tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9025288909598980496..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: தேர்த் திருப்பணிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19086757540935882612014-03-12T22:03:40.600+05:302014-03-12T22:03:40.600+05:30அன்புடையீர்..
தஞ்சை பெரிய கோயில் தேர் திருப்பணிகள்...அன்புடையீர்..<br />தஞ்சை பெரிய கோயில் தேர் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் முற்றுப் பெறவில்லை. எதிர் வரும் பங்குனி மாதத்தில் வெள்ளோட்டம் நிகழ்த்த இருக்கின்றார்கள்.. தங்களுடைய ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70590883379636823852014-03-12T22:01:09.010+05:302014-03-12T22:01:09.010+05:30அன்புடையீர்..
தங்கள் வரவு நல்வரவாகுக!...
தங்கள்து ...அன்புடையீர்..<br />தங்கள் வரவு நல்வரவாகுக!...<br />தங்கள்து வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83164808131942061542014-03-12T17:58:24.995+05:302014-03-12T17:58:24.995+05:30தேர் ஏற்கெனவே ஓடி இருந்தால் படங்கள் வெளியிட்டிருந்...தேர் ஏற்கெனவே ஓடி இருந்தால் படங்கள் வெளியிட்டிருந்தால் சுட்டியைத் தேடிப் படிக்கிறேன். நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45341260737334386302014-03-12T17:57:51.650+05:302014-03-12T17:57:51.650+05:30தகவலுக்கு நன்றி. தேர் செய்யப்பட்டு ஓடத் தொடங்கி வ...தகவலுக்கு நன்றி. தேர் செய்யப்பட்டு ஓடத் தொடங்கி விட்டதாகச் செய்தி எதுவும் படிக்கவில்லை. எப்போது தேர் ஓடும்? அருமையான தகவல்களை அளித்தமைக்கு நன்றி.விரைவில் தஞ்சை தேர் ஓட்டத்தை எதிர்பார்ப்போம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37765669734012402402013-09-26T17:18:01.899+05:302013-09-26T17:18:01.899+05:30உண்மைதான்.. சில ஆண்டுகளுக்கு முன் திருஆரூர் தேர் ப...உண்மைதான்.. சில ஆண்டுகளுக்கு முன் திருஆரூர் தேர் பிரிக்கப்பட்டு வெட்டவெளியில் கிடந்ததை நாங்களும் கண்டோம். தங்கள் சொல்வது போல மீண்டும் தேர் ஓடுகின்றதா.. தெரியவில்லை!.. ஆயினும் தஞ்சாவூர் தேர் திருப்பணி விரைந்து நடப்பதாக அறிய முடிகின்றது!.. நிச்சயம் தேரோட்டம் காண்போம்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23345243810979865642013-09-26T17:15:08.972+05:302013-09-26T17:15:08.972+05:30அன்புடயீர்!..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் ...அன்புடயீர்!..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25331506117685507692013-09-25T17:05:37.377+05:302013-09-25T17:05:37.377+05:30
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்ற...<br /> இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்றிருந்தோம். பல்வாறு கேள்விப்பட்ட , பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி BHEL நிறுவன உதவியுடன் புதுப்பிக்கப் பட்ட தேர் காண விழைந்தோம். அங்கு நாங்கள் கண்டது எல்லாம் பிரிக்கப் பட்ட தேர். அது சரியாகி தேர் ஓடுகிறதா என்று என் பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன். மீண்டும் இப்போது அதே கேள்வி<br />தஞ்சையில் தேர் கட்டப் பட்டு வீதிகளில் பவனி வருவதை காண முடியுமோ தெரிய G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75144538094782568872013-09-25T08:26:45.289+05:302013-09-25T08:26:45.289+05:30செய்தி தரும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை.
நன்றி.
ச...செய்தி தரும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை.<br /><br />நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16769209775908960032013-09-22T22:30:01.924+05:302013-09-22T22:30:01.924+05:30அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. ...அன்புடையீர்!.. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. எல்லாருக்கும் பெருமான் நல்லருள் புரிவாராக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91033494975653300582013-09-22T22:28:36.670+05:302013-09-22T22:28:36.670+05:30அன்பின் திரு. குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்த...அன்பின் திரு. குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53558612231892809292013-09-22T22:25:51.951+05:302013-09-22T22:25:51.951+05:30அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்...அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79120353306348567702013-09-22T22:24:01.532+05:302013-09-22T22:24:01.532+05:30ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேர...ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேரில் எழுந்தருளி - தஞ்சை மாநகரின் ராஜவீதிகளில் பவனி வருவதைக் காண - மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். <br /><br />ஆவலைத்தூண்டி மகிழ்ச்சியடைய வைக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8994014775372208012013-09-22T22:09:05.562+05:302013-09-22T22:09:05.562+05:30சிறப்பான பகிர்வு...
படங்கள் அழகு....
பகிர்வுக்கு ந...சிறப்பான பகிர்வு...<br />படங்கள் அழகு....<br />பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14951901193622311842013-09-22T21:57:09.073+05:302013-09-22T21:57:09.073+05:30மிகவும் சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி... வாழ்த்துக...மிகவும் சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88745397725877668392013-09-22T20:51:13.373+05:302013-09-22T20:51:13.373+05:30அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்து...அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30505081531182209112013-09-22T20:46:55.899+05:302013-09-22T20:46:55.899+05:30படங்களும் பகிர்வும் வெகு அருமை.
ஐந்தாவது காட்டியு...படங்களும் பகிர்வும் வெகு அருமை.<br /><br />ஐந்தாவது காட்டியுள்ள லிங்கம் அற்புதம்.<br /><br />மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com