tag:blogger.com,1999:blog-8614273976802911352.post170151505030920151..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: உலகநீதி 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7286017790739319662022-09-15T12:39:45.207+05:302022-09-15T12:39:45.207+05:30ஹாஹாஹா! மீண்டும் அநானி ஆக்கி விட்டதே!ஹாஹாஹா! மீண்டும் அநானி ஆக்கி விட்டதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53047069409730759222022-09-15T12:34:20.804+05:302022-09-15T12:34:20.804+05:30நன்றி தம்பி.நன்றி தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82811723238265624672022-09-15T09:42:38.797+05:302022-09-15T09:42:38.797+05:30இன்று மாலைப் பொழுதில் மின்னஞ்சலைக் கவனிக்கவும்..இன்று மாலைப் பொழுதில் மின்னஞ்சலைக் கவனிக்கவும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21744779234922840012022-09-15T09:41:34.300+05:302022-09-15T09:41:34.300+05:30மகிழ்ச்சி..
நன்றியக்கா..மகிழ்ச்சி.. <br />நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69784064817679784872022-09-15T06:57:29.777+05:302022-09-15T06:57:29.777+05:30ஹாஹாஹா, கூகிள் அக்கவுன்ட் சைன் இன் பண்ணினேன். ஆனால...ஹாஹாஹா, கூகிள் அக்கவுன்ட் சைன் இன் பண்ணினேன். ஆனாலும் என்னை அநானியாக்கிவிட்டது இந்த ப்ளாகர். மேலே உள்ள கருத்துரை நான் கொடுத்தது தான். கீதா சாம்பசிவம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37550946152398846722022-09-15T06:55:53.875+05:302022-09-15T06:55:53.875+05:30உங்கள் பதிவுகளையோ/கில்லர்ஜியின் பதிவுகளையோ காப்பி/...உங்கள் பதிவுகளையோ/கில்லர்ஜியின் பதிவுகளையோ காப்பி/பேஸ்ட் பண்ணி எடுக்க முடியாது அல்லவா? என்னுடையதையும் இப்போ அப்படித்தான் காப்பி/பேஸ்ட் டிசேபிள் பண்ணி வைச்சிருக்கேன். அதனால் சொன்னேன். நீங்களாக எனக்கு அனுப்பினால் சேமிச்சுக்கலாம். :) sivamgss@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11579228819297667702022-09-14T20:16:22.551+05:302022-09-14T20:16:22.551+05:30எனக்கும் அப்படித் தான்... நானும் இப்போது நினைவு பட...எனக்கும் அப்படித் தான்... நானும் இப்போது நினைவு படுத்திக் கொண்டேன்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12832049386123549812022-09-14T20:14:16.440+05:302022-09-14T20:14:16.440+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14942025521883167872022-09-14T20:13:49.067+05:302022-09-14T20:13:49.067+05:30// இந்தப் பாடலில் உள்ளபடி நடந்தால் உலகமக்கள் மகிழ்...// இந்தப் பாடலில் உள்ளபடி நடந்தால் உலகமக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.//<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91225214902270620712022-09-14T20:12:20.565+05:302022-09-14T20:12:20.565+05:30சேமிக்க முடியாத அளவுக்கு என்ன பிரச்னை?..
என்னால்...சேமிக்க முடியாத அளவுக்கு என்ன பிரச்னை?.. <br /><br />என்னால் ஆனதைச் செய்வேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1296367276058301232022-09-14T18:53:37.434+05:302022-09-14T18:53:37.434+05:30ஏற்கெனவே சொல்லி இருப்பதுபோல முதல் ஓரிரு பாடல்கள் த...ஏற்கெனவே சொல்லி இருப்பதுபோல முதல் ஓரிரு பாடல்கள் தவிர இத்தனை பாடல்கள் தெரியாது. மொத்த பாடல்களையும் கோர்த்துத் தந்ததற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2159032611365542722022-09-14T17:09:46.950+05:302022-09-14T17:09:46.950+05:30 நீதியை எடுத்துக் கூறும் அருமையான பகிர்வு. நீதியை எடுத்துக் கூறும் அருமையான பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78961246398094029352022-09-14T15:56:30.765+05:302022-09-14T15:56:30.765+05:30நல்ல பதிவு.
உலகநீதி அருமை. இந்த பாடலில் உள்ளபடி நட...நல்ல பதிவு.<br />உலகநீதி அருமை. இந்த பாடலில் உள்ளபடி நடந்தால் உலகமக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.<br />பாடலும், விளக்கமும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24014983380798674362022-09-14T15:12:07.008+05:302022-09-14T15:12:07.008+05:30மிக அருமை. விளக்கத்தோடு பதிவிட்டதுக்கு மிக்க நன்றி...மிக அருமை. விளக்கத்தோடு பதிவிட்டதுக்கு மிக்க நன்றி. சேமிக்கும் விருப்பம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் இருக்கு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78725308564837918422022-09-14T14:52:49.563+05:302022-09-14T14:52:49.563+05:30உச்சிக் குடுமியில் பூ முடிப்பது ஒருவகை.. சிவலிங்கத...உச்சிக் குடுமியில் பூ முடிப்பது ஒருவகை.. சிவலிங்கத்தின் சிரசில் சூட்டுவார்கள். பூக்களைத் தொடுத்து வட்டமாக முடிப்பார்கள்.. அதற்குப் பெயர் இண்டை என்பதாகும்..<br /><br /> அது மாதிரி மனிதன் சூட்டிக் கொண்டால் அகங்காரம் மமதையைக் குறிக்கும்.. அதற்காக அப்படிச் சொல்லியிருக்கின்றார்கள்.,<br /><br />தங்கள் வினாவிற்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54121213569296395782022-09-14T14:38:28.115+05:302022-09-14T14:38:28.115+05:30அன்றைக்கு தங்களது கருத்தின்படியே இரண்டு பகுதிகளாக ...அன்றைக்கு தங்களது கருத்தின்படியே இரண்டு பகுதிகளாக உலகநீதி.. <br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36810390020670647372022-09-14T14:36:20.783+05:302022-09-14T14:36:20.783+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44091972600328857932022-09-14T14:35:49.531+05:302022-09-14T14:35:49.531+05:30முருகா.. முருகா..
மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..முருகா.. முருகா..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44331125918301770842022-09-14T14:33:42.885+05:302022-09-14T14:33:42.885+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி <br /> நெல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77948464863930877322022-09-14T14:33:07.592+05:302022-09-14T14:33:07.592+05:30இதில் உள்ள அறங்கள் மனதில் பதிந்து விட்டால் போதும்....இதில் உள்ள அறங்கள் மனதில் பதிந்து விட்டால் போதும்.. மறந்தும் பிழை செய்ய முடியாது..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12514764142953057872022-09-14T14:31:01.453+05:302022-09-14T14:31:01.453+05:30அன்பின் நெல்லை..
ஆகஸ்ட் 27 ல் உலகநீதி எனும் பதிவ...அன்பின் நெல்லை.. <br /><br />ஆகஸ்ட் 27 ல் உலகநீதி எனும் பதிவில் இந்தப் பாடலைப் பற்றி சொல்லி இருக்கின்றேன்.. இது இடைச் செருகலாக இருக்கலாம் என்பது கருத்து..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16120951774746632162022-09-14T09:58:42.555+05:302022-09-14T09:58:42.555+05:30விளக்கத்தோடு பதிவிட்டது சிறப்பு.விளக்கத்தோடு பதிவிட்டது சிறப்பு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13859048728062060002022-09-14T09:43:06.140+05:302022-09-14T09:43:06.140+05:30அருமை துரை அண்ணா., இதுவரை முழு பாடல்களும் படித்ததி...அருமை துரை அண்ணா., இதுவரை முழு பாடல்களும் படித்ததில்லை. ஒவ்வொன்றிலும் சில வரிகள் மட்டுமே தெரிந்திருந்தது அதுவும் உலக நீதி என்பதன் கீழ் என்பது கூட டக்கென்று நினைவில் வராமல் இருந்தவை. நீங்கள் இங்கு பகிர்ந்தது நல்ல விஷயம். இனி மறக்காது.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57648528752786835832022-09-14T09:07:20.059+05:302022-09-14T09:07:20.059+05:30அருமை...
முருகா...அருமை...<br /><br />முருகா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42842401880801603802022-09-14T08:33:05.625+05:302022-09-14T08:33:05.625+05:30கொண்டைமேல் பூவு - இதன் காரணம் என்னவாக இருக்கும்? ஒ...கொண்டைமேல் பூவு - இதன் காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை அரசமகளிர் மாத்திரம்தான் இவ்வாறு பூ வைத்துக்கொள்ளவேண்டுமா? இல்லை தெய்வங்கள் மாத்திரம்தானா? புரியவில்லைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com