tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7412799705959561924..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அற்றைத் திங்கள் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73934572515998878052017-08-19T08:14:15.635+05:302017-08-19T08:14:15.635+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
தொடர்ந்து வருக...அன்புடையீர்..<br /><br />தங்களுக்கு நல்வரவு..<br />தொடர்ந்து வருகை தர வேண்டுகின்றேன்..<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89675599502375018652017-08-19T08:12:05.953+05:302017-08-19T08:12:05.953+05:30அன்பின் ஸ்ரீராம்..
அழகிய சிற்பங்கள் தான்.. ஆனால் ...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />அழகிய சிற்பங்கள் தான்.. ஆனால் இன்றைய நிலை!?..<br />வேதனை தான் மிச்சம்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11009445629957548342017-08-19T08:10:32.167+05:302017-08-19T08:10:32.167+05:30அன்புடையீர்..
>>> கலைச் செல்வங்களைப் பாத...அன்புடையீர்..<br /><br />>>> கலைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் <<<<br /><br />ஆனால் அதற்கான முன்னெடுப்பு ஏதும் இல்லை.. வேதனை தான் மிச்சம்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25142832713080518852017-08-19T08:06:45.804+05:302017-08-19T08:06:45.804+05:30அன்பின் ஐயா..
ராஜேந்திரன் எழுப்பிய கோயில்கள் நிறை...அன்பின் ஐயா..<br /><br />ராஜேந்திரன் எழுப்பிய கோயில்கள் நிறைய ஊர்களில் உள்ளன..<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59386536457546359442017-08-19T08:04:24.784+05:302017-08-19T08:04:24.784+05:30அன்புடையீர்..
இருப்பதையாவது பாதுகாக்கலாம்.. இது ந...அன்புடையீர்..<br /><br />இருப்பதையாவது பாதுகாக்கலாம்.. இது நம்முடைய ஆதங்கம்..<br /><br />ஆனால் அரசுக்கு இதைவிடவும் வேறு வேலைகள் உள்ளனவே!..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67962470022191586292017-08-19T08:02:09.693+05:302017-08-19T08:02:09.693+05:30அன்பின் ஜி..
நாம் இதையாவது பார்த்து விட்டோம்..
நா...அன்பின் ஜி..<br /><br />நாம் இதையாவது பார்த்து விட்டோம்..<br />நாளைய சந்ததிகளுக்கு?... சந்தேகம் தான்!..<br /><br />வேதனை தான் மிச்சம்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88562437324409454842017-08-19T07:59:28.621+05:302017-08-19T07:59:28.621+05:30அன்பின் துளசிதரன்..
சென்ற வருடம் குறுகிய விடுமுறை...அன்பின் துளசிதரன்..<br /><br />சென்ற வருடம் குறுகிய விடுமுறையில் வந்ததால் என்னால் மானம்பாடிக்குச் செல்ல முடியவில்லை.. வேதனை தான் மிச்சம்..<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32770551313463092752017-08-19T07:31:52.219+05:302017-08-19T07:31:52.219+05:30இன்று முதன் முதலாக தங்கள் வலை ப் பதிவை பார்க்க நேர...இன்று முதன் முதலாக தங்கள் வலை ப் பதிவை பார்க்க நேர்ந்தது. இது நாள் வரை பார்க்க முடியவில்லை யே என்ற கவலை. தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். தங்கள் தமிழ் நயம் மிக அருமை. சர்மாhttps://www.blogger.com/profile/06571129287672833052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76121235795072263352017-08-17T06:38:42.245+05:302017-08-17T06:38:42.245+05:30சிற்பங்களின் படங்கள் மிகவும் கவர்கின்றன.சிற்பங்களின் படங்கள் மிகவும் கவர்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2693647390490597992017-08-16T21:31:30.582+05:302017-08-16T21:31:30.582+05:30கொற்றவை மிக அழகு.
சிற்பங்கள் மிக அழகு.
கலைச்செல்வங...கொற்றவை மிக அழகு.<br />சிற்பங்கள் மிக அழகு.<br />கலைச்செல்வங்களை பாதுகாக்க வேண்டும்.<br />இறைவன் அருளால் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11328103455169384162017-08-16T15:42:17.662+05:302017-08-16T15:42:17.662+05:30ராஜேந்திர சோழன் என்று படித்ததும் கங்கை கொண்ட சோழபு...ராஜேந்திர சோழன் என்று படித்ததும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில்தான் நினைவுக்கு வந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15330279720050135902017-08-16T11:30:52.700+05:302017-08-16T11:30:52.700+05:30எத்துனை அழகான சிற்பங்கள்...
நாம் இதுபோல் உருவாக்க...எத்துனை அழகான சிற்பங்கள்...<br /><br />நாம் இதுபோல் உருவாக்க வில்லை என்றாலும்...இருப்பதையாவது பாதுகாக்கலாம்...<br /><br />என்ன செய்வது ....பொக்கிஷங்களின் அருமை உணரா உலகம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40818752088824431092017-08-16T11:18:45.783+05:302017-08-16T11:18:45.783+05:30அன்பின் ஜி
எவ்வளவு வரலாற்று நிகழ்வுகள் இனிமேல் காண...அன்பின் ஜி<br />எவ்வளவு வரலாற்று நிகழ்வுகள் இனிமேல் காண இயலாத விடயம் நெஞ்சம் பதைக்கும் செய்தி <br /><br />என்ன செய்வது இதையாவது நாம் கண்டோம் நமது சந்ததிகளுக்கு நாளை ???KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44296491211972935222017-08-16T09:30:21.434+05:302017-08-16T09:30:21.434+05:30எவ்வளவு அழகாக இருக்கிறது கோயில்! அதன் சிற்பங்கள்! ...எவ்வளவு அழகாக இருக்கிறது கோயில்! அதன் சிற்பங்கள்! ஆனால் அழியும் நிலையில் இருக்கிறது வேதனைதான்.<br /> துளசி, கீதா<br />நீங்கள் என்ன காட்சி கண்டிருப்பீர்கள் என்பதைச் சற்று ஊகிக்க முடிகிறது என்றாலும் உங்களின் அடுத்த பதிவில் அறிய ஆவலுடன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com