tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1098201575180617133..comments2024-03-29T17:33:24.208+05:30Comments on தஞ்சையம்பதி: ஏழூர் தரிசனம் 5துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31205344448768595352019-04-05T12:51:44.202+05:302019-04-05T12:51:44.202+05:301300 வது பதிவிற்கு வாழ்த்துகள்!
திருப்பூந்துருத்த...1300 வது பதிவிற்கு வாழ்த்துகள்!<br /><br />திருப்பூந்துருத்தி இறைவன் நல்ல தரிசனம்.<br /><br />ஆற்றின் குறுக்கே பாலங்கள் இல்லை என்றால் அதனால்தான் வந்த வழியே மீண்டும் பயணமோ.(.ஆற்றில் தண்ணீர் இருந்ததோ - கீதா)<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55203706887973696432019-04-01T09:43:40.140+05:302019-04-01T09:43:40.140+05:30திருப்பூந்துருத்தி கோவில், அதன் பக்கத்தில் உள்ள ஜீ...திருப்பூந்துருத்தி கோவில், அதன் பக்கத்தில் உள்ள ஜீவசமாதியும் சென்று இருக்கிறோம். வரகூர் ஸ்ரீவேங்கடஷேபெருமாள் கோவிலுக்கும் போய் வழி பட்டு இருக்கிறோம்.<br />1300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.<br />வாழ்க வளமுடன்.<br /><br />படங்கள் எல்லாம் அழகாய் தெளிவாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40694120241297414582019-04-01T08:46:23.067+05:302019-04-01T08:46:23.067+05:30திருப்பூந்துருத்தி தரிசனத்திற்கு நன்றி ஐயா...
130...திருப்பூந்துருத்தி தரிசனத்திற்கு நன்றி ஐயா...<br /><br />1300 - மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71038412861368595562019-04-01T08:24:56.619+05:302019-04-01T08:24:56.619+05:30நினையா என் நெஞ்சை நினைவித்தானை - கண்ணில் நீர் வரவ...நினையா என் நெஞ்சை நினைவித்தானை - கண்ணில் நீர் வரவைக்கும் பாசுரம்.<br /><br />பூந்துருத்தி சிவ தரிசனம் அருமை.<br /><br />நீங்கள் எப்போ சென்றீர்கள்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37337121600536532942019-04-01T07:04:15.197+05:302019-04-01T07:04:15.197+05:30ஆயிரத்து முந்நூறா
வியப்பாகத்தான் இருக்கிறது
வாழ்த்...ஆயிரத்து முந்நூறா<br />வியப்பாகத்தான் இருக்கிறது<br />வாழ்த்துகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67948428962889555282019-04-01T07:03:41.291+05:302019-04-01T07:03:41.291+05:30தரிசணங்கள் தொடரட்டும்
நன்றி ஐயாதரிசணங்கள் தொடரட்டும்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20646513450008833302019-04-01T06:56:26.949+05:302019-04-01T06:56:26.949+05:30ஆயிரத்து முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். திருப்...ஆயிரத்து முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். திருப்பூந்துருத்தி கோயில் பற்றிய விபரங்கள் அருமை! ஆனாலும் மற்ற விபரங்கள் மனதைக்கலங்கச் செய்தன. நல்லபடியாக எல்லாம் நடக்க இறை அருள் கூட்டட்டும்! முன்னெல்லாம் திருப்பூந்துருத்தி உபசாரம் என்பார்கள். ஏன் எனத் தெரியாது. இன்றளவும் சப்தஸ்தானத் திருவிழாக்கள் நடைபெற்று வருவதில் மனம் மகிழ்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54109200118541723502019-04-01T06:34:05.106+05:302019-04-01T06:34:05.106+05:301300 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி.
இ...1300 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி.<br /><br />இனிய தரிசன காட்சிகளை இன்றைய சமூக மாற்றத்தின் சூழல்களை நாசூக்காக விவரித்து சொல்லும் விதம் அழகு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64600297750538240342019-04-01T06:20:16.478+05:302019-04-01T06:20:16.478+05:30அடடே... உங்கள் 1900 வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங...அடடே... உங்கள் 1900 வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26716756179256945092019-04-01T06:19:41.137+05:302019-04-01T06:19:41.137+05:30திருப்பூந்துருத்தி(யும்) சென்றதில்லை. இங்கு தரிசன...திருப்பூந்துருத்தி(யும்) சென்றதில்லை. இங்கு தரிசனம் செய்து கொள்கிறேன்.<br /><br />அறநிலையத்துறை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. பணம் கொட்டும் தலமாயிருந்தால் இந்நேரம் தூள் பறந்திருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69486002165490570052019-04-01T06:15:52.168+05:302019-04-01T06:15:52.168+05:30திருக்காட்டுப்பள்ளி என்கிற பெயரே என்னை கொஞ்சம் உணர...திருக்காட்டுப்பள்ளி என்கிற பெயரே என்னை கொஞ்சம் உணர்ச்சிவசபப்டா வைத்துவிட்டது போல.. சம்பந்தமில்லாத விஷயங்கள் எழுதி விட்டேன்.<br /><br />அடடே... வெங்கட் எனக்கு முன்னால் வந்துவிட்டாரே...<br /><br />1300 வது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80128047992165756222019-04-01T06:14:39.106+05:302019-04-01T06:14:39.106+05:30மேலும் எனது நண்பன் ஒருவன் ஊரும் அதுதான். வீட்டை வ...மேலும் எனது நண்பன் ஒருவன் ஊரும் அதுதான். வீட்டை விட்டு ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தையும் எங்கள் தளத்தில் எழுதி இருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29493507901995766972019-04-01T06:14:29.613+05:302019-04-01T06:14:29.613+05:30குட்மார்னிங்!
திருக்காட்டுப்பள்ளி! ங்கு என் உறவு...குட்மார்னிங்!<br /><br />திருக்காட்டுப்பள்ளி! ங்கு என் உறவுகள் இருந்தன. இரண்டு சித்தப்பாக்கள். ராஜம் காபியில் வேலை செய்த சித்தப்பா, கடை வைத்திருந்த சித்தப்பா ஒருவர். மேலும் என் அக்காவுக்குத் திருமணம் ஆனவுடன் முதல் குடித்தனம் அங்குதான். என் தாயமாமனையே மணந்தவர் என் அக்கா. அப்போது திருக்காட்டுப்பள்ளி சென்றிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42692900250605163422019-04-01T06:11:35.061+05:302019-04-01T06:11:35.061+05:30திருக்காட்டுப்பள்ளி வரை சென்றிருந்தாலும் இந்த திரு...திருக்காட்டுப்பள்ளி வரை சென்றிருந்தாலும் இந்த திருப்பூந்திருத்தி தலம் சென்றதில்லை. அடுத்த முறை செல்லும் போது இங்கே செல்ல வேண்டும். பார்க்கலாம். <br /><br />1300-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.... <br /><br />ஒரு செய்தி - இன்றைக்கு என் பதிவும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்! 1900-வது பதிவு என்பதை இப்போது தான் பார்த்தேன்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com