tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1413658064842736100..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வைகாசியில் திருவிழாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1344704487942755902014-06-11T08:22:09.615+05:302014-06-11T08:22:09.615+05:30அன்புடையீர்..
திருத்தலங்களில் நிகழும் திருவிழா பத...அன்புடையீர்..<br />திருத்தலங்களில் நிகழும் திருவிழா பத்திரிக்கைகளைக் கொண்டு தான் தொகுத்து வழங்குகின்றேன். <br /><br />இதற்கெல்லாம் - இறையருளும் தங்களைப் போன்ற நண்பர்கள் அளிக்கும் ஆதரவும் தான் காரணம். <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40164384885629696522014-06-10T23:24:59.478+05:302014-06-10T23:24:59.478+05:30கோவில் கமிட்டிகூட சொல்லாத விசயங்களையெல்லாம் தெரிந்...கோவில் கமிட்டிகூட சொல்லாத விசயங்களையெல்லாம் தெரிந்துகொள்ளலாம் போலவே தங்களின் திருப்பணிக்கு இறையருள் கிடைக்கட்டும் ஐயா.....<br />Killergee<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83390039153815134852014-06-10T09:02:33.242+05:302014-06-10T09:02:33.242+05:30அன்புடையீர்..
தில்லை ஸ்தானத்தை - இன்னும் தரிசித்தத...அன்புடையீர்..<br />தில்லை ஸ்தானத்தை - இன்னும் தரிசித்ததில்லை.. <br />கடல், ஆறு, குளம், அருவி, சுனை - என நீர்நிலைகளின் ஓரத்தில் திருக்கோயில்களை அமைத்த - ஆன்றோர்களை என்னென்று போற்றுவது!..<br /><br />தங்களின் ஊகம் சரியே!.. <br />சித்தார்த்தர் - ஞான நிலையைக் குறிக்கவே நிறைநிலை எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளேன். <br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ஐயா!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14221684736862937882014-06-09T21:32:41.385+05:302014-06-09T21:32:41.385+05:30திருமழபாடியும், தில்லைஸ்தானமும் சற்றொப்ப ஒரே மாதிர...திருமழபாடியும், தில்லைஸ்தானமும் சற்றொப்ப ஒரே மாதிரி அமைந்த தலங்களாகும். கோயிலுக்கு முன்னே ஆறுகள் அழகாக ஓடுவதை இரு இடங்களிலும் காணலாம். <br />கௌதம புத்தர் அவதரித்ததும் நிறைநிலை எய்தியதும் மட்டுமன்றி பரிநிர்வாணம் அடைந்ததும் வைகாசி விசாகத்தில் தான். (நிறைநிலை என்பதை ஞானத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளீர்கள் என நினைக்கிறேன்). நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55911552841303563572014-06-09T11:25:22.886+05:302014-06-09T11:25:22.886+05:30அன்புடையீர்..
தங்களின் சொந்த ஊரான திருமழபாடி -
என...அன்புடையீர்..<br />தங்களின் சொந்த ஊரான திருமழபாடி - <br />என்னை மிகவும் கவர்ந்த ஊர்களுள் ஒன்று.. <br />ஸ்ரீவஜ்ரஸ்தம்பேஸ்வரர் திருக்கோயிலின் முன் - கடல் என பரந்து விரிந்த கொள்ளிடம். நிழல் விரித்த ஆலமரங்கள்.. உபசரிக்கும் தன்மை உடைய மக்கள்.. மறக்க முடியுமா .. ஐயா!..<br />தங்கள் வருகையும் தங்களின் சந்தோஷமும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87371902105234819912014-06-09T09:39:28.269+05:302014-06-09T09:39:28.269+05:30வைகாசி விசாகம் பெருமைகளை தொகுத்து சொன்னீர்கள். உங்...வைகாசி விசாகம் பெருமைகளை தொகுத்து சொன்னீர்கள். உங்களின் இந்த பதிவில் எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றியும் படிக்கும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11217139915762713742014-06-09T09:15:38.631+05:302014-06-09T09:15:38.631+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் வருகையும் கருத்துரையும்...அன்பின் வெங்கட்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43870121825366762212014-06-09T07:53:45.259+05:302014-06-09T07:53:45.259+05:30எத்தனை தகவல்கள் இங்கே... வைகாசி மாதத்தின் பல விழா...எத்தனை தகவல்கள் இங்கே... வைகாசி மாதத்தின் பல விழாக்களை, பல்வேறு கோவில்களில் நடக்கும் வைபவங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91604044556083455322014-06-08T22:18:31.115+05:302014-06-08T22:18:31.115+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76346199291518150312014-06-08T22:17:42.487+05:302014-06-08T22:17:42.487+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகையும் கருத்துரையும்...அன்பின் தனபாலன்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41620604944045083022014-06-08T20:51:02.391+05:302014-06-08T20:51:02.391+05:30வைகாசித் திருவிழா
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சிறப்பு
...வைகாசித் திருவிழா<br />ஒவ்வொரு நாளும் <br />ஒவ்வொரு சிறப்பு<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80274602036173309412014-06-08T18:55:42.243+05:302014-06-08T18:55:42.243+05:30அருமை... ஒவ்வொரு நாளின் சிறப்புகளுக்கும் நன்றி ஐயா...அருமை... ஒவ்வொரு நாளின் சிறப்புகளுக்கும் நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com