tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8961976913641803784..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கள்ளழகர் புறப்பட்டார்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85943330178796722452014-05-15T19:52:22.784+05:302014-05-15T19:52:22.784+05:30அழகரை எதிர்பார்த்து கிடக்கும் அன்பர்கள். விரிவான க...அழகரை எதிர்பார்த்து கிடக்கும் அன்பர்கள். விரிவான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28009688362854443772014-05-15T12:26:51.197+05:302014-05-15T12:26:51.197+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவே...அன்பின் வெங்கட்..<br />தங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும்....<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28955311300988655282014-05-15T11:57:58.063+05:302014-05-15T11:57:58.063+05:30ஒரு முறையாவது சித்திரைத் திருவிழா மதுரையில் காண வே...ஒரு முறையாவது சித்திரைத் திருவிழா மதுரையில் காண வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எப்போது முடியும் என்று தெரியவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70342309160378724732014-05-14T11:32:54.859+05:302014-05-14T11:32:54.859+05:30பக்திமணம் கமழும் அருமையான பகிர்வு ! இறைவனின் வருகை...பக்திமணம் கமழும் அருமையான பகிர்வு ! இறைவனின் வருகையைக் <br />கண்டு மனம் இன்புற்று வாழக் கொடுத்து வைக்க வேண்டும் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28250350740100877832014-05-13T23:11:15.870+05:302014-05-13T23:11:15.870+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்...அன்புடையீர்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91811070371099705582014-05-13T23:08:54.214+05:302014-05-13T23:08:54.214+05:30அன்புடையீர்..
இதைப்பற்றி நானும் சில தினங்களாகத் தக...அன்புடையீர்..<br />இதைப்பற்றி நானும் சில தினங்களாகத் தகவல்களைத் தேடினேன். திருவிளையாடற்புராணத்தில் அப்படி ஏதும் இல்லை.<br />மேலதிக விவரங்களை நாளைய பதிவில் வழங்குகின்றேன்.<br />தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34307728282498438022014-05-13T23:06:10.908+05:302014-05-13T23:06:10.908+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38912200603637009762014-05-13T22:13:29.428+05:302014-05-13T22:13:29.428+05:30அருமை ஐயா... பாராட்டுக்கள்..!அருமை ஐயா... பாராட்டுக்கள்..!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65926006681762340182014-05-13T15:45:39.620+05:302014-05-13T15:45:39.620+05:30மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காண சுந்தரரா...மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காண சுந்தரராஜ பெருமாள் வருவதாகவும் அவர் வரும் முன்னே திருமணம் முடிந்து விட்டதால் கோபித்துக் கொண்டு வைகையாறு வரை வந்தவர் திரும்பிச் செல்வதாகவும் ஒரு கதை கேட்ட நினைவு. விளக்க முடியுமா. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73181479318973576112014-05-13T12:57:51.889+05:302014-05-13T12:57:51.889+05:30ஆனந்த அலைகளுடன் அழகர் பற்றிய
அற்புத பகிர்வுகள்..ப...ஆனந்த அலைகளுடன் அழகர் பற்றிய <br />அற்புத பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com