tag:blogger.com,1999:blog-8614273976802911352.post959204530045662834..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஒரு நாளில்...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17072450806445686232018-03-04T07:13:27.177+05:302018-03-04T07:13:27.177+05:30ஜி யின் பதிவைப் படிக்கவில்லை. உங்கள் பதிவே வருத்த...ஜி யின் பதிவைப் படிக்கவில்லை. உங்கள் பதிவே வருத்தமாக இருக்கிறது.<br />நன்றாக உணவு உண்டு ,உடல் தேறுங்கள்.<br /><br />துபாயில் வீட்டு வேலை செய்ய வருபவர்கள்<br /> அவர்கள் சேரும் இடத்தைப் பொறுத்து<br />நன்றாகாவே இருக்கிறார்கள்.<br />அவர்களை ஸ்பான்சர் செய்பவர்களின் முக்கால்வாசி அரபிகள்<br />வீட்டில் முதலில் முடித்துவிட்டுதான் வரவேண்டும். <br /><br />ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பெண் 20 வருடங்களாக வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13743321313410335992018-03-03T17:53:53.366+05:302018-03-03T17:53:53.366+05:30அன்பின் ஸ்ரீராம்...
கம்பெனி வழங்கியுள்ள குடியிருப...அன்பின் ஸ்ரீராம்...<br /><br />கம்பெனி வழங்கியுள்ள குடியிருப்பில் தான்..<br />இங்கே தனியாக அறை எடுப்பதற்கெல்லாம் வருமானம் போதாது...<br /><br />தனியார் நிறுவனங்கள் பலவும் உணவு - தங்குமிடத்திற்கு ஓரளவு பணத்தைக் கொடுத்து விட்டு பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றன....<br /><br />விலங்குகள் கூட தங்க விரும்பாத அந்த இடங்களிலும் நம்மவர்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்...<br /><br />ஆனால் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89108028588402613262018-03-03T17:46:14.308+05:302018-03-03T17:46:14.308+05:30அன்பின் ஸ்ரீராம்...
அடி என்பது குறைந்த பட்சம்... ...அன்பின் ஸ்ரீராம்...<br /><br />அடி என்பது குறைந்த பட்சம்... அதற்கு மேல் சொல்லக் கூடாது.. சொல்ல முடியாது...<br /><br />ஆமா.. அதென்ன மனித உரிமை சங்கம்!.. <br />அப்படின்னா.. பொரி பொட்டுக்கடலை கொடுக்கிற இடமா!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17264812915636496812018-03-03T17:43:12.248+05:302018-03-03T17:43:12.248+05:30ஸ்ரீராம்....
நம்ம ஊர்ல மாலை போட்டிருக்கும் சாமிகள...ஸ்ரீராம்....<br /><br />நம்ம ஊர்ல மாலை போட்டிருக்கும் சாமிகள் மற்ற அனைவரையும் சாமி.. என்று அழைப்பதைப் போல -<br /><br />இங்கே ஆண்களை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் அஹமத்.. என்று அழைப்பது அரபு தேசத்தவர்க்கு வழக்கம்.<br /><br />இதனூடாக - வீட்டில் பணிபுரியும் பெண்களை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது...<br /><br />அன்பின் ஜி.. அவர்கள் UAE யில் முஹம்மத் என்று அழைப்பார்கள் என்று கூடுதல் செய்தி துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4312365046356104122018-03-03T13:58:20.507+05:302018-03-03T13:58:20.507+05:30கீசா மேடம்... இந்த 22 வருடங்களில், 5 முறையே பவர் க...கீசா மேடம்... இந்த 22 வருடங்களில், 5 முறையே பவர் கட் ஆகியிருக்கிறது. ஒரு முறைதான் 6 மணி நேரம் பவர் இல்லை. மற்ற சமயங்களில் 10-20 நிமிடங்கள்.<br /><br />எங்கும் ஏ.சி. அதனால வெயிலைச் சமாளிப்பது கடினமல்ல.<br /><br />ஆனால் வேலைக்காரர்களுக்கு (worker category, in construction field, road etc.) கஷ்டம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11933964652076840642018-03-03T13:56:20.012+05:302018-03-03T13:56:20.012+05:30கீசா மேடம்,, இங்கு அகத்திக் கீரை, அகத்திப் பூவும் ...கீசா மேடம்,, இங்கு அகத்திக் கீரை, அகத்திப் பூவும் கிடைக்குமாக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72047635017181711002018-03-03T13:55:29.115+05:302018-03-03T13:55:29.115+05:30மனைவியை அழைத்துவர, அதற்கு ஏற்ற சம்பளம் இருக்கணும் ...மனைவியை அழைத்துவர, அதற்கு ஏற்ற சம்பளம் இருக்கணும் (குறைந்த பட்சம் 4000 திர்.ஹாம், தங்குமிடம் என்று ஞாபகம். மற்ற தேசங்களில் சிறிது குறைவு. வேலையும், 'ஃபேமிலி ஸ்டேடஸ்' ஆக இருந்தால், நிச்சயம் குடும்பத்தை அழைத்துவரலாம்.<br /><br />குறைந்த வருவாயில் நிறையபேர் இருக்கின்றனர். ஆமாம். ஸ்பான்ஸர்கள் பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துக்கொள்கின்றனர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44175665039838113842018-03-02T20:07:15.249+05:302018-03-02T20:07:15.249+05:30படங்கள் எல்லாம் மிக அருமை.
இருக்கும் இடத்தின் சூ...படங்கள் எல்லாம் மிக அருமை.<br /> இருக்கும் இடத்தின் சூழ்நிலையை ரசிப்பது மனதுக்கு நிறைவை தரும் இல்லையா?<br /><br />வெயில் கொடுமைதான் இல்லையா?<br />குடும்பத்திற்காக சில கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள சொல்கிறது மனம் .<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61782329178070736852018-03-02T17:16:06.075+05:302018-03-02T17:16:06.075+05:30ஓ இப்பொழுதான் கொஞ்சம் விபரம் புரிகிறது... அப்போ கு...ஓ இப்பொழுதான் கொஞ்சம் விபரம் புரிகிறது... அப்போ குடும்பத்தை அழைத்துவர விசாப் பிரச்சனை இல்லை பணம்தான் பிரச்சனையோ பலருக்கு.?.... <br /><br />நான் அறிஞ்சது கொன்றக்ட் சைன் பண்ணி வந்தால் 2 அ 3 வருடம் பாஸ்போர்ட்டே கையில் கிடைக்காதாமே.. அவர்கள்தான் மிகக் குறைந்த வருவாயில் இருப்பவர்களோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76535631377284020892018-03-02T17:09:43.647+05:302018-03-02T17:09:43.647+05:30அது உண்மைதான் அஞ்சு.. நாம் ஒட்டப் பயந்தாலும் இங்கு...அது உண்மைதான் அஞ்சு.. நாம் ஒட்டப் பயந்தாலும் இங்கு நம்மை அணைத்து ஒட்டப்பண்ணி விடுகிறார்கள் வெள்ளையர்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5955347629504210712018-03-02T17:08:35.957+05:302018-03-02T17:08:35.957+05:30ஓ கீதா இப்போதான் கவனிச்சேன்ன்.. நல்ல கைப்பக்குவமான...ஓ கீதா இப்போதான் கவனிச்சேன்ன்.. நல்ல கைப்பக்குவமான சமையல்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92032741307917147422018-03-02T16:29:31.498+05:302018-03-02T16:29:31.498+05:30வெயில் காலத்தை எப்படித் தான் சமாளிக்கிறீர்களோ! அதை...வெயில் காலத்தை எப்படித் தான் சமாளிக்கிறீர்களோ! அதை நினைத்தால் தான் இன்னும் கலக்கம் வருகிறது. இங்குள்ள வெயிலையே எங்களால் தாங்க முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36565296182487227032018-03-02T16:28:41.991+05:302018-03-02T16:28:41.991+05:30முருங்கைக்கீரை கூடக்கிடைப்பது சந்தோஷமா இருந்தாலும்...முருங்கைக்கீரை கூடக்கிடைப்பது சந்தோஷமா இருந்தாலும் உள்ள நிலைமையை நினைத்தால் வேதனை தான் மிச்சம். மனதில் சந்தோஷம் இருக்க வேண்டாமா! உற்றாரை விட்டு, உறவுகள், நட்புக்களை விட்டு வெளிநாட்டில் தனிக்குடித்தனம்! :( என்னதான் சமைத்துச் சாப்பிட்டாலும் மனதுக்கு வீட்டுச் சாப்பாடு வேண்டும் என எதிர்பார்க்குமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76499716721417751942018-03-02T13:32:13.407+05:302018-03-02T13:32:13.407+05:30அரபு நாட்டு வாழ்க்கையில் இரண்டு வகைகள்தான் உண்டு. ...அரபு நாட்டு வாழ்க்கையில் இரண்டு வகைகள்தான் உண்டு. அரசு, தனியார் கம்பெனிகளில் நல்ல வேலை பார்ப்பவர்கள் (400 தினாருக்கு மேல் சம்பாதிப்பவர்கள்). இவர்களில், 600-700க்கு மேல் சம்பாதிப்பவர்கள் தங்கள் மனைவியை இங்கு அழைத்துவருகிறார்கள். வாய்க்கும் கைக்குமாக வாழ்க்கை ஓடும். அவர்களுக்கு மிகுந்த சுமை இல்லை.<br /><br />1000 தினாருக்கு மேல் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் வாழ்கிறார்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31595708023424428552018-03-02T12:12:44.715+05:302018-03-02T12:12:44.715+05:30அரபு நாட்டு வாழ்க்கை அதுவும் தொழிலாளர்களின் வாழ்க்...அரபு நாட்டு வாழ்க்கை அதுவும் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி நன்றாகவே தெரியும். கேரளத்தில் இருந்து அங்கு அதிகம் பேர் இருக்கிறார்களே. அதில் பல வகையறாக்கள் உண்டு...கூலித் தொழிலாளிகளாகச் செல்வதிலிருந்து உயர்தர வேலைக்குச் செல்பவர்கள் வரை..இதில் அதிகம் கஷ்ட்ப்படுபவர்கள் கூலி வேலைக்குச் செல்பவர்கள்...பாவம்...இதில் சில தில்லுமுல்லுக்கள் நடந்து ஏமாறுபவர்களும் உண்டு...பணத்தை பாஸ்போர்ட்டை இழப்பவர்களும் உண்டுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84110442950611778422018-03-02T12:02:02.125+05:302018-03-02T12:02:02.125+05:30துரை அண்ணா பைரவி செல்லம் ரொம்ப கம்பீரமாக இருக்கிறா...துரை அண்ணா பைரவி செல்லம் ரொம்ப கம்பீரமாக இருக்கிறாளே!!! கதை ஏதேனும் உண்டா...அவள் பேரன் பேத்தி எல்லாம் பார்த்தாளா? கதை இருக்குமே!! இருந்தால் பதிவாய்...<br /><br />புறாக்கள் ஜன்னலில் அமர்வதும் அதற்கு உணவு அளிப்பதும் அழகு!! ரசித்தேன் துரை அண்ணா...<br /><br />காரட் ஜூஸ் புதினா டீ, பழங்கள், காய்கள் ஆஹா!!!! கண்ணைக் கவர்கிறது....<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78196763701758247852018-03-02T11:39:22.922+05:302018-03-02T11:39:22.922+05:30உண்மைதான்..
ஒரு வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்று ...உண்மைதான்.. <br /><br />ஒரு வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்று <br />அதுவே நாளாடைவில் பழக்கமாகி<br />அதிலிருந்து விடுபடமுடியாமல் போகின்றது...<br /><br />கடைசி காலத்தில் வேண்டியது அமைதியும் அரவணைப்பும் தான்..<br /><br />ஆனால் அது மட்டும் கிடைப்பதில்லை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33051775178028061122018-03-02T11:37:00.441+05:302018-03-02T11:37:00.441+05:30மனதுக்கும் உடலுக்கும் நல்லது.. அதே தான்!..
இப்போத...மனதுக்கும் உடலுக்கும் நல்லது.. அதே தான்!..<br /><br />இப்போதெல்லாம் தினசரி புத்தம் புதிய காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன..<br /><br />மகிழ்ச்சியுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89382887900645759652018-03-02T11:35:20.582+05:302018-03-02T11:35:20.582+05:30அந்தச் சமையலறை முந்தைய குடியிருப்பினுடையது..
இப்ப...அந்தச் சமையலறை முந்தைய குடியிருப்பினுடையது..<br /><br />இப்போது - சமையலறையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை..<br /><br />மீண்டும் வருக.. மகிழ்ச்சியுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17165538578920741452018-03-02T11:33:27.536+05:302018-03-02T11:33:27.536+05:30வருக.. வருக...
அந்தச் செல்லம் எல்லாருடனும் பழகாது...வருக.. வருக...<br /><br />அந்தச் செல்லம் எல்லாருடனும் பழகாது..<br />அதைப் பற்றிச் சொல்ல வேணும் எனில் ஒரு குறுங்கதை..<br /><br />சொல்கிறேன்...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35956993471419636982018-03-02T11:31:28.215+05:302018-03-02T11:31:28.215+05:30அன்பின் வணக்கங்களுடன் மிக்க மகிழ்ச்சி..அன்பின் வணக்கங்களுடன் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88201516886615765612018-03-02T10:51:14.665+05:302018-03-02T10:51:14.665+05:30முதலில் சொல்லப்பட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது....முதலில் சொல்லப்பட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது. பாலைவனத் தேசத்தில் அத்தேசத்தின் நிலைத்தைப் போல இப்படி வெறுமைதான் போல வாழ்க்கை!!! அடிகள் எல்லாம் விழுமா ஹையோ!!! ஏன் கேள்வி கேட்பார் இல்லையா....கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை வேதனைதான் அங்கு என்பது முன்பே பல செய்திகளில் வாசித்ததுண்டு. அதுவும் ஊருக்கு வெளியே அடைத்துப் போட்டு ஜெயில் போல இருக்கும் அறைகளைக் கூடப் படங்களாகப் போட்டிருந்தார்கள் அதன் ஜன்னல் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32066879301724395152018-03-02T10:47:50.655+05:302018-03-02T10:47:50.655+05:30அதுதான் பாகற்காய் வறுவல் எனச் சொல்லியிருக்காரே அண்...அதுதான் பாகற்காய் வறுவல் எனச் சொல்லியிருக்காரே அண்ணா..பாக்கவே என்ன அழகா இருக்கு இல்லையா அதிரா...போய்ச் சாப்பிடணும் போலத் தோணூது..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76962749122638532792018-03-02T10:21:31.081+05:302018-03-02T10:21:31.081+05:30வெளிநாட்டு ஊதியம் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்
ஆ...வெளிநாட்டு ஊதியம் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்<br />ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை<br />நினைக்கவே மனம் கனக்கிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35295491190607318812018-03-02T08:10:44.906+05:302018-03-02T08:10:44.906+05:30அரபு நாடுகளில் தொழில் துவங்கக் கூட அதற்கு ஒரு அரபி...அரபு நாடுகளில் தொழில் துவங்கக் கூட அதற்கு ஒரு அரபியின் பெயரில்தான் துவங்க வேண்டுமாமே பெனாமி தொழில்களா தங்குமிடமில்லாவிட்டால் அரபு நாடுகளுக்குப்போகக் கூடாது என்னும் அறி வுரை கேட்டிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com