tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1338088925374551258..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: அடியார்க்கும் அடியேன்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7576871568410455942021-07-21T15:51:24.306+05:302021-07-21T15:51:24.306+05:30சுந்தரர் 18 ஆண்டுகள்தான் வாழ்ந்தாரா? அவர் அருளிய 3...சுந்தரர் 18 ஆண்டுகள்தான் வாழ்ந்தாரா? அவர் அருளிய 3800 பதிகங்களில் 100 மட்டும்தான் நமக்கு கிடைதிருக்கிறதா? அபூர்வ தகவல்கள் அடங்கிய பதிவு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76191592962136746662021-07-19T19:42:00.393+05:302021-07-19T19:42:00.393+05:30முன்பெல்லாம் நண்பர்கள் குழாம் அனுப்பும் விழாக்களில...முன்பெல்லாம் நண்பர்கள் குழாம் அனுப்பும் விழாக்களில் எடுத்த படங்களோடு நிறைய இடுகைகள் போடுவீர்கள். விழாக்கள் விரைவில் நடக்கவேண்டும்.<br /><br />பதிவை ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54207917527034215592021-07-19T12:57:53.553+05:302021-07-19T12:57:53.553+05:30ஈசன் திருவடி நிழல் என்றைக்கும் உகந்தது. அவனது அரு...ஈசன் திருவடி நிழல் என்றைக்கும் உகந்தது. அவனது அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தனைகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45650430383120092562021-07-18T16:53:25.857+05:302021-07-18T16:53:25.857+05:30தம்பிரான் தோழர் பற்றிய பதிவுக்கு நன்றி. சுருக்கமாய...தம்பிரான் தோழர் பற்றிய பதிவுக்கு நன்றி. சுருக்கமாயும், விளக்கமாயும் அவர் சரித்திரத்தைக் கூறி விட்டீர்கள். சுந்தரரைப் போல் இறைவனை அதிகாரம் செய்யும் பேறு மற்ற நாயன்மார்களுக்குக் கிட்டியதில்லை. இவர் தனிச் சிறப்புடன் வாழ்ந்தவர். ஈசன் திருவடி நிழலில் நாமும் சரண் அடைவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60983803852915812012021-07-18T15:56:29.860+05:302021-07-18T15:56:29.860+05:30சுந்தரர் திருவடியைப் போற்றி நாயகனாம் சிவபெருமானைச்...சுந்தரர் திருவடியைப் போற்றி நாயகனாம் சிவபெருமானைச் சரணடைவோம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78514819935314546112021-07-18T10:14:43.395+05:302021-07-18T10:14:43.395+05:30ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47222951728855328132021-07-18T08:47:06.490+05:302021-07-18T08:47:06.490+05:30அருமையான பதிவு.
சுந்தரர் திருவடிகள் போற்றி.
தேவாரங...அருமையான பதிவு.<br />சுந்தரர் திருவடிகள் போற்றி.<br />தேவாரங்களை பாடி வணங்கி கொண்டேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78330320036782950522021-07-18T07:54:30.020+05:302021-07-18T07:54:30.020+05:30வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. நால்வரில் ஒருவரான...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான பதிவு. நால்வரில் ஒருவரான ஸ்ரீ சுந்தரரின் அற்புத செயல்களை பிறப்பிலிருந்து அழகாக கூறிய பதிவு. அவர் அருளிய பாடல்களை பக்தியுடன் பாடி மகிழ்ந்தேன். படங்கள் நன்றாக உள்ளன. ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் புகழைப் போற்றி,அவரருள் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />ஓம் நமசிவாய..ஓம் நமசிவாய.. <br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31873456621915179262021-07-18T06:42:00.860+05:302021-07-18T06:42:00.860+05:30தம்பிரான் தோழரைப் பற்றிய பதிவு அருமை. தம்பிரான் தோழரைப் பற்றிய பதிவு அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com