tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8939544544396528074..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: நல்லாருக்கீங்களா?..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29707672956121267562017-06-21T13:37:56.823+05:302017-06-21T13:37:56.823+05:30மிக மிக அருமையான பதிவு! நமது உணவை நாமே செய்து கொள்...மிக மிக அருமையான பதிவு! நமது உணவை நாமே செய்து கொள்வது மட்டுமின்றி முடிந்தால் காய் பழங்களை நாமே வளர்க்கலாம் தான். இப்போது எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடாமல் இருப்பது என்ற பயம் வரத்தான் செய்கிறது...எல்லாவற்றிலும் கலப்படம்..பெரிய புகழ்பெற்ற நிறுவனம் என்றாலுமே இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை...<br /><br />துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3868818232088104092017-06-15T18:48:40.906+05:302017-06-15T18:48:40.906+05:30அன்பின் ஐயா..
தாங்கள் சொல்வதைப் போலத் தான் -
இன்...அன்பின் ஐயா..<br /><br />தாங்கள் சொல்வதைப் போலத் தான் - <br />இன்றைய பிள்ளைகள் இருக்கின்றார்கள்..<br /><br />பரபரப்பான வாழ்க்கையில் எல்லாரும் சம்பாதித்து<br />என்ன மிச்சம் ஆகியிருக்கின்றது?..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73102813283643535402017-06-15T18:45:48.209+05:302017-06-15T18:45:48.209+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57244763274156959092017-06-15T18:43:39.283+05:302017-06-15T18:43:39.283+05:30அன்பின் ஸ்ரீராம்..
தப்பு நடக்கின்றது.. என்னவென்று...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />தப்பு நடக்கின்றது.. என்னவென்று தான் புரியவில்லை..<br />இயன்றவரை பாதுகாப்பு தேடிக் கொள்வோம்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5778172037788893492017-06-15T18:42:06.075+05:302017-06-15T18:42:06.075+05:30அன்புடையீர்..
தாங்கள் சொல்வதைப் போல எதற்குமே நேரம...அன்புடையீர்..<br /><br />தாங்கள் சொல்வதைப் போல எதற்குமே நேரமில்லாமல் மக்களுக்கு இதையெல்லாம் கவனித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நேரம் எங்கேயிருக்கின்றது?..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37233450631503991422017-06-15T18:40:20.682+05:302017-06-15T18:40:20.682+05:30அன்பின் வெங்கட்..
நமது சோம்பேறித்தனத்தினாலும் அலட...அன்பின் வெங்கட்..<br /><br />நமது சோம்பேறித்தனத்தினாலும் அலட்சியத்தாலும் தான் கலப்பட வியாபாரம் அதிகமாகிப் போனது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39039261119817246222017-06-15T18:38:57.546+05:302017-06-15T18:38:57.546+05:30அன்புடையீர்..
அன்றைக்கே பெரியோர்கள் சொல்லி வைத்தா...அன்புடையீர்..<br /><br />அன்றைக்கே பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள்..<br />நாகரிக மோகத்தால் மக்கள் தடம் மாறிப் போனார்கள்..<br /><br />இயன்ற வரை நமது தேவைகளை வீட்டுத் தோட்ட முறையில் நிறைவு செய்து கொள்ளலாம்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45058615174687708832017-06-15T18:36:16.534+05:302017-06-15T18:36:16.534+05:30அன்பின் ஜி..
ஆட்கொல்லி இரசாயனங்களில் இருந்து விலக...அன்பின் ஜி..<br /><br />ஆட்கொல்லி இரசாயனங்களில் இருந்து விலகி இயன்றவரை தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29726515664257656592017-06-15T14:53:22.058+05:302017-06-15T14:53:22.058+05:30குழந்தைகளிடம் பால் எப்படிக் கிடைக்கிறது என்று கேட்...குழந்தைகளிடம் பால் எப்படிக் கிடைக்கிறது என்று கேட்டால் பால்பாக்கெட்டில் இருந்து என்பார்கள் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி எதையுமே ரெடிமேடாகத்தான் வாங்குகிறர்கள் மாங்கு மாங்கென்று உழைத்தால் பிழைக்கத்தெரியாதவன் என்னும் பெயர் நாட்டு நடப்பு சொல்லிப் போனவிதம் நன்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51509267275445462222017-06-15T06:58:52.496+05:302017-06-15T06:58:52.496+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
நன்றிஅருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12399060071767412622017-06-15T06:01:40.176+05:302017-06-15T06:01:40.176+05:30நல்ல பதிவு. எங்கு, எதை, யாரை நம்புவது என்றே புரிய...நல்ல பதிவு. எங்கு, எதை, யாரை நம்புவது என்றே புரியாத நிலைதான். ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரியுது. என்ன தப்புன்னுதான் சரியாத் தெரியலை. சொல்லவும் மாட்டாங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74460924868183741552017-06-14T08:20:51.100+05:302017-06-14T08:20:51.100+05:30அருமையான பதிவு!
யந்திரகதியாய்ப்போன வாழ்க்கையில் எ...அருமையான பதிவு!<br /><br />யந்திரகதியாய்ப்போன வாழ்க்கையில் எதற்குமே நேரல்லாமல் பறக்கிறபோது மக்களுக்கு கலப்படங்கள் பற்றிய என்று இது போன்று ஆயிரம் விழிப்புணர்வு பதிவுகளும் செய்திகளும் அறிவிப்புகளும் வந்தாலும் அதையெல்லாம் நின்று நிதானித்து கவனிக்க நேரமா இருக்கிறது? இழப்பு என்று வந்து, கண்ணீர் விட்டு அழும்போது தான் உண்மை முகத்தில் வந்து அறைகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27393064677408260602017-06-14T07:50:40.297+05:302017-06-14T07:50:40.297+05:30நல்ல விதமாக சொன்னீங்க.... எல்லாத்திலும் கலப்படம்.....நல்ல விதமாக சொன்னீங்க.... எல்லாத்திலும் கலப்படம்... மக்களிடம் சோம்பேறித்தனம் அதிகரித்து விட்டது. அது வியாபாரிகளுக்கு வசதியாகிவிட்டது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28297740497969224032017-06-14T07:44:08.915+05:302017-06-14T07:44:08.915+05:30நாட்டுக்கு பொருத்தம் நாமே ந்டத்தும் கூட்டுபண்ணை வி...நாட்டுக்கு பொருத்தம் நாமே ந்டத்தும் கூட்டுபண்ணை விவசாயம் ! என்று பாட வேண்டும் போல் உள்ளது.<br /><br />நம் கையால் மண்ணை கொத்தி கீரை, வெண்டை, கத்திரி போட்டக் காலம் போச்சே, அடுக்குமாடி வீட்டில் சாத்தியம் இல்லை , மொட்டை மாடி இருந்தால் செய்யலாம். எங்கள் குடியிருப்பில் மொட்டைமாடி உபயோகத்திற்கு கிடையாது.<br /><br />நல்ல பதிவு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70875981483622952872017-06-14T06:54:12.727+05:302017-06-14T06:54:12.727+05:30அருமை ஜி
அவரவர்களுக்கு வேண்டிய உணவுக்கான உற்பத்திய...அருமை ஜி<br />அவரவர்களுக்கு வேண்டிய உணவுக்கான உற்பத்தியை மக்கள் கடைபிடிக்க பழக வேண்டும் அப்பொழுதுதான் நமது சந்ததிகள் தொடரும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com