tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8012852305413709530..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தைப்பூச தரிசனம் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45274682372984434992018-02-01T07:30:18.650+05:302018-02-01T07:30:18.650+05:30எங்கள் வீட்டருகில் உள்ள கோயிலில் காலையில் பூசைகள் ...எங்கள் வீட்டருகில் உள்ள கோயிலில் காலையில் பூசைகள் இருந்தாலும் மாலையிலும் நடக்கும். நேற்று சந்திரகிரகணம் என்பதால் கோயிலில் மாலை வழிபாடுகள் இல்லை. கோயில் மூடப்பட்டுவிட்டது...முன்பெல்லாம் மாலையில்தான் காவடி எடுப்பது எல்லாம் நடக்கும் என்பதால் நேற்று காலையிலேயே நடந்துவிட்டது....புறப்பாடு எல்லாம் நடத்திவிட்டதாக அறிந்தேன்....செல்ல முடியாமல் போய்விட்டது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29438215799867127432018-02-01T07:20:43.005+05:302018-02-01T07:20:43.005+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89505594962657489602018-02-01T07:18:26.602+05:302018-02-01T07:18:26.602+05:30முருகன் தரிசனம்!! ஆஹா! பாடல்களும், படங்களு அழகு.
...முருகன் தரிசனம்!! ஆஹா! பாடல்களும், படங்களு அழகு.<br /><br />மனதிற்குப் பிடித்த இறைவன். தோழன்! அவ்வை பேசியது போல் முருகனுடன் நாமும் பேசலாம்...<br /><br />கந்தரலங்காரப் பாடல்கள் அருமை. தமிழ் இனிக்கிறது இல்லையா...<br /><br />கீதா: அக்கருத்துடன்..துரை அண்ணா..இவ்வளவு இனிய தமிழைக் கரைத்துக் குடித்ததனால்தான் உங்கள் தமிழும் இனிக்கிறதோ!!!!! அருமை!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10859574278826443602018-02-01T02:05:09.566+05:302018-02-01T02:05:09.566+05:30யாமிருக்கப் பயமேன்!!!
அருமை.யாமிருக்கப் பயமேன்!!!<br /><br />அருமை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59516322713230976512018-01-31T23:48:23.010+05:302018-01-31T23:48:23.010+05:30முருகா...
என் அப்பனே...
அரோகரா...முருகா...<br />என் அப்பனே...<br />அரோகரா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80733246416018571572018-01-31T18:11:17.288+05:302018-01-31T18:11:17.288+05:30வேலைக் கையில் பிடித்துக் கொண்டு பாம்பாரை மிதித்த வ...வேலைக் கையில் பிடித்துக் கொண்டு பாம்பாரை மிதித்த வண்ணம் நிற்கும் ஓவியம் ரவிவர்மா வரைந்ததோ? எல்லாப் படங்களும் அருமை! கந்தரலங்காரத்தின் பாடல்வரிகளும் ஶ்ரீராம் சொல்வதைப் போல் சீர்காழியின் நினைவை ஊட்டியது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90105977335784821132018-01-31T16:53:04.238+05:302018-01-31T16:53:04.238+05:30வணக்கம் ஐயா!
தைப்பூசப் பக்திப் பரவசப் பதிப்புக் க...வணக்கம் ஐயா!<br /><br />தைப்பூசப் பக்திப் பரவசப் பதிப்புக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.<br />கந்தரலங்காரத்திலிருந்து சிதறிய சில மணிகளும் மிக அருமை!<br />கருணைக் கந்தனின் படங்களும் அழகு!<br /><br />அனைவருக்கும் கந்தன் நல்லருள் நல்கட்டும்!<br />நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40321508555798228292018-01-31T13:33:18.000+05:302018-01-31T13:33:18.000+05:30முருகனின் திருநாள். கந்தரலங்காரப் பாடல் வரிகள் சீ...முருகனின் திருநாள். கந்தரலங்காரப் பாடல் வரிகள் சீர்காழி குரலில் மனதில் ஒலிக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80910219826595337192018-01-31T12:43:41.024+05:302018-01-31T12:43:41.024+05:30முருகா சரணம்...
கந்தா சரணம்.....
வடிவேலா சரணம்.....முருகா சரணம்...<br /><br />கந்தா சரணம்.....<br /><br />வடிவேலா சரணம்.....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66500216862886232722018-01-31T11:06:10.752+05:302018-01-31T11:06:10.752+05:30வேலுண்டு விலையில்லை
மயிலுண்டு பயமில்லை.
முருகா சர...வேலுண்டு விலையில்லை<br />மயிலுண்டு பயமில்லை.<br />முருகா சரணம்.<br /><br />அருமையான தை பூச பதிவு.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41221951144632137292018-01-31T07:26:28.638+05:302018-01-31T07:26:28.638+05:30அன்பின்ஜி
தைப்பூசத்தரிசனம் தந்தமைக்கு நன்றி
முருகா...அன்பின்ஜி<br />தைப்பூசத்தரிசனம் தந்தமைக்கு நன்றி<br />முருகா சரணம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com