tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8614151287021271088..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வெள்ளி மலர் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87157709614292927332019-07-26T13:28:28.139+05:302019-07-26T13:28:28.139+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74519332750030747362019-07-26T12:22:46.817+05:302019-07-26T12:22:46.817+05:30மிக சிறப்பான தரிசனம் ...மிக சிறப்பான தரிசனம் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13183463381527671302019-07-22T04:47:15.950+05:302019-07-22T04:47:15.950+05:30அன்பின் கீதா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மக...அன்பின் கீதா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72330886998846867432019-07-20T17:41:15.175+05:302019-07-20T17:41:15.175+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29756434004220423962019-07-20T17:40:14.854+05:302019-07-20T17:40:14.854+05:30அன்பின் நெல்லை அவர்களின் மறுமொழியும் அக்கா அவர்களி...அன்பின் நெல்லை அவர்களின் மறுமொழியும் அக்கா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67045741874437848012019-07-20T13:00:45.616+05:302019-07-20T13:00:45.616+05:30ஆடி முதல் வெள்ளியில் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிச...ஆடி முதல் வெள்ளியில் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம். மிக்க நன்றி ஐயா. <br /><br />ஒரே ஒரு முறை இங்கே சென்றதுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31818118969981694022019-07-20T12:18:49.645+05:302019-07-20T12:18:49.645+05:30வாலியின் மனைவி தாரை தான். சுக்ரீவன் மனைவி தான் ரும...வாலியின் மனைவி தாரை தான். சுக்ரீவன் மனைவி தான் ருமை! துரை சரியாகவே சொல்லி இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54352049981081217302019-07-20T09:50:50.649+05:302019-07-20T09:50:50.649+05:30வாலி - தாரை - வாலி - தாரை - நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13644547304256224692019-07-20T09:50:28.398+05:302019-07-20T09:50:28.398+05:30என் மனதில் தோன்றியதை நீங்கள் சொல்லியிருக்கீங்க. மு...என் மனதில் தோன்றியதை நீங்கள் சொல்லியிருக்கீங்க. முதலில் இந்த டாபிக் எழுதலாமோ என்று யோசித்தேன்.<br /><br />சிலர் செய்யும் தெய்வ காரியங்கள், நல்ல செயல்கள், அவர்கள் கர்மவினையினால் பழுதுபட்டிருந்தாலும் ஓரளவு காக்கக்கூடியது.<br /><br />சமூகத்தில் உள்ள எளிய மனிதர்கள் பெரிய நிலைக்கு வந்தவர்களைப் பற்றி விஷயம் எல்லோருக்கும் சென்றடையவேண்டும். அவர் செய்த தவறை பூதாகாரப்படுத்தி அதையே பேசிக்கொண்டிருத்தல் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42994207817332870582019-07-19T20:34:47.748+05:302019-07-19T20:34:47.748+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் நெல்லை..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...<br /><br />தங்கள் கருத்துக்கள் இடுகையை விட்டு விலகி இருந்தாலும் சில விஷயங்களைப் பேசித் தான் ஆக வேண்டும்...<br /><br />ராஜகோபால் அவர்கள் செய்த பெரும் பிழை வெளியாகி தவறுக்குத் தண்டனை கிடைத்தடும் அப்போதிருந்தே ஊடகங்கள் எல்லாம் மற்றவர்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி தொடர் பகுதிகள் எல்லாம் போட்டு மானபங்கப்படுத்தி மகிழ்ந்தன..<br /><br />தங்களைத்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81934267850270194582019-07-19T20:05:22.982+05:302019-07-19T20:05:22.982+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35282486968868386952019-07-19T20:04:17.441+05:302019-07-19T20:04:17.441+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..
தங்கள் ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..<br /><br />தங்கள் அன்பு மகளும் பேரனும் நலம் பெறுவார்கள்..கவலை வேண்டாம். <br /><br />அண்டினவரைக் காப்பவளே அம்பாள்...<br />அவள் உற்ற துணையாக இருப்பாள்..<br /><br />நானும் தங்கள் குடும்பத்தினருக்காக வேண்டிக் கொள்கிறேன்...<br /><br />அம்பாள் துணையிருப்பாள்.. ஓம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29899968206421889062019-07-19T19:59:23.875+05:302019-07-19T19:59:23.875+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72213376911936407382019-07-19T19:48:17.321+05:302019-07-19T19:48:17.321+05:30இடுகை அற்புதம்.
ஆனால் புன்னை நல்லூர் என்று படித்த...இடுகை அற்புதம்.<br /><br />ஆனால் புன்னை நல்லூர் என்று படித்த உடனேயே எனக்கு 'புன்னை நகர்?'ல், சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் அவர்கள் கட்டியிருக்கும் வனதிருப்பதி கோவிலும், அதை தரிசித்த நினைவும் வந்துவிட்டது.<br /><br />ஒரு பெரிய தவறு மட்டும் அவர் செய்திருக்காவிட்டால், மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய எளிய மனிதர் அவர். மற்ற ஹோட்டல்ல 10 மணி நேரம் வேலை, இங்க 14 மணி நேரம் வேலை, ஆனா எங்க நலன் மீது நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24147808054712538212019-07-19T19:45:15.862+05:302019-07-19T19:45:15.862+05:30வழக்கம்போல அதிகமான செய்திகளைக்கொண்ட அருமையான பதிவு...வழக்கம்போல அதிகமான செய்திகளைக்கொண்ட அருமையான பதிவு. அம்மன் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63004296654380266552019-07-19T19:44:47.677+05:302019-07-19T19:44:47.677+05:30ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91499968579906897852019-07-19T17:28:10.930+05:302019-07-19T17:28:10.930+05:30அருள்மிகு புன்னை மாரியம்மன் வரலாறும், படங்கள் இந்த...அருள்மிகு புன்னை மாரியம்மன் வரலாறும், படங்கள் இந்த வெள்ளிக்கிழமையைப்<br />புனித மாக்கின. பேரனுக்கும் மகளுக்கும் உடல் தொந்தரவு இருந்து வருகிறதே<br />சமயபுரம் அம்மாவை நினைத்து காசு முடித்து வைத்தேன்.<br />இன்று மாரியம்மனே வந்துவிட்டாள் நான் இருக்கிறேன் என்று.<br /><br />கண்டவுடன் கலி தீர்க்கும் தாயைக் கண்டபினால் நம் வினைகள் தீரும்,<br />நல்வழி பிறக்கும்.<br />அன்பின் துரை செல்வராஜு,<br />எத்தனை வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2181090158121092442019-07-19T11:55:05.670+05:302019-07-19T11:55:05.670+05:30காலக் கொடுமையடி மாரியம்மா... காலக் கொடுமையடி...காலக் கொடுமையடி மாரியம்மா... காலக் கொடுமையடி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82461696928158180322019-07-19T07:08:05.201+05:302019-07-19T07:08:05.201+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36872315642769644112019-07-19T07:07:10.292+05:302019-07-19T07:07:10.292+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
தெப்பக்குளம்...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />தெப்பக்குளம் மாரியம்மன், மடப்புரம் பத்ர காளியம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்து பல வருடங்களாயிற்று...<br /><br />கவலைகளைத் தீர்ப்பாள்..<br />கண் திறந்து பார்ப்பாள்...<br /><br />ஓம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55343190421106262232019-07-19T07:03:48.322+05:302019-07-19T07:03:48.322+05:30ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர் தான் அம்பாளைப் பிரதிஷ்ட...ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர் தான் அம்பாளைப் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு...<br /><br />நல்லோர் அனைவருக்கும்<br />நற்றுணை ஆவாளாக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50092108768028554442019-07-19T07:01:33.959+05:302019-07-19T07:01:33.959+05:30அன்பின் அக்கா..
உங்கள் அருகிலேயே அவள் குடிகொண்டிர...அன்பின் அக்கா..<br /><br />உங்கள் அருகிலேயே அவள் குடிகொண்டிருப்பதாக மனதில் படுகின்றது....<br /><br />கொடுத்து வைத்தவர் தாங்கள்..<br /><br />தாயே சரணம் தயாபரி!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38146793886324589982019-07-19T06:53:15.216+05:302019-07-19T06:53:15.216+05:30அன்பின் ஜி..
தஞ்சாவூர் மகமாயி, நாட்டரசன் கோட்டை கண...அன்பின் ஜி..<br />தஞ்சாவூர் மகமாயி, நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், காரைக்குடி கொப்புடையாள் என்ற சக்தி தலங்கள் எல்லாமே கண்ணொளி வழங்கும் வல்லமை கொண்டவை...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1159298330313421742019-07-19T06:49:43.398+05:302019-07-19T06:49:43.398+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89088880274977735362019-07-19T06:48:54.803+05:302019-07-19T06:48:54.803+05:30பிரம்மேந்திர ஸ்வாமிகள்
சக்ர பிரதிஷ்டை செய்தார் என்...பிரம்மேந்திர ஸ்வாமிகள்<br />சக்ர பிரதிஷ்டை செய்தார் என்று தான் அறிய முடிகின்றது...<br /><br />கொடிமரத்துக்கு அருகில்<br />ஸ்வாமிகளுக்கும் துளஜா மகராஜாவுக்கும் சுதை சிற்பங்கள் உள்ளன....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com