tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7582772053580045643..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: தண்ணீரும் காவிரியே..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39581146508216620602016-08-06T11:21:49.168+05:302016-08-06T11:21:49.168+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது உண்மைதான்.. ஆயினும்...அன்புடையீர்..<br /><br />தாங்கள் கூறுவது உண்மைதான்.. ஆயினும்,<br /><br />மீண்டும் வசந்தம் மலரும்.. <br />காவிரியும் அதன் கரையும் மக்களின் வாழ்வும் நிச்சயம் மலரும்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55174359655460949922016-08-06T11:19:44.860+05:302016-08-06T11:19:44.860+05:30அன்புடையீர்..
ஆடிப்பெருக்கிற்காக காவிரியில் தண்ணீ...அன்புடையீர்..<br /><br />ஆடிப்பெருக்கிற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதே பெரிய விஷயம்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33464786496351157142016-08-05T17:21:32.884+05:302016-08-05T17:21:32.884+05:30கவிதை அருமை ஐயா!! மிகவும் ரசித்தோம்...
ம்ம்ம் எல்...கவிதை அருமை ஐயா!! மிகவும் ரசித்தோம்...<br /><br />ம்ம்ம் எல்லாம் பொன்னான நினைவுகளாகிப் போனதுதான். காவிரி உட்பட. இயற்கையிலிருந்து மனிதன் விலகிச் செல்வதற்கான அறிகுறிகள்தான் ...<br /><br />கீதா: அருமையான பதிவு ஐயா..எனது பழைய நினைவுகளை ஆடிப்பெருக்கு எங்கள் கிராமத்தில் எப்படி இருக்கும் என்ற நினைவுகளை மீட்டெடுத்தது. <br /><br />அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28900968059933125712016-08-04T19:43:43.143+05:302016-08-04T19:43:43.143+05:30அருமை. புகைப்படங்களில் மட்டுமே காவிரியை இப்படி பார...அருமை. புகைப்படங்களில் மட்டுமே காவிரியை இப்படி பார்க்க முடிவது சோகம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10523852740307462502016-08-04T17:12:31.407+05:302016-08-04T17:12:31.407+05:30அன்புடையீர்..
அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும...அன்புடையீர்..<br /><br />அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28624685357005702082016-08-04T15:56:22.381+05:302016-08-04T15:56:22.381+05:30ஆஹா ஆரம்ப வரிகளே அமர்களமாய்,,, வாழ்த்துக்கள் வாழ்த...ஆஹா ஆரம்ப வரிகளே அமர்களமாய்,,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,,<br /><br />அருமையான பகிர்வு,,, கவிவரிகள் அனைத்தும் அருமை,,, <br /><br />படங்கள் அனைத்தும் அழகோ அழகு,,<br /><br />தொடருங்கள்,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89985067983131740712016-08-02T17:58:06.122+05:302016-08-02T17:58:06.122+05:30அன்பின் ஐயா..
நீங்கள் சொல்வதே சரி..
ஆனாலும் அவ்வ...அன்பின் ஐயா..<br /><br />நீங்கள் சொல்வதே சரி.. <br />ஆனாலும் அவ்வப்போது இயற்கை சூழல், உடல் நலம், சமூகம் பற்றிய விழிப்புணர்வு பதிவுகள் பலவும் எழுதுகின்றேன்..<br /><br />என்ன எழுதினாலும் அது - கோயில் குளம் என்று வந்து முடிகின்றது..<br />தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89715692467599253422016-08-02T15:38:35.441+05:302016-08-02T15:38:35.441+05:30எனக்கு உங்கள் எழுத்து நடை பிடிக்கும் ஆனால் எப்போத...எனக்கு உங்கள் எழுத்து நடை பிடிக்கும் ஆனால் எப்போதும் சாமி கடவுள் பற்றியே எழுதுவது குறை போலத் தோன்றினாலும்மனம் ஈடுபாடு உள்ளதைத்தானே எழுத முடியும் கவிதையை ரசித்தேன் வாழ்த்துகள் அன்புடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26598023695439550262016-08-02T08:45:35.018+05:302016-08-02T08:45:35.018+05:30அன்பின் அண்ணா..
ஏரளந்த மயிலைக்கும் தான் வாழ்த்து!...அன்பின் அண்ணா..<br /><br />ஏரளந்த மயிலைக்கும் தான் வாழ்த்து!.. - என்பது <br />ஏர் கலப்பையுடன் நிலத்தை உழுது கொடுக்கும் மயிலைக் காளைகள்..<br /><br />பொன் மஞ்சள் நிறமான காளையை மயிலை எனக் குறிப்பிடுவர்..<br /><br />ஆட்டம் போடும் மயிலைக்காளை தோட்டம் மேயப் பார்க்குதடா!..<br />என்ற - புகழ் பெற்ற பாடலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10473975768658133782016-08-02T08:26:37.822+05:302016-08-02T08:26:37.822+05:30அன்பின் குமார்..
திட்டமிட்டு அந்தப் பாடலை எழுதவில...அன்பின் குமார்..<br /><br />திட்டமிட்டு அந்தப் பாடலை எழுதவில்லை.. <br />பதிவின் ஊடாக இயல்பாக வெளிப்பட்டது..<br /><br />வாழ்வின் வளரிளம் பருவத்தில் வயலும் வரப்பும் பின்னிக் கிடந்ததே -<br />அந்தக் காரணமாக இருக்கலாம்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81176367735908950222016-08-02T08:22:55.734+05:302016-08-02T08:22:55.734+05:30அன்பின் ஜி..
தாங்கள் கூறுவது சரியே.. வரப்பாவது கள...அன்பின் ஜி..<br /><br />தாங்கள் கூறுவது சரியே.. வரப்பாவது களத்து மேடாவது என்று வாழ்வளித்த வயலைத் துறந்து வேளாண் பெருமக்களே மனமுடைந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்..<br /><br />என்ன ஆகும் எதிர்காலம்?.. கவலைப்படவேண்டிய அரசும் அரசியல்வாதிகளும் களிநடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்..<br /><br />நமக்குத் தான் மனம் ரணமாகின்றது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58274922650526707402016-08-02T07:27:24.537+05:302016-08-02T07:27:24.537+05:30சொல் சந்தத்தோடு ஒரு கவிதை. (ஏரளந்த மயில் - எனக்கு ...சொல் சந்தத்தோடு ஒரு கவிதை. (ஏரளந்த மயில் - எனக்கு விளங்கவில்லை) அழகிய படங்களோடு அருமையான ஒரு பதிவு. நடந்தாய் வாழி காவேரி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-492546992405392922016-08-01T21:43:03.513+05:302016-08-01T21:43:03.513+05:30முதலில் கவிதை....
ஆஹா... என்ன அருமை.... அடிக்கடி க...முதலில் கவிதை....<br />ஆஹா... என்ன அருமை.... அடிக்கடி கவிதை எழுதுங்க ஐயா...<br />எப்பவும் போல் படங்கள் சிறப்பு...<br />பகிர்வில் நிறையப் பேசியிருக்காங்க.... வாழ்த்துக்கள்.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28900067027890747342016-08-01T17:02:55.648+05:302016-08-01T17:02:55.648+05:30அன்பின் ஜி
தாங்கள் சொல்வது போல.... வரப்பாவது, களத்...அன்பின் ஜி<br />தாங்கள் சொல்வது போல.... வரப்பாவது, களத்து மேடாவது எல்லாம் கனவு போலவே ஆகி விட்டது இவையெல்லாம் அடுத்த சந்ததியினருக்கு நாம் புகைப்படங்களாக மட்டுமே கொடுத்து செல்லப்போகின்றோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com