tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1021905055116460156..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: முதல் வணக்கம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23558925932698093942016-02-03T13:07:04.653+05:302016-02-03T13:07:04.653+05:30அன்புடையீர்..
தேடி வந்து பதிவினைப் படித்து - கருத...அன்புடையீர்..<br /><br />தேடி வந்து பதிவினைப் படித்து - கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31011925514839863282016-02-02T15:21:14.649+05:302016-02-02T15:21:14.649+05:30அப்பாடா எப்படியோ தங்கள் முதல் பதிவைப் பார்த்துவிட...அப்பாடா எப்படியோ தங்கள் முதல் பதிவைப் பார்த்துவிட்டேன். ஆஹா எனக்கு மிகவும் பிடித்த பரஞ்சோதி தங்கள் பதிவில்,, வாதாபி பிள்ளையார் தொடக்கம்,,,<br />வாழ்த்துக்கள்,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80141796172014978572013-08-06T15:12:56.555+05:302013-08-06T15:12:56.555+05:30அன்புடையீர்!.. வணக்கம்!.. விநாயகர் வணக்கத்தினை முன...அன்புடையீர்!.. வணக்கம்!.. விநாயகர் வணக்கத்தினை முன்னிட்டு என்னையும் வாழ்த்திய தங்களின் மேலான பெருந்தன்மையினை என்றுன் என் நெஞ்சில் கொள்வேன்!.. தங்களின் வரவும் வாழ்த்தும் மேலும் சிறப்பினுக்கு என்னை இட்டுச் செல்லுமாக!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63994936902932902612013-08-06T13:13:50.070+05:302013-08-06T13:13:50.070+05:30அன்பின் துரை செல்வராஜ் - ஆனை முகனை வணங்கித் துவங்க...அன்பின் துரை செல்வராஜ் - ஆனை முகனை வணங்கித் துவங்கும் எச்செயலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தான் நான் பணியாற்றி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் விநாயகப் பெருமான். <br /><br />தாங்களும் வேழ முகத்து விநாயகனைத் தொழுது பதிவின்பைத் துவங்கியது மகிழ்ச்சியைத் தருகிறது. விநாயகர் வணக்கத்தினையே இவ்வளவு தகவல்களுடன் நீண்ட பதிவாக இட்டமை தங்களின் பக்தியினைக் காட்டுகிறது. <br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67543612675821522722013-07-11T00:35:31.196+05:302013-07-11T00:35:31.196+05:30எனது முதல் பதிவுக்கு முத்தான வாழ்த்து வழங்கிய திரு...எனது முதல் பதிவுக்கு முத்தான வாழ்த்து வழங்கிய திரு.ந, பரமசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி!.. தங்கள் வரவு நல்வரவாகுக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59510746603579317632013-07-11T00:01:12.484+05:302013-07-11T00:01:12.484+05:30நான் காலம் தாழ்த்தி வந்தாலும் என் வாழ்த்து முதல் வ...நான் காலம் தாழ்த்தி வந்தாலும் என் வாழ்த்து முதல் வாழ்த்து என்பதில் மகிழ்ச்சி.<br />தங்கள் பணி தொடரட்டும்.<br />ந. பரமசிவம் Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.com