புதன், ஏப்ரல் 22, 2026

அநுக்கிரகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன்கிழமை


இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரத்தில் ஒருநாள்  -  

தற்போதைய உடல் நலக் குறைவு சிரமங்களைக் குறித்து மிகவும் வருத்தமுற்று இருந்த போது சித்தர் வழிபாட்டுக் குழுவில் இருந்து வந்த திருப்பாடல்..

ஆலந்தான் உகந்தமுது செய் தானை
ஆதியை அமரர் தொழு தேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..7/61/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய
***

4 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..