tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7815347819995638367..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சில்.. எனும் காற்றுதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4406780686563962432020-09-09T13:37:55.274+05:302020-09-09T13:37:55.274+05:30Lion story in tamil<a href="https://www.biofact.in/2020/09/lion-story-tamil.html" rel="nofollow">Lion story in tamil</a>Tamilhttps://www.blogger.com/profile/03000965395384684056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14499705271519203172017-07-25T06:49:36.083+05:302017-07-25T06:49:36.083+05:30மிகவும் அருமையான விமரிசனம். ஒரே ஒரு கதையை மட்டும் ...மிகவும் அருமையான விமரிசனம். ஒரே ஒரு கதையை மட்டும் எடுத்துக் கொண்டு விமரிசித்த பாங்கும் அழகு! புரியாத வார்த்தைகளுக்கு (தற்காலத்தவர்களுக்கு) விளக்கம் கொடுத்திருக்கும் பாங்கும் அருமை. தென்றல் வந்து வருடி விட்டுப் போவது போன்ற விமரிசனம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29849825543629425962017-07-24T23:42:42.948+05:302017-07-24T23:42:42.948+05:30அன்பின் துரை சார்! முதலில் என்னை மன்னியுங்கள். ஒரு...அன்பின் துரை சார்! முதலில் என்னை மன்னியுங்கள். ஒரு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதால், முகநூலில் நானும் இருக்கிறேன் என்று சில பதிவுகள் இட்டு மட்டும் வருவதால், வலைப்பக்கம் வர இயலவில்லை. கீதா மேடம் பதிவில் நீங்கள் குறிப்பிடாதிருந்தால் தவற விட்டிருப்பேன். மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்.<br /><br />உங்கள் விமரிசன பாணி புதுமையானது. பட்டு கத்தரித்தாற்போல் கச்சிதம். பழைய வார்த்தைகளுக்கு சிறு விளக்கமும் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31031819375831952822017-06-09T21:55:38.354+05:302017-06-09T21:55:38.354+05:30வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா! மிகவும் ரச...வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா! மிகவும் ரசித்தோம்.உரையாடல் மூலம் நறுக்கென்று. மோகன் ஜி அவர்களின் கதைகள் வெகு சிறப்பு என்பதை விமர்சனங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீராம் அவர்களும் பொன்வீதி பற்றி எங்கள் ப்ளாகில் எழுதியிருந்தார். <br /><br />---துளசி, கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5196158193385870242017-06-07T07:06:47.639+05:302017-06-07T07:06:47.639+05:30பச்ச மொழகா - எனக்கும் மிகவும் பிடித்த கதை. ஒரு சி...பச்ச மொழகா - எனக்கும் மிகவும் பிடித்த கதை. ஒரு சிறு கதை மூலம் இத்தனை விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் மோகன்ஜி அண்ணா.... <br /><br />உங்கள் பாணியில் சிறப்பாய் சொல்லி இருக்கிறீர்கள் - நன்று! <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9820629680661505542017-06-05T21:21:21.492+05:302017-06-05T21:21:21.492+05:30அருமையான விமர்சனம்.
ஒரு கதை பிடித்து விட்டால் இப்ப...அருமையான விமர்சனம்.<br />ஒரு கதை பிடித்து விட்டால் இப்படித்தான் அக்கம் பக்கத்து பென்ணிடம் பகிர்ந்து கொள்வோம்.<br />இந்த பாணி அருமை,<br />வாழ்த்துக்கள் உங்களுக்கும், மோகன்ஜிக்கும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84870842238412831932017-06-05T15:41:55.422+05:302017-06-05T15:41:55.422+05:30அருமை. வளவளவென்று இழுக்காமல் பட்டு கத்தரித்தாற்போ...அருமை. வளவளவென்று இழுக்காமல் பட்டு கத்தரித்தாற்போல ஒரு பகிர்வு. மிகவும் ரசித்தேன் ஸார். மோகன்ஜி வரிகளின் வழியே இதயத்தில் நுழைந்து இடம் பிடித்து அமரும் ஆக்கங்களை படைப்பதில் வல்லவர். பொன்வீதி பகிர்வின் தொடக்கம் எங்கள் பிளாக் என்பதிலும் எங்களுக்கொரு பெருமை! <br /><br />http://engalblog.blogspot.com/2017/05/blog-post_25.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8293798068356170992017-06-05T11:09:18.613+05:302017-06-05T11:09:18.613+05:30இதே ‘பொன் வீதி’ நூலினைப்பற்றி, எக்கி எக்கி கஷ்டப்ப...இதே ‘பொன் வீதி’ நூலினைப்பற்றி, எக்கி எக்கி கஷ்டப்பட்டு .... முக்கி முக்கி, சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நான் எழுதிவரும், என் வலைத்தளத்தின் இணைப்பினையும் கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28571857582454371252017-06-05T11:05:28.802+05:302017-06-05T11:05:28.802+05:30’சட்டுவம் மட்டும் அங்கு நிமிர்ந்து நின்றுகொண்டு, அ...’சட்டுவம் மட்டும் அங்கு நிமிர்ந்து நின்றுகொண்டு, அது தன் நூறு கண்களால் மதுவைப் பார்த்து விழித்தது’ என்ற முத்திரை வரிகளுடன் முடித்துள்ளதும், அந்த சமையல் கரண்டிக்கு தெரியுமா சமையலின் ருசி .... அதுபோலவே ராஜாமணிக்கு வாழ்க்கையின் + வாழ்க்கைத்துணையின் ருசி தெரியாமல் போய் விட்டது எனச் சொல்லியுள்ளதை நான் வெகுவாக ரஸித்.....தேன்.<br /><br />சபாஷ் ..... பிரதர் ! <br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9984520749978339012017-06-05T10:55:39.303+05:302017-06-05T10:55:39.303+05:30குடக்கூலி, சட்டுவம் போன்ற நம்கால வட்டார வார்த்தைகள...குடக்கூலி, சட்டுவம் போன்ற நம்கால வட்டார வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லியுள்ளவிதம் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. <br /><br />இந்த தலைமுறையினருக்கு புரியாதவற்றை புரிய வைத்துள்ளது அழகு !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75479980936963463142017-06-05T10:51:19.442+05:302017-06-05T10:51:19.442+05:30’ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல இந்த ...’ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல இந்த நூலிலிருந்து ஒரேயொரு இழையை (கதையை) மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு, அழகாக தங்கள் தனிப் பாணியில் இரண்டு பெண்கள் பேசிக் கொள்வதுபோல, பிரிச்சு மேய்ந்துள்ளது மிகவும் பிடித்துள்ளது.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44600152495710258792017-06-05T10:47:06.065+05:302017-06-05T10:47:06.065+05:30ஆஹா, ’சில்....எனும் காற்று’ தலைப்பே சூப்பரா ஜில்லு...ஆஹா, ’சில்....எனும் காற்று’ தலைப்பே சூப்பரா ஜில்லுன்னு இருக்குது !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20178526095809919072017-06-05T06:59:29.063+05:302017-06-05T06:59:29.063+05:30மோகன்ஜி அவர்களுடைய நூல் மதிப்புரையைத் தொடர்ந்து பட...மோகன்ஜி அவர்களுடைய நூல் மதிப்புரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் தளத்தில் தங்கள் பாணியில் அருமை. அவருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81210546009283860652017-06-05T06:40:15.798+05:302017-06-05T06:40:15.798+05:30உங்கள் பாணியில் அசர வைத்து விட்டீர்கள் ஐயா...
திர...உங்கள் பாணியில் அசர வைத்து விட்டீர்கள் ஐயா...<br /><br />திரு.மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15378931044255058212017-06-05T06:36:38.351+05:302017-06-05T06:36:38.351+05:30அருமை ஐயா அருமை
தங்களின் பாணியில் அருமைஅருமை ஐயா அருமை<br />தங்களின் பாணியில் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75047122780891013992017-06-05T06:21:57.433+05:302017-06-05T06:21:57.433+05:30அன்பின் ஜி
திரு. மோகன்ஜி அவர்களின் மனம் நிச்சயம் ...அன்பின் ஜி<br />திரு. மோகன்ஜி அவர்களின் மனம் நிச்சயம் குளிரும்.<br /><br />தாமரை, தமிழ்ச்செல்வியைக் கண்டு வெகு நாட்களாகி விட்டதே....<br />அவர்களின் பொறணியில் என் தலையும் உருள்கிறது...நன்றி ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com