tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8288614378154143231..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அம்பகரத்தூர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21032494494116053462015-07-24T09:39:08.963+05:302015-07-24T09:39:08.963+05:30தங்கள் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி..
புதிய கோணத்தில...தங்கள் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />புதிய கோணத்தில் அணுகி இருக்கின்றீர்கள்.. இந்த விஷயம் அங்கிருப்பவர்களுக்குப் புரிய வேண்டுமே.. பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள ஓரிடத்தில் அமர்ந்ததே - பிரச்னையாகி விட்டது.. வாயில்லா ஜீவன் நலம் பெறட்டும்..<br /><br />இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11032355190691580072015-07-24T00:08:15.632+05:302015-07-24T00:08:15.632+05:30புதிய தகவல் ஐயா! நிறைய தெரிந்துக் கொண்டோம்.
அந்த...புதிய தகவல் ஐயா! நிறைய தெரிந்துக் கொண்டோம்.<br /><br />அந்த காணொளி மனதை என்னவோ செய்தது. பாவம் குரங்கு. பொதுவாக விலங்குகள் தங்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவாக இருந்தால் இப்படித்தான் ஓரிடத்தில் அமர்ந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும்...உணவும் உட்கொள்ளாது ....பாவமாக இருக்கின்றது...யாரேனும் அதற்கு வைத்தியம் பார்த்து அதன் கூட்டத்தோடு விட.வேண்டும் என்று..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11762678716108347892015-07-22T23:06:20.833+05:302015-07-22T23:06:20.833+05:30தங்கள் மீள்வருகைக்கு நன்றி...
அவள் தான்.. அவளே தா...தங்கள் மீள்வருகைக்கு நன்றி...<br /><br />அவள் தான்.. அவளே தான்!..<br /><br />தெற்றுப் பல் அழகி - தஞ்சை ஸ்ரீ வடபத்ரகாளி தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24114797316139153892015-07-22T20:34:14.629+05:302015-07-22T20:34:14.629+05:30வணக்கம்,
சொல்லாமல் சென்றேனோ,
வடபத்தரக்காளி தானே,
த...வணக்கம்,<br />சொல்லாமல் சென்றேனோ,<br />வடபத்தரக்காளி தானே,<br />தஞ்சாவூர்.<br />அல்லது <br />ஏகௌரியா- இங்க நான் போனது இல்லை,<br />கோடியம்மன்.<br />சொல்லுங்கள்<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31235977508362527842015-07-22T16:09:40.897+05:302015-07-22T16:09:40.897+05:30அன்பின் ரூபன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் ரூபன்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60917686981962699732015-07-22T16:08:59.674+05:302015-07-22T16:08:59.674+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28726565367419050952015-07-22T16:07:53.340+05:302015-07-22T16:07:53.340+05:30அன்பின் ஐயா..
அதெல்லாம் புரளி.. ஆனால் - இந்த காணொ...அன்பின் ஐயா..<br /><br />அதெல்லாம் புரளி.. ஆனால் - இந்த காணொளியில் தன்னைத் தொடுவதையும் பொருட்படுத்தாமல் - <br /><br />தன்னிரக்கத்துடன் கண்ணீர் மல்க அமர்ந்திருக்கின்றதே - அதற்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27566124596681300782015-07-22T16:04:43.446+05:302015-07-22T16:04:43.446+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
குரங்கின் மன ...அன்புடையீர்..<br /><br />தங்களுக்கு நல்வரவு..<br /><br />குரங்கின் மன அடக்கத்தில் - அணுவளவேனும் ஈடுபட்டதில்லை..<br />அன்னையின் திருவருள் எங்கெங்கும் நிறையட்டும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17331771296733971722015-07-22T16:00:08.826+05:302015-07-22T16:00:08.826+05:30அன்புடையீர்..
காவிரி வடகரைத் தலம் - திருக்குரக்கு...அன்புடையீர்..<br /><br />காவிரி வடகரைத் தலம் - திருக்குரக்குக்கா..<br /><br />மேலும் வட குரங்காடுதுறை, தென் குரங்காடு துறை - குரங்கணில் முட்டம் என்றெல்லாம் தலங்கள் உள்ளன..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68729942840917866032015-07-22T15:49:50.840+05:302015-07-22T15:49:50.840+05:30அன்புடையீர்..
குரங்கின் சேட்டைகளை நாமறிவோம்.. அது...அன்புடையீர்..<br /><br />குரங்கின் சேட்டைகளை நாமறிவோம்.. அது உண்ணாமலும் உறங்காமலும் கண்ணீர் வடிப்பதற்கு என்ன காரணம் என்பதை அம்பாள் - அவளே அறிவாள்.. <br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58279521436806923862015-07-22T15:48:16.928+05:302015-07-22T15:48:16.928+05:30அன்பின் குமார்..
குரங்கின் இயல்பினை நாமறிவோம்.. அ...அன்பின் குமார்..<br /><br />குரங்கின் இயல்பினை நாமறிவோம்.. அது தன்னைத் தானே வருத்திக் கொண்டு - தன் பிறவி கடைத்தேற வேண்டுகின்றது போலும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3272321822732768342015-07-22T15:46:06.935+05:302015-07-22T15:46:06.935+05:30அன்பின் தனபாலன்..
திருவக்கரை அல்ல.. அது வேறு ஒரு ...அன்பின் தனபாலன்..<br /><br />திருவக்கரை அல்ல.. அது வேறு ஒரு தலம். <br />தங்களின் ஆர்வத்திற்கு நன்றி..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24126380325944809572015-07-22T15:43:45.102+05:302015-07-22T15:43:45.102+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்ட...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61162308248563801372015-07-22T14:28:43.846+05:302015-07-22T14:28:43.846+05:30வணக்கம்
ஐயா
அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐ...வணக்கம்<br />ஐயா<br /><br />அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77078858108824663472015-07-22T13:02:19.772+05:302015-07-22T13:02:19.772+05:30 அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அ... அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அறிகிறேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20103154475826744902015-07-22T12:18:37.377+05:302015-07-22T12:18:37.377+05:30 பிள்ளையார் பால் குடித்த கதை, ஆஞ்ச்நேயர் கண்களிலிர... பிள்ளையார் பால் குடித்த கதை, ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தகதை இப்போது கோவிலில் குரங்கு உண்ணாமல் இருக்கும் செய்தி. , வித்தியாசமான பகிர்வு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32842978426601287992015-07-22T11:48:11.191+05:302015-07-22T11:48:11.191+05:30வணக்கம் ஐயா!
அம்பரகத்தூர் அன்னையின் கோவில் வரலாறு...வணக்கம் ஐயா!<br /><br />அம்பரகத்தூர் அன்னையின் கோவில் வரலாறு அற்புதம்!<br /><br />அன்னை அனைவருக்கும் அருள்பாலிப்பவள். அந்தத்தாயின் அருளை<br />வேண்டிக் காத்திருக்கும் குரங்கைப் பார்க்கையில் நான் இன்னும்<br />பக்தி மார்க்கத்தில் கடுகளவேனும் ஈடுபடவில்லை எனத் தோன்றுகிறது!.. <br /><br />அருமையான பதிவு ஐயா!<br />அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்!<br />நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45728498944472436882015-07-22T07:24:42.063+05:302015-07-22T07:24:42.063+05:30அம்பகரத்தூர் சென்றதில்லை. கேள்விப்பட்டுள்ளேன். தங்...அம்பகரத்தூர் சென்றதில்லை. கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவின்மூலமாக அதிகமாகத் தெரிந்துகொண்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். இந்த வார கோயில் உலாவின்போது நாங்கள் சென்ற தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று குரக்குக்கா. குரங்கு வந்து சிவனை வழிபடும் கோயில் என்ற நிலையில் பெயர்பெற்றது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39678816896450428282015-07-22T00:40:33.349+05:302015-07-22T00:40:33.349+05:30அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அறிகிறேன் ஐயா. குர...அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அறிகிறேன் ஐயா. குரங்கு வீடியோ முகநூலில் கண்டேன். மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85954774501531028952015-07-21T22:47:15.467+05:302015-07-21T22:47:15.467+05:30அம்பகரத்தூர் பற்றி முதல் முதலாக அறிகிறேன் ஐயா...
க...அம்பகரத்தூர் பற்றி முதல் முதலாக அறிகிறேன் ஐயா...<br />குரங்கு அம்மன் முன் எதுவும் சாப்பிடாமல் கண்ணீரோடு இருக்கும் வீடியோ நானும் பார்த்தேன்... என்ன அம்மனின் அருள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85908857158303515612015-07-21T17:16:16.093+05:302015-07-21T17:16:16.093+05:30அம்பகரத்தூர் பற்றிய தகவலுக்கு நன்றி...
திருவக்கரை...அம்பகரத்தூர் பற்றிய தகவலுக்கு நன்றி...<br /><br />திருவக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலா ஐயா... காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76641104446328413452015-07-21T16:23:41.015+05:302015-07-21T16:23:41.015+05:30Vazga valamudan.Vazga valamudan.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42029702032425458002015-07-21T16:15:34.028+05:302015-07-21T16:15:34.028+05:30அன்புடையீர்..
தெற்றுப் பல் அழகியின் கோயில் எங்கே ...அன்புடையீர்..<br /><br />தெற்றுப் பல் அழகியின் கோயில் எங்கே இருக்கின்றது கேட்டேன்..<br />பதில் இல்லையே!...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24441290304589891232015-07-21T15:58:11.132+05:302015-07-21T15:58:11.132+05:30வணக்கம்,
காணொளி வியக்க வைக்கிறது, அவரின் வேண்டுதல்...வணக்கம்,<br />காணொளி வியக்க வைக்கிறது, அவரின் வேண்டுதல் என்னவோ,<br />தங்கள் எழுத்தின் நடை மிக அருமை,<br />நானும் சென்றுள்ளேன்,<br />அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com