tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7525191818232927375..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: திருவீதியுலா 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60394154471844373882018-06-05T20:06:21.039+05:302018-06-05T20:06:21.039+05:30தரிசனம் கண்டேன். இந்தவார ஞாயிறு தஞ்சையில் கருடசே...தரிசனம் கண்டேன். இந்தவார ஞாயிறு தஞ்சையில் கருடசேவை என்று எங்கள் உறவினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். தஞ்சை செல்வதாகச் சொன்னார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66637748434021317112018-06-05T17:24:07.973+05:302018-06-05T17:24:07.973+05:30அதே போன்று வாடினேன் பாசுரமும் கற்றதுண்டு.
அருமைய...அதே போன்று வாடினேன் பாசுரமும் கற்றதுண்டு. <br /><br />அருமையான வீதி உலா. கருட தரிசனம் இறை தரிசனம் கண்டோம் அண்ணா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65454633439326525302018-06-05T17:21:53.380+05:302018-06-05T17:21:53.380+05:30அந்தி என்று வந்திருக்க வேண்டும் அன்று என்று வந்துவ...அந்தி என்று வந்திருக்க வேண்டும் அன்று என்று வந்துவிட்டது...<br /><br />அந்தி செயலழின் தலம் வரும் பொழுது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77951998901906948762018-06-05T17:20:54.650+05:302018-06-05T17:20:54.650+05:30துளசி: படங்கள் அனைத்தும் அருமை. அழகு தமிழ்ப் பாடல்...துளசி: படங்கள் அனைத்தும் அருமை. அழகு தமிழ்ப் பாடல்களுடன் திவ்யமான தரிசனம்! வீதியுலா அருமை!<br /><br />கீதா: தளம் திறக்க இத்தனை நேரம் ஆயிற்று அண்ணா...<br /><br />அந்தியுள் மந்திரம் நமசிவாயவே என்பதை வாசித்ததும் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பாடலான நம்பிக் கெட்டவர் எவரைய்யா உமை நம்பிக் கெட்டவர் உமை நாயகனை பாடல் இதில் பாடும் போது நம்பிக்கெட்டவர் எவரய்யா உமை என்று இறைவனைச் சொல்லுவதாகவும் பின்னர் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84250927031299389822018-06-05T11:19:51.601+05:302018-06-05T11:19:51.601+05:30அந்தியுள் மந்திரம் நமசிவாயவே - முதலில் 'அந்திம...அந்தியுள் மந்திரம் நமசிவாயவே - முதலில் 'அந்திமக் காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம்' என்று பொருள் கொண்டேன். பிறகு, சந்தியா காலங்களில் ஓதவேண்டிய மந்திரம் நமசிவாய என்று புரிந்துகொண்டேன்.<br /><br />இறைவழிபாட்டில் மனம் ஈடுபடுவதற்கும், மறுபிறப்பின்மைக்கும், வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்கவும், இதற்கு உடனடிப் பலனாகச் சொல்லிய பதிகத்திலிருந்து நீங்கள் போட்டுள்ள, "நம்புவார் அவர் நாவின் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37313618402743960412018-06-05T10:45:18.312+05:302018-06-05T10:45:18.312+05:30மிக இனிய தரிசனம்...மிக இனிய தரிசனம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27306899301558260522018-06-05T09:59:23.584+05:302018-06-05T09:59:23.584+05:30உங்கள் தளத்தில் உள்ள படங்கள் மூலம் அந்த திருவிழாவி...உங்கள் தளத்தில் உள்ள படங்கள் மூலம் அந்த திருவிழாவில் நேரில் கலந்து கொண்ட நிறைவை தருகிறது.<br />படங்கள் எல்லாம் மிக அழகு.<br />நன்றி, வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18364858648895172172018-06-05T08:10:29.157+05:302018-06-05T08:10:29.157+05:30அன்பின் ஜி
இன்றைய தரிசனம் நன்று.அன்பின் ஜி<br />இன்றைய தரிசனம் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82646092689214094362018-06-05T07:03:54.797+05:302018-06-05T07:03:54.797+05:30படங்கள் அழகு
அருமை ஐயா
நன்றிபடங்கள் அழகு<br />அருமை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65210850004604614452018-06-05T06:36:13.306+05:302018-06-05T06:36:13.306+05:30hai!!!!!!!!!! mee tha farshtttu! hai!!!!!!!!!! mee tha farshtttu! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45171543991540502602018-06-05T06:35:42.914+05:302018-06-05T06:35:42.914+05:30உங்கள் படப்பகிர்வின் மூலம் அருமையான தரிசனம் கிட்டி...உங்கள் படப்பகிர்வின் மூலம் அருமையான தரிசனம் கிட்டியது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81365982880831775452018-06-05T06:34:58.989+05:302018-06-05T06:34:58.989+05:30தஞ்சை கருடசேவை பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் கூ...தஞ்சை கருடசேவை பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் கூட்டத்தை நினைத்துப் போக முடியறதில்லை. இங்கே ஶ்ரீரங்கத்திலும் அப்படித் தான். கூட்டம் என்பதால் சித்திரைத் தேருக்குப் போகலை. மூணாம் வருஷம் போயிட்டு கூட்டத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வரது கஷ்டமாப் போச்சு! இனி எல்லாம் மனசுக்குள்ளே கண்டு திருப்தி அடையணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com