tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1574218649177501400..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ குமரகுருபரர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62869858557378794482022-10-03T20:32:50.677+05:302022-10-03T20:32:50.677+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7164309489651275262022-10-03T20:27:38.138+05:302022-10-03T20:27:38.138+05:30குமரகுருபரர் சுவாமிகள் பற்றி படிக்கும் காலத்தில் ...குமரகுருபரர் சுவாமிகள் பற்றி படிக்கும் காலத்தில் அறிந்ததுண்டு இவ்வளவ் விளக்கம் இப்போதுதான் அறிந்தேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6751686873506672432022-10-03T20:20:41.982+05:302022-10-03T20:20:41.982+05:30// இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற் போவதற்...// இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற் போவதற்குள் இந்த மாதிரி பதிந்தால்தான் உண்டு.//<br /><br />உண்மை தான்.. இருந்தாலும் இவையெல்லாம் சாகாவரம் பெற்றவை.. <br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு கருத்துரைக்கு நன்றி நெல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20581337706677049052022-10-03T20:17:40.107+05:302022-10-03T20:17:40.107+05:30// தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப்...// தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.. //<br /><br />நான் படித்தபோதும்<br />மனப்பாடப் பகுதி..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி நெல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70455043247966548122022-10-03T20:12:33.224+05:302022-10-03T20:12:33.224+05:30
// சகல கலாவல்லி மாலை பாடி சரஸ்வதியை துதிக்கும் ப...<br /><br />// சகல கலாவல்லி மாலை பாடி சரஸ்வதியை துதிக்கும் போது குமர குருபரரை நினைக்காமல் இருக்க முடியாது...//<br /><br />உண்மை தான்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81651431475760872872022-10-03T20:11:08.099+05:302022-10-03T20:11:08.099+05:30// நீதிநெறி பாடல்கள் முன்பு படித்தது. இறுதியில் தா...// நீதிநெறி பாடல்கள் முன்பு படித்தது. இறுதியில் தாங்கள் பகிர்ந்தது முன்பு மனப்பாடம்.. //<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74426004394175322922022-10-03T20:09:56.550+05:302022-10-03T20:09:56.550+05:30மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68651062311136621942022-10-03T20:09:23.637+05:302022-10-03T20:09:23.637+05:30//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென...//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை<br />அம்மா பெரிதென்று அகமகிழ்க //<br /><br />எனக்கும் பிடித்த வரிகள்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49183315685018048632022-10-03T20:07:44.344+05:302022-10-03T20:07:44.344+05:30பள்ளிப் பாடத்தில் நீதிநெறி விளக்கப் பாடல்கள் இருக்...பள்ளிப் பாடத்தில் நீதிநெறி விளக்கப் பாடல்கள் இருக்கின்றதா.. இல்லையா.. தெரியவில்லை..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26428347900598436722022-10-03T15:51:50.178+05:302022-10-03T15:51:50.178+05:30இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற்போவதற்குள்...இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற்போவதற்குள் இந்த மாதிரி பதிந்தால்தான் உண்டு. இல்லை என்றால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72462896872649121022022-10-03T15:49:05.227+05:302022-10-03T15:49:05.227+05:30தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப்புத...தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். இப்போதைய காலத்து தமிழ்ப்புத்தகங்களைப் பார்க்கவேண்டும், எதையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், எதையெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33569457438638482262022-10-03T12:41:03.135+05:302022-10-03T12:41:03.135+05:30பதிவு அருமை.
ஸ்ரீகுமர குருபரர் பற்றி அருமையான பதிவ...பதிவு அருமை.<br />ஸ்ரீகுமர குருபரர் பற்றி அருமையான பதிவு.<br />இன்று சரஸ்வதியை ஆராதிக்கும் நாளுக்கு பொருத்தமான பதிவு.<br />சகல கலாவல்லி மாலை பாடி சரஸ்வதியை துதிக்கும் போது குமர குருபரரை நினைக்காமல் இருக்க முடியாது.<br /><br />நீதி நெறி பாடல் பகிர்வு அருமை.<br /><br />குமரகுருபரர் திருவடிகள் போற்றி போற்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91994804861270214952022-10-03T08:57:14.480+05:302022-10-03T08:57:14.480+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. ஸ்ரீகுமர குருபரர் பற...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. ஸ்ரீகுமர குருபரர் பற்றி விளக்கமாக கூறியிருப்பது நன்றாக உள்ளது. அன்னை சரஸ்வதியின் அருள் அவரிடம் தங்குதடையின்றி வந்த நிகழ்வைப் பற்றி தெரிந்து கொண்டேன்.<br /><br />நீதிநெறி பாடல்கள் முன்பு படித்தது. இறுதியில் தாங்கள் பகிர்ந்தது முன்பு மனப்பாடம். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48345662878765610092022-10-03T08:38:22.878+05:302022-10-03T08:38:22.878+05:30அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40709871169866979172022-10-03T06:21:23.702+05:302022-10-03T06:21:23.702+05:30குமரகுருபரர் அவர்களைப் பற்றிய தகவல்கள் பிரமிக்க வை...குமரகுருபரர் அவர்களைப் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.<br /><br />//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை<br />அம்மா பெரிதென்று அகமகிழ்க //<br /><br />எனக்கு மிகவும் விருப்பமான வரிகள். முன்பு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12889257388286299262022-10-03T06:07:15.500+05:302022-10-03T06:07:15.500+05:30ஸ்ரீ குமரகுருபரர் பற்றிய இந்த சம்பவங்களை இதுவரை நா...ஸ்ரீ குமரகுருபரர் பற்றிய இந்த சம்பவங்களை இதுவரை நான் அறிந்தததில்லை. <br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com