tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8320046664464309309..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: புகை எனும் பகைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12587661422613864242015-06-15T08:32:11.589+05:302015-06-15T08:32:11.589+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. ...அன்புடையீர்..<br /><br />தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. <br /><br />நெடுந்தூரப் பேருந்துகளின் ஓட்டுனர் சிகரெட் புகைத்துக் கொண்டு - பேருந்தை ஓட்டுவதைப் பார்த்திருக்கலாம்..<br /><br />இது தவறு என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை..<br /><br />இத்தனைக்கும் பேருந்தினுள் புகைக்காதீர் - என எழுதப்பட்டிருக்கும்.. <br /><br />தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85269675646306867862015-06-14T23:31:38.846+05:302015-06-14T23:31:38.846+05:30புகை நமக்குப் பகை என்று எவ்வளவு எடுத்துச்சொன்னாலும...புகை நமக்குப் பகை என்று எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் யாரும் திருந்தியபாடில்லை. சில சமயம் பேருந்தில் புகை பிடித்து நமக்கு இருமல் வர வைப்போரும் உண்டு. பக்கத்தில் இருந்து சுவாசிப்பவருக்கும் கேடு என்பதைப் பற்றி அவர்களுக்குத் துளியும் கவலையில்லை. நல்ல விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87766144951356096592015-06-04T10:54:45.538+05:302015-06-04T10:54:45.538+05:30அன்புடையீர்..
புகைப்பவர்களால் எவ்வளவோ தீமைகள்.. இ...அன்புடையீர்..<br /><br />புகைப்பவர்களால் எவ்வளவோ தீமைகள்.. இவர்கள் மனம் திருந்தினால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88876252328203236392015-06-03T16:50:50.796+05:302015-06-03T16:50:50.796+05:30அருமையான படங்களுடன் கூடிய விழுப்புணர்வுப் பதிவு! ...அருமையான படங்களுடன் கூடிய விழுப்புணர்வுப் பதிவு! எத்தனைப் பேரை இது ஆட்டிப் படைக்கின்றது! மனம் வலிக்கின்றது. புகைப்பவரை விட அதை நுகர்பவருக்கு இன்னும் கெடுதல். ஏன் இப்படி இவர்கள் தங்களை மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி உள்ளவர்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றார்களோ...அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83064816263514007862015-06-02T15:08:55.764+05:302015-06-02T15:08:55.764+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ந...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. <br />தகவல் குறிப்பு கண்டு மகிழ்ச்சி..<br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47166686962142287662015-06-02T15:08:03.776+05:302015-06-02T15:08:03.776+05:30தங்களின் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...தங்களின் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. <br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20755803619547167812015-06-02T15:07:16.018+05:302015-06-02T15:07:16.018+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ந...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27671704830423188182015-06-02T15:06:28.935+05:302015-06-02T15:06:28.935+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ந...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80488892705602870742015-06-02T15:05:47.789+05:302015-06-02T15:05:47.789+05:30தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83822244957902500422015-06-02T15:05:13.056+05:302015-06-02T15:05:13.056+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கு நன்றி..
தங்களின் க...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கு நன்றி..<br /><br />தங்களின் கருத்துரை - தங்களுடைய மன உறுதியைக் காட்டுகின்றது.<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11628108716303228632015-06-02T15:03:10.640+05:302015-06-02T15:03:10.640+05:30அன்பின் வருகைக்கு நன்றி..
புகையிலை பணப்பயிர்களுள்...அன்பின் வருகைக்கு நன்றி..<br /><br />புகையிலை பணப்பயிர்களுள் ஒன்று.. இதன் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..<br /><br />ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77805772100660745942015-06-02T15:01:58.967+05:302015-06-02T15:01:58.967+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு நன்றி..
பணப்பய...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..<br /><br />பணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..<br /><br />பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டுகின்றார்கள்..<br />ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10672095402626618572015-06-02T15:00:55.337+05:302015-06-02T15:00:55.337+05:30அன்பின் தனபாலன்..
புகையிலை இல்லாத உலகு ஒரு நாள் உ...அன்பின் தனபாலன்..<br /><br />புகையிலை இல்லாத உலகு ஒரு நாள் உருவாகியே தீரும்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19915827523647044402015-06-02T14:59:54.086+05:302015-06-02T14:59:54.086+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு நன்றி..
பணப்பயிர்...அன்புடையீர்.. <br />தங்கள் வருகைக்கு நன்றி..<br /><br />பணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..<br /><br />யார் என்ன சொன்னாலும் - நாம் நம் புத்தியைக் கொண்டு முன்னேற வேண்டாமா!..<br /><br />நம் வாழ்வு நம் கையில் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87473516095209210622015-06-02T14:58:02.315+05:302015-06-02T14:58:02.315+05:30தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..
பணப்பயிர்களுள் ஒ...தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..<br /><br />பணப்பயிர்களுள் ஒன்றாகக் கருதப்படும் புகையிலையின் - தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் வரிகளினால் அரசாங்க கஜானா நிறைகின்றதாம்..<br /><br />ஆனாலும் நம் வாழ்வு நம் கையில் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20191492740605492002015-06-01T11:53:20.887+05:302015-06-01T11:53:20.887+05:30பயனுள்ள பதிவு. நம் இளைய சமுதாயத்தை வீணடித்துக் கொண...பயனுள்ள பதிவு. நம் இளைய சமுதாயத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் பழக்கம். நல்ல விழிப்புணர்வைத் தருகிறது தங்கள் பதிவு, அதிகமான செய்திகளுடன்.<br /><br />நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.<br />http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87397348432032384522015-06-01T10:06:48.559+05:302015-06-01T10:06:48.559+05:30புகையிலையின் கொடுமை அறிந்து விட்டொழித்தால் நலம் பெ...புகையிலையின் கொடுமை அறிந்து விட்டொழித்தால் நலம் பெறுவர். இன்றைய காலகட்டத்திற்கு....அவசியமான பதிவு.நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21178525818819911272015-05-31T20:30:53.404+05:302015-05-31T20:30:53.404+05:30புள்ளி விவரங்களுடன் நல்லதோர் விழிப்புணர்வு பதிவு புள்ளி விவரங்களுடன் நல்லதோர் விழிப்புணர்வு பதிவு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90597591729267301292015-05-31T17:22:05.490+05:302015-05-31T17:22:05.490+05:30வணக்கம் ஜி சமூக நலன் வேண்டி தாங்கள் இட்ட பதிவுக்கு...வணக்கம் ஜி சமூக நலன் வேண்டி தாங்கள் இட்ட பதிவுக்கு நன்றி இது எனக்கு இதுவரை அவசியப்படவில்லை 80தை அறியத்தருகிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16577405013885900282015-05-31T17:18:03.741+05:302015-05-31T17:18:03.741+05:30புற்றுநோய்க்கு ஆணிவேர்
புகையிலை உற்பத்திகளே!புற்றுநோய்க்கு ஆணிவேர்<br />புகையிலை உற்பத்திகளே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9751076992491884282015-05-31T16:38:07.241+05:302015-05-31T16:38:07.241+05:30என் 16-ம் வருடத்தில் இந்தப் பழக்கம் துவங்கி எனது 5...என் 16-ம் வருடத்தில் இந்தப் பழக்கம் துவங்கி எனது 56-ம் வயது வரை நீடித்தது. இந்தப் பழக்கங்கள் நண்பர்களால் வருவது விடுவதற்கு எந்த நண்பரும் உதவ முடியாது.கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விடுவது என்பது நடக்காதது. ஒரு வைராக்கியத்துடன் ஒரேயடியாக நிறுத்தி விடவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37562916967854125902015-05-31T13:08:44.866+05:302015-05-31T13:08:44.866+05:30புகைப் பழக்கம் கூடாது என்று சொல்வது நல்லது. எனக்கு...புகைப் பழக்கம் கூடாது என்று சொல்வது நல்லது. எனக்கு நீண்டநாட்களாக ஒரு சந்தேகம். தேவையில்லாத இதனை ஏன் தயாரிக்க வேண்டும். உருவாக்க வில்லை என்றால் தொல்லையில்லை அல்லவா? அது சரி நாம் என்ன செய்ய முடியும். நம்மால் முடிந்தது கேடுகளைச் சொல்லியாவது புரியவைப்போம். தங்கள் விளக்கம், புகைப்படம் காலத்திற்கேற்ற பதிவு. அருமையாக உள்ளது. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19042352959556723702015-05-31T11:11:04.252+05:302015-05-31T11:11:04.252+05:30எத்தனை எத்தனை மக்களை இந்த புகையிலை அடிமைப்படுத்தி ...எத்தனை எத்தனை மக்களை இந்த புகையிலை அடிமைப்படுத்தி விட்டது என்று நினைக்கும்போது மனதில் வலி......<br /><br />அதில் கிடைக்கும் வருமானத்திற்காக அரசும் சும்மா இருக்கிறதே என்று நினைக்கும்போது இன்னும் அதிக வலி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53930527859446813732015-05-31T08:48:27.916+05:302015-05-31T08:48:27.916+05:30உலர் திராட்சை வெல்லட்டும்...உலர் திராட்சை வெல்லட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42000319379028936172015-05-31T07:22:33.429+05:302015-05-31T07:22:33.429+05:30புனையிலைப் பயன்பாடு கேடு விளைவிக்கும் என்று கூறிக்...புனையிலைப் பயன்பாடு கேடு விளைவிக்கும் என்று கூறிக் கொண்டே,<br />அப்பொருட்களை விற்பதற்கு அரசு அனுமதிக்கிறதே<br />எப்படி ஐயா?<br />ஒரு பொருளை கையில் கொடுத்து விட்டு<br />சாப்பிடாதே சாப்பிடாதே என்றால் எப்படி<br />புகையிலையை நாமாவது புறக்கணிப்போம்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com