tag:blogger.com,1999:blog-8614273976802911352.post969846650293233975..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: திருவெண்காடு 5துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68844602310830750752017-11-17T18:58:52.128+05:302017-11-17T18:58:52.128+05:30அன்பின் துளசிதரன் - கீதா..
நல்லவை நடக்கட்டும்.. ந...அன்பின் துளசிதரன் - கீதா..<br /><br />நல்லவை நடக்கட்டும்.. நல்லவையே நடக்கட்டும்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49875750861982033782017-11-17T18:57:35.921+05:302017-11-17T18:57:35.921+05:30அன்பின் நெ.த..
தோயாவாம் தீவினையே!..
தங்கள் வருகைய...அன்பின் நெ.த..<br /><br />தோயாவாம் தீவினையே!..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20901038598259811412017-11-17T18:53:48.650+05:302017-11-17T18:53:48.650+05:30அன்புடையீர்..
தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவினைப் பட...அன்புடையீர்..<br />தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவினைப் படித்தேன்..<br />சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்..<br /><br />தங்களது வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75198546609194671702017-11-17T15:47:14.888+05:302017-11-17T15:47:14.888+05:30வழக்கம் போல் பதிவு படங்கள் தகவல்கள் அனைத்தும் அரும...வழக்கம் போல் பதிவு படங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை. கூடுதலாகப் புதன் மற்றும் 5 ஆம் எண்ணிற்கான பலன் கள்...திருவெண்காடு பற்றி அறிந்து குறித்தும் கொண்டோம்.<br /><br />நல்லவை நடக்கட்டும். <br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38725046825627706882017-11-16T15:37:24.556+05:302017-11-16T15:37:24.556+05:30உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, நிறைய தகவல்களுடன் க...உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, நிறைய தகவல்களுடன் கூடிய ஒன்று. வாழ்த்துக்கள். 'தோயாவாம் தீவினையே'நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35475409090770921592017-11-16T08:18:53.604+05:302017-11-16T08:18:53.604+05:30http://mathysblog.blogspot.com/2009/09/blog-post.h...http://mathysblog.blogspot.com/2009/09/blog-post.html பழைய இந்த பதிவில் திருவெண்காடு பற்றி எழுதி இருப்பேன்.<br />வல்லி அக்கா அழைப்புக்கு எழுதிய பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89902278861574748702017-11-15T14:37:12.921+05:302017-11-15T14:37:12.921+05:30அன்புடையீர்..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31606566216544599752017-11-15T11:34:28.263+05:302017-11-15T11:34:28.263+05:30மிக அழகிய படங்களுடன் ...மிக சிறப்பான இத்தலம் பற்றி...மிக அழகிய படங்களுடன் ...மிக சிறப்பான இத்தலம் பற்றியும் அறிந்துக்கொண்டேன்...அருமை...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12249104234536577602017-11-14T11:02:28.654+05:302017-11-14T11:02:28.654+05:30படங்களும் பகிர்வும் அருமை ஐயா...படங்களும் பகிர்வும் அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74187691760185395502017-11-14T08:22:46.254+05:302017-11-14T08:22:46.254+05:30அன்புடையீர்..
அன்பான இல்லம் அறச்சாலையாகி விட்டது....அன்புடையீர்..<br /><br />அன்பான இல்லம் அறச்சாலையாகி விட்டது.. <br />மனம் நெகிழ்கின்றதம்மா. ஈசன் அருளால் என்றும் வளம் சேரட்டும்..<br /><br />மிகச் சிறப்பான சிவநேயச் செல்வர்களைப் பற்றிய விவரத்தைத் தந்திருக்கின்றீர்கள்..<br /><br />மறுமுறை திருவெண்காட்டிற்கு செல்லும் போது <br />அந்த அன்பு இல்லத்தையும் கண்டு வர எண்ணம் மேலிடுகின்றது..<br /><br />தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65196092707113266102017-11-13T23:52:35.767+05:302017-11-13T23:52:35.767+05:30இப்போது அந்த வீட்டில் தாய் தந்தையாக நினைத்தவர்கள் ...இப்போது அந்த வீட்டில் தாய் தந்தையாக நினைத்தவர்கள் இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்கள், குழந்தைகள் வேவ்வேறு ஊரில் வீடு இப்போது முதல்வரின் பெயரில் அறகட்டளை ஆகி விட்டது. யாத்திரை வருவோர் தங்கி கொள்ளலாம், பிரதோசசமயம் அன்ன தானம் உண்டு. முதலவரின் மகன் இந்த ஏற்பாட்டை செய்கிறார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33993291213762951152017-11-13T21:53:35.091+05:302017-11-13T21:53:35.091+05:30அன்புடையீர்..
இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்...அன்புடையீர்..<br /><br />இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் என்னே!..<br /><br />தாங்கள் ஒருவேளை திருவெண்காட்டில் இருந்திருந்தால் -<br />எங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகக் கூட அல்ல -<br />பன்மடங்காக இருந்திருக்கும்...<br /><br />கொடி மரத்திற்கு இடையில் தெரியும் அந்த வீட்டினைக் கூர்ந்து கவனித்தபோது தங்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்!..<br /><br />திருவெண்காடு தரிசனம் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3001968999266505142017-11-13T21:43:25.801+05:302017-11-13T21:43:25.801+05:30அன்புடையீர்..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-806472855008720692017-11-13T21:16:57.671+05:302017-11-13T21:16:57.671+05:30கொடிமர இடையில் தெரியும் மாடி வீட்டில் தான் இருந்தோ...கொடிமர இடையில் தெரியும் மாடி வீட்டில் தான் இருந்தோம். அகோரமூர்த்தி இல்லம் என்று பெயர். பூம்புகார் கல்லூரி முதலவர் வீடு.<br />எனக்கு அப்பா, அம்மாவாக இருந்தவர்கள். மூன்று தலைமுறை நட்புகள் கொண்டவர்கள். அருமையான காலங்களை நினைவுகூற வைத்த பதிவு.<br />அகினி தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் எங்கள் வீட்டில் இருந்துப் பார்த்தால் தெரியும். மழை என்ற பதிவில் இந்த ஊர்ப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன்.<br /><br /கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65923117009442726382017-11-13T10:27:08.197+05:302017-11-13T10:27:08.197+05:30திருவெண்காட்டிற்கு நேரில் சென்றதைவிட உங்கள் பதிவு ...திருவெண்காட்டிற்கு நேரில் சென்றதைவிட உங்கள் பதிவு மூலமாக அதிகமான தகவல்களையும், புகைப்படங்களையும் பெறும் வாய்ப்பு கிட்டியது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52529753884469965342017-11-13T09:41:45.581+05:302017-11-13T09:41:45.581+05:30அன்புடையீர்..
>> துரை அண்ணன் ஐந்தாம் நம்பரா...அன்புடையீர்..<br /><br />>> துரை அண்ணன் ஐந்தாம் நம்பராக இருப்பாரோ?.. ஓவர் பில்டப் கொடுத்திருக்கிறார்..<<<<br /><br />ஓவர் பில்டப் எல்லாம் இல்லை..<br /><br />நான் ஐந்தாம் எண் தான்.. சொன்னதெல்லாம் உண்மை தான்..<br /><br />ஆனால், உண்மையைத் தான் உலகம் நம்பாதே..<br /><br />உலகம் நம்பினாலும் தேம்ஸ் கரைவாசிகள் நம்பமாட்டார்களே..<br /><br />வருகையும் கருத்துரையும் கலகலக்கின்றது.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20890609299841343982017-11-13T09:35:00.442+05:302017-11-13T09:35:00.442+05:30அன்புடையீர்..
புதிய தகவல்களைக் கருத்துரையில் பகிர...அன்புடையீர்..<br /><br />புதிய தகவல்களைக் கருத்துரையில் பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..<br /><br />மன அமைதிக்காக எங்கெங்கோ செல்பவர்கள் திருவெண்காட்டிற்கு வரலாம்.. அமைதியும் ஆனந்தமும் தவழ்கின்றன..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72782211944891394992017-11-13T01:15:13.238+05:302017-11-13T01:15:13.238+05:30அருமையான கோயில் திருவெண்காடு...படம் பார்த்ததும், இ...அருமையான கோயில் திருவெண்காடு...படம் பார்த்ததும், இவற்றை எங்கோ பார்த்திருக்கிறேனே என நினைச்சேன்ன்... கோமதி அக்கா போட்டிருக்கிறா...<br /><br />துரை அண்ணன் 5ம் நம்பராக இருப்பாரோ? ஓவரா பில்டப் கொடுத்திருக்கிறார்.<br /><br />5ம் நம்பரில் நான் கேள்விப்பட்டது கொஞ்சம் ஜாலி ரைப்பானவர்கள் என..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64450216263707755302017-11-12T23:40:30.387+05:302017-11-12T23:40:30.387+05:30அருமையான பதிவு.
என் பெயரையும் இந்த பதிவில் குறிப்ப...அருமையான பதிவு.<br />என் பெயரையும் இந்த பதிவில் குறிப்பிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி.<br /><br />ஸ்ரீராம் அவர்கள் திருவெண்காடு என்றதும் திருவெண்காடு ஜெயராமன் அவர்களை குறிப்பிடுவார். இசை பிரியர் அவர்.<br /><br />நாதஸ்வர கலைஞர் சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்<br />ஞாயிறு மாலை 7.30க்கு நடைபெறும் அகோரமூர்த்தி உற்சவர் பூஜைக்கு வாசிக்கும் மல்லாரி மிகவும் அருமையாக இருக்கும். அவர் இப்போது இல்லை என்றாலும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72503896996041468612017-11-12T20:03:58.501+05:302017-11-12T20:03:58.501+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38708128293691587382017-11-12T20:03:22.412+05:302017-11-12T20:03:22.412+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15421140186699112332017-11-12T20:02:18.570+05:302017-11-12T20:02:18.570+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46729025293865024642017-11-12T16:54:46.297+05:302017-11-12T16:54:46.297+05:30அழகான படங்கள் மற்றும் விளக்கங்கள்.
பகிர்ந்து கொ...அழகான படங்கள் மற்றும் விளக்கங்கள். <br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2392161911730010642017-11-12T16:10:26.563+05:302017-11-12T16:10:26.563+05:30புகைப்படங்களின் தெளிவு அருமையாக உள்ளது ஜி
வாழ்க நல...புகைப்படங்களின் தெளிவு அருமையாக உள்ளது ஜி<br />வாழ்க நலம் தொடர்கிறேன் திருவெண்காட்டை......KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75411637018165967762017-11-12T14:44:32.500+05:302017-11-12T14:44:32.500+05:30படங்களுடன் பதிவு அருமை தொடர்கிறேன் வாழ்க நலம்படங்களுடன் பதிவு அருமை தொடர்கிறேன் வாழ்க நலம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com