tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1190655252629829072..comments2024-03-29T07:11:50.847+05:30Comments on தஞ்சையம்பதி: வணக்கம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70957479426567264492023-03-24T12:55:01.594+05:302023-03-24T12:55:01.594+05:30இருகரம் கூப்பி வணக்கம் செய்யும் முறைகள் பற்றி விரி...இருகரம் கூப்பி வணக்கம் செய்யும் முறைகள் பற்றி விரிவான பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56570150366498787792023-03-23T20:32:11.710+05:302023-03-23T20:32:11.710+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமையாக உள்ளது. வணக்கம் கு...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமையாக உள்ளது. வணக்கம் குறித்த விபரமான பதிவை ரசித்துப் படித்தேன். ஒவ்வொருவரையும் முறைப்படி வணங்கிக் கொள்ளுதல் எப்படி எப்படியென தெரிந்து கொண்டேன். அருமையான நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24279496951488855302023-03-23T19:08:18.587+05:302023-03-23T19:08:18.587+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி சகோ..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82789141963037494222023-03-23T19:07:08.402+05:302023-03-23T19:07:08.402+05:30அருமையான குறள்..
அன்பின் வருகையும் கருத்தும் வாழ்...அருமையான குறள்..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..<br />நன்றி தனபாலன்..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18493004062907958502023-03-23T19:06:13.374+05:302023-03-23T19:06:13.374+05:30அடுத்த பதிவும் காத்திருக்கின்றது..
தங்களது அன்பின...அடுத்த பதிவும் காத்திருக்கின்றது..<br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..<br />நன்றி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91398178013430880262023-03-23T19:05:06.712+05:302023-03-23T19:05:06.712+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..<br />நன்றி ஜி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63624306135654972512023-03-23T19:04:29.567+05:302023-03-23T19:04:29.567+05:30அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.....அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..<br />நன்றி வெங்கட்..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70349560849903026962023-03-23T19:03:46.440+05:302023-03-23T19:03:46.440+05:30பதிவு தொடர்கின்றது..
அன்பினுக்கு மகிழ்ச்சி..
நன்...பதிவு தொடர்கின்றது..<br /><br />அன்பினுக்கு மகிழ்ச்சி..<br /> நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33367275313899087752023-03-23T19:02:37.140+05:302023-03-23T19:02:37.140+05:30அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.....அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..<br />நன்றி ஸ்ரீராம்..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54280244633051425502023-03-23T13:14:02.000+05:302023-03-23T13:14:02.000+05:30வணக்கம் பற்றிய விளக்கங்கள் அருமை. வாசித்திருக்கிறே...வணக்கம் பற்றிய விளக்கங்கள் அருமை. வாசித்திருக்கிறேன். இங்கு மீண்டும் உங்கள் பதிவின் வழி அதன் பெயர்களையும் - திரியங்க என்பதானவை - தெரிந்துகொன்டேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90538962589352863952023-03-23T09:19:30.990+05:302023-03-23T09:19:30.990+05:30நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அர...நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய<br />வாயினர் ஆதல் அரிது<br /><br />ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67491287511943838992023-03-23T07:20:05.137+05:302023-03-23T07:20:05.137+05:30வணக்கம் , வாழ்க வளமுடன்
எல்லாம் மிக அருமையான விளக்...வணக்கம் , வாழ்க வளமுடன்<br />எல்லாம் மிக அருமையான விளக்கங்கள்.<br />பிரம்மரந்திர குழி விளக்கம் அருமை, மேலும் அடுத்த பதிவில் வரும் என்று நினைக்கிறேன்.<br />அநாகத சக்கரம் சரியாக இயங்கினால் எல்லாம் சுகம். <br />நல்ல காரியங்கள் நல்லதாக நடக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5493877646351330212023-03-23T06:45:17.750+05:302023-03-23T06:45:17.750+05:30அரிய தகவல்கள் தந்தீர்கள் ஜி மிக்க நன்றி அரிய தகவல்கள் தந்தீர்கள் ஜி மிக்க நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70888323157389520582023-03-23T05:24:15.110+05:302023-03-23T05:24:15.110+05:30இனிய காலை வணக்கம்...... வணக்கம் எத்தனை விதங்கள்......இனிய காலை வணக்கம்...... வணக்கம் எத்தனை விதங்கள்...... விரிவான விளக்கம் சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58665742052783886262023-03-23T05:20:26.299+05:302023-03-23T05:20:26.299+05:30நாளையும் கட்டுரை தொடரும் என்று நினைக்கிறேன். பாதி...நாளையும் கட்டுரை தொடரும் என்று நினைக்கிறேன். பாதியில் நிற்கிறது.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42377583114851525952023-03-23T05:20:16.331+05:302023-03-23T05:20:16.331+05:30கரம்கூப்பி நமஸ்காரம் சொல்வதன் வகைகளை பற்றி சொல்லக்...கரம்கூப்பி நமஸ்காரம் சொல்வதன் வகைகளை பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். மறுபடி நினைவுபடுத்திக் கொண்டேன். பிரம்மரந்திரக் குழி பற்றி மேலும் அறிய ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com