tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1322355836953969736..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: நெடுவாசல் காப்போம்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49805496087066053782017-03-01T08:44:50.131+05:302017-03-01T08:44:50.131+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16590341254878789522017-03-01T08:44:06.836+05:302017-03-01T08:44:06.836+05:30அன்புடையீர்..
எரிவாயுவை விட முக்கியமானவை - மண் வள...அன்புடையீர்..<br /><br />எரிவாயுவை விட முக்கியமானவை - மண் வளமும் மக்கள் நலமும்!..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80003535508162374222017-03-01T08:42:48.236+05:302017-03-01T08:42:48.236+05:30அன்புடையீர்..
தங்களுடைய மனக்குமுறலைக் கொட்டி விட்...அன்புடையீர்..<br /><br />தங்களுடைய மனக்குமுறலைக் கொட்டி விட்டீர்கள்..<br /><br />இவ்வளவும் ஆன பிறகு ஒரு கூட்டம் நாட்டு நலத்திற்காக தியாகம் செய்யுங்கள் என்கின்றது.. எங்கே போய் முட்டிக் கொள்வது?..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2994070735437746092017-03-01T08:40:56.455+05:302017-03-01T08:40:56.455+05:30அன்புடையீர்..
மண்ணில் வளம் காக்க வேண்டாமா!..
தங்க...அன்புடையீர்..<br /><br />மண்ணில் வளம் காக்க வேண்டாமா!..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77688401081388186062017-03-01T08:40:09.426+05:302017-03-01T08:40:09.426+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55174816781089911762017-03-01T08:39:37.625+05:302017-03-01T08:39:37.625+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29856727929899465212017-03-01T06:53:53.587+05:302017-03-01T06:53:53.587+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
நெடுவாசல் காப்ப...அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா<br />நெடுவாசல் காப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28645057516117912922017-02-28T22:29:42.458+05:302017-02-28T22:29:42.458+05:30வாடிவாசல் போராட்டத்துக்குப் பிறகு நெடுவாசல் போராட்...வாடிவாசல் போராட்டத்துக்குப் பிறகு நெடுவாசல் போராட்டம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் ரஷ்யாவின் துர்க்மேனிஸ்தானைப் பார்த்தாவது நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இயற்கை எரிவாயுவை விட முக்கியமான மண் வளமும், இயற்கையும். ந்ல்ல விழிப்புணர்வூட்டும் கட்டுரை! நெடுவாசலைக் காப்போம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87677822621274653702017-02-28T20:34:35.368+05:302017-02-28T20:34:35.368+05:30இப்போதுள்ள நிலையில் தமிழகத்தில் வேளாண்மை படுத்துவி...இப்போதுள்ள நிலையில் தமிழகத்தில் வேளாண்மை படுத்துவிட்டது- நீர்வளம் இன்மையால். காவிரி வறண்டு விட்டது. வீராணம் வறண்டுவிட்டது. தாமிரவருணியும் சுருங்கிவிட்டது. புதுக்கோட்டையும் வேளாண்மை இன்றி வறண்டுபோகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் அரசு ஒருபுறம்; மீத்தேனுக்காக களம் இறங்கும் அரசு ஒருபக்கம். இடையில் விவசாயம் நசுக்குண்டு இறுதி மூச்சை விடும் நிலையில் உள்ளது. மக்களின் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69010102935197852282017-02-28T15:31:28.683+05:302017-02-28T15:31:28.683+05:30விழிப்புணர்வு கட்டுரை அருமை.
நம்மாழ்வர் அவர்கள் பே...விழிப்புணர்வு கட்டுரை அருமை.<br />நம்மாழ்வர் அவர்கள் பேசியதை எல்லோரும் கேட்க வேண்டும்.<br />நீங்கள் சொல்வது போல் கண்ணை விற்று சித்திரம் வரைவது போல் தான்.<br />மக்கள் உணர வேண்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16996578606761959232017-02-28T14:42:55.113+05:302017-02-28T14:42:55.113+05:30விழிப்புணர்வு அருமை ஐயா...விழிப்புணர்வு அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70197287697640423662017-02-28T14:31:53.650+05:302017-02-28T14:31:53.650+05:30அருமையான பதிவு சார்.அருமையான பதிவு சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13257285695978694962017-02-28T11:39:56.286+05:302017-02-28T11:39:56.286+05:30நெடுவாசலைப் பற்றிய அருமையான விழிப்புணர்வு. நெடுவாச...நெடுவாசலைப் பற்றிய அருமையான விழிப்புணர்வு. நெடுவாசல் காப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com