022-09-11T12:55:32.450+05:30ஓ!..
இரகசியம் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீரா...ஓ!..<br /><br />இரகசியம் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52073443565312489622022-09-11T12:51:17.957+05:302022-09-11T12:51:17.957+05:30// நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சில...// நீங்க உங்க ஜிமெயில் அக்கவுன்டின் மெயில் பாக்சிலும் பாருங்கள் தம்பி துரை! என் கருத்துரைகள் அங்கே கிடைக்கும். :(((( அல்லது ஸ்பாமில் பாருங்கள். நேரம் கிடைக்கணும்! அதான்! //<br /><br /> ஸ்பாமில்தான் இருக்கும். அங்கிருந்துதான் நான் எடுத்துக் போடுவேன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10597534790372278132022-09-11T12:50:01.682+05:302022-09-11T12:50:01.682+05:30ஆமா இல்ல! :)ஆமா இல்ல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8948561434256442452022-09-11T12:48:54.526+05:302022-09-11T12:48:54.526+05:30கிர்ர்ர்... என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை!கிர்ர்ர்... என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43525334917326283242022-09-11T12:46:24.881+05:302022-09-11T12:46:24.881+05:30எல்லாப் பதிவுகளிலும் கருத்துப் போடுகிறேன். ஆனால் ப...எல்லாப் பதிவுகளிலும் கருத்துப் போடுகிறேன். ஆனால் போவதில்லை. சில பதிவுகளில் போடும் கருத்துரைகளை மெயில் பாக்சில் இருந்து திரும்பவும் கொண்டும் வந்து போடுகிறேன். சிலவற்றில் போகின்றன. பலவற்றில் போவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1230701709969793692022-09-11T12:30:45.009+05:302022-09-11T12:30:45.009+05:30எங்கள் தளத்தில் காணாமல் போனால் நான் உடனே கொண்டு வந...எங்கள் தளத்தில் காணாமல் போனால் நான் உடனே கொண்டு வந்து சேர்த்து விடுவேன் இல்லக்கா?<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29741272441655870442022-09-11T12:28:42.918+05:302022-09-11T12:28:42.918+05:30நீங்கள் இங்கு வருவதில்லையே என்று நான் வருத்தப்பட்ட...நீங்கள் இங்கு வருவதில்லையே என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்..<br /><br />வந்த வரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89993330121866508582022-09-11T12:07:02.598+05:302022-09-11T12:07:02.598+05:30எங்கே தான் போகும் நான் கொடுக்கும் கருத்துரைகள்? மன...எங்கே தான் போகும் நான் கொடுக்கும் கருத்துரைகள்? மனசே நொந்து போகிறது போங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62264057170983998882022-09-11T10:59:36.544+05:302022-09-11T10:59:36.544+05:30தங்களது இரட்டைக் கருத்துகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி ...தங்களது இரட்டைக் கருத்துகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65158819391801643522022-09-11T10:57:29.764+05:302022-09-11T10:57:29.764+05:30மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66011134931222532572022-09-11T10:56:56.600+05:302022-09-11T10:56:56.600+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65893626428580578152022-09-11T10:56:23.416+05:302022-09-11T10:56:23.416+05:30//இளமையின் வண்ணம்
இதழ்களின் வண்ணம்
முதுமையின் வண்ண...//இளமையின் வண்ணம்<br />இதழ்களின் வண்ணம்<br />முதுமையின் வண்ணம்<br />முன்வினை வண்ணம்.. //<br /><br />இந்த வரிகள் இரண்டு அர்த்தம் தருபவை..<br /><br />//இளமையின்<br />வண்ணம்<br />இதழ்களின் <br />வண்ணம்.. //<br /><br />இளமையின் இனக் கவர்ச்சியையும் <br />பின்னாளில் பூக்களின் இதழ்களைப் போல் உதிர்தலையும் குறிக்கும்..<br /><br />//முதுமையின்<br /> வண்ணம்<br />முன்வினை <br />வண்ணம்.. //<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com