tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9103756561480800849..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வயலும் வாழ்வும்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64019403304290320382017-10-05T16:53:25.942+05:302017-10-05T16:53:25.942+05:30கதையின் நடையை ரசித்தேன்.கதையின் நடையை ரசித்தேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54074402894360318412017-10-04T20:51:15.017+05:302017-10-04T20:51:15.017+05:30பேரன்வந்தா வாழ்வு மலரும் நல்ல கதை அருமையான நடை ஆன...பேரன்வந்தா வாழ்வு மலரும் நல்ல கதை அருமையான நடை ஆனால் பேரன்கள் எல்லாம் சிறு வயதில்தான் எண்ணி மகிழ முடியும் வளர்ந்துவிட்டால் இந்தக் காலத்தில் சில கசப்பான உண்மைகள்தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67593461859250334462017-10-04T12:15:00.081+05:302017-10-04T12:15:00.081+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88875117679547225712017-10-04T12:14:12.367+05:302017-10-04T12:14:12.367+05:30அன்புடையீர்..
>>> அன்பும் பாசமும் என்றும...அன்புடையீர்..<br /><br />>>> அன்பும் பாசமும் என்றும் வாழ வைக்கும்..<<<<br /><br />அதுவே வாழ்க என்றென்றும்..<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86027563865058757912017-10-04T12:12:08.773+05:302017-10-04T12:12:08.773+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சா...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகமாக இருக்கின்றது..<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67411946554019811322017-10-04T12:09:09.676+05:302017-10-04T12:09:09.676+05:30அன்பின் ஸ்ரீராம்..
உண்மை இது தான்..
அன்பின் குமா...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />உண்மை இது தான்..<br /><br />அன்பின் குமார் அவர்கள் தளத்தில் என்னைப் பற்றி நான் - எழுதிய பிறகு தான் தங்களிடமிருந்து அழைப்பு வந்தது - கதைகள் எழுதும்படி..<br /><br />அதன் பிறகுதான் - மீண்டும் கதைகளிலும் கவிதைகளிலும் சிந்தனை சென்றது..<br /><br />பழைய நினைவுகளை முழுமையாக மீட்டெடுத்தது தங்களால் தான்!..<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் என்றைக்கும் உரியன..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69328424560550605552017-10-04T11:53:17.788+05:302017-10-04T11:53:17.788+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-293189980424890582017-10-04T11:52:13.860+05:302017-10-04T11:52:13.860+05:30அன்பின் துளசிதரன் - கீதா..
தங்கள் வருகையும் கருத்...அன்பின் துளசிதரன் - கீதா..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மட்டற்ற மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66556151974540467252017-10-04T06:50:17.679+05:302017-10-04T06:50:17.679+05:30அருமையான கதை ஐயாஅருமையான கதை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21480394718608089502017-10-03T20:48:15.775+05:302017-10-03T20:48:15.775+05:30வயலும் வாழ்வும் கிராமத்து மண்வாசனையுடன் மிக அருமை...வயலும் வாழ்வும் கிராமத்து மண்வாசனையுடன் மிக அருமை.<br />பெரியவரை குழந்தையாக துள்ளி குதிக்க வைத்த பேரன் வாழ்க!<br />அன்பும், பாசமும் என்றும் வாழவைக்கும் .<br />வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79546435927145323032017-10-03T18:04:38.979+05:302017-10-03T18:04:38.979+05:30அன்பின் ஜி
அழகிய பாசஉணர்வுகளை தங்களுக்கே உரிந்த சம...அன்பின் ஜி<br />அழகிய பாசஉணர்வுகளை தங்களுக்கே உரிந்த சம்பாஷனைகளில் அழகாக நகர்த்திச் சென்ற விதம் அழகு<br /><br />பட்டுப்போய் கிடந்த சுவாமிநாதன் ஐயா வாழ்வில் பேரனின் வரவு மறுமலர்ச்சி கொள்ள வைத்தது மிகவும் அருமையான கட்டம்<br /><br />எல்லாம் திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை அருள்<br /><br />கலியா வெள்ளாமை எல்லாம் நீயே பார்க்குக்கோ<br />//அருமையான கிராமிய வசனம்//<br /><br />இணைப்பிற்கும் சென்று KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3922195792564414242017-10-03T13:39:41.052+05:302017-10-03T13:39:41.052+05:30/மீண்டும் என்னை எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம் அவ.../மீண்டும் என்னை எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..//<br /><br />இல்லா விட்டால் எழுத மாட்டீர்களா என்ன! நீங்கள் எழுதாத எழுத்தா? <br />பெருந்தன்மையுடன் என்னைப்பற்றி குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72276503848252347152017-10-03T13:37:41.938+05:302017-10-03T13:37:41.938+05:30அருமையான கதை. வயதானவர்கள் உணர்வும், இளையவர்கள் உண...அருமையான கதை. வயதானவர்கள் உணர்வும், இளையவர்கள் உணர்வும் ஒன்றோடு ஒன்று நெகிழ்ந்து பின்னப்பட்ட கதை. வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46743182939954438052017-10-03T12:23:50.296+05:302017-10-03T12:23:50.296+05:30துரை செல்வராஜு ஐயா!/சகோ ஹப்பா என்னமா ஒரு கதை! அசத்...துரை செல்வராஜு ஐயா!/சகோ ஹப்பா என்னமா ஒரு கதை! அசத்திட்டீங்க! அப்படியே காட்சிகள் கண்களில் விரிய...மனம் இதமான அன்புடன் ம்ம்ம் பேரன் என்றால் எல்லாம் போட்டுவிட்டு உடனே வந்து மகனுடனும் மருமகளுடனும் புதுவரவாகிய பேரனுடனும் கொஞ்சி அன்பை வழங்கி அன்பையும் பெற்று என்று அருமை!!! அதே சமயம் வயலும் காவிரியும் சொல்லி அதையும் வாழ்க்கையோடு பிணைத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டுவிட்டது. அன்பு என்பது எத்தனை வலியது Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com