tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7332890344389424288..comments2024-03-29T07:11:50.847+05:30Comments on தஞ்சையம்பதி: அம்மன் தரிசனம் - 04துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45495643987370513162013-08-12T12:04:26.282+05:302013-08-12T12:04:26.282+05:30ஐயா.. திரு. GMB அவர்களை வருக.. வருக.. என்று வரவேற்...ஐயா.. திரு. GMB அவர்களை வருக.. வருக.. என்று வரவேற்கின்றேன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55351043146598306132013-08-11T21:48:50.849+05:302013-08-11T21:48:50.849+05:30அன்புடையீர்!.. தங்களின் வரவு நல்வரவாகுக!.. தங்களின...அன்புடையீர்!.. தங்களின் வரவு நல்வரவாகுக!.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றிகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20997352876468849862013-08-11T21:47:17.143+05:302013-08-11T21:47:17.143+05:30தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா!.. ஆயிரமாவத...தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா!.. ஆயிரமாவது பதிவினை வெற்றிகரமாக பதிவிடும் தங்களுடைய பாரட்டுகள் என்னை மகிழ்விக்கின்றன!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71420892404821420662013-08-11T21:45:42.004+05:302013-08-11T21:45:42.004+05:30நல்லதொரு பாடலைக் கேட்கச் செய்தமைக்கு மிக்க நன்றி!....நல்லதொரு பாடலைக் கேட்கச் செய்தமைக்கு மிக்க நன்றி!.. அருமை!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38112399027931165042013-08-11T16:13:35.915+05:302013-08-11T16:13:35.915+05:30அன்னையின் காஞ்சி to தஞ்சை கதையை கதைடை எடுத்தியம்பி...அன்னையின் காஞ்சி to தஞ்சை கதையை கதைடை எடுத்தியம்பியை பாங்கு சிறப்பு, நன்றிகள் ஐயா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80543699054008042072013-08-11T14:03:46.650+05:302013-08-11T14:03:46.650+05:30ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வணங்கி - வலம் வரும்போது அ...ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வணங்கி - வலம் வரும்போது அவர்களுடன், அம்பிகை தானும் - சின்னஞ்சிறு பெண்ணாகி சிற்றாடை இடையுடுத்து, சீரடிகளில் ''சிலுசிலு'' என நூபுரங்கள் ஒலிக்க, வலம் வந்து மகிழ்கின்றாள் - என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />அன்னையை தரிசிக்கவைத்த <br />அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54764219150177822492013-08-11T12:36:21.588+05:302013-08-11T12:36:21.588+05:30காமாக்ஷி அன்னையை பாட இன்று ஒரு வாய்ப்பு தந்த
திர...காமாக்ஷி அன்னையை பாட இன்று ஒரு வாய்ப்பு தந்த <br />திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு நன்றி<br /><br />இங்கு தங்கள் பாடலை கேட்கலாம்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67554916856236606102013-08-11T09:51:09.170+05:302013-08-11T09:51:09.170+05:30அன்புடையீர்!.. வணக்கம். தங்களது கருத்துரை கண்டு மன...அன்புடையீர்!.. வணக்கம். தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தேன். நான் தற்சமயம் இருப்பது குவைத் நாட்டில். வேலையின் காரணமாக இங்கே இருக்கின்றேன். தாயகம் திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். என்றும் தங்களின் வாழ்த்துரைக்கும் அன்பினுக்கும் தக்கவனாக - எல்லாம் வல்ல சிவம் நல்லருள் புரிய வேண்டும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72060124871942764492013-08-11T09:33:36.722+05:302013-08-11T09:33:36.722+05:30தஞ்சை மேல வீதி அனுமார் ஒரு காவலாக அன்னை காமாட்சிக்...தஞ்சை மேல வீதி அனுமார் ஒரு காவலாக அன்னை காமாட்சிக்கு இருக்கிறாள் என்னும் செய்தி என்னை மெய்சிலிர்க்கச்செய்தது.<br /><br />தங்களது பதிகத்தை நான் என்னால் இயன்ற வரை பாடி இருக்கிறேன்.<br /><br />விரைவில் அதற்கான தொடர்பு தருகிறேன்.<br /><br />மிக்க நன்றி. வணக்கம்.<br />விரைவில் தஞ்சை வரும்பொழுது உங்களை காண விருப்பம்.<br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75273422057502222082013-08-11T08:17:47.634+05:302013-08-11T08:17:47.634+05:30அன்புடையீர்!.. எல்லாருக்கும் நலமே விளைய அன்னையை வே...அன்புடையீர்!.. எல்லாருக்கும் நலமே விளைய அன்னையை வேண்டிக் கொள்கிறேன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11805018389636693532013-08-11T08:16:39.586+05:302013-08-11T08:16:39.586+05:30அன்புடையீர்!..தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு ...அன்புடையீர்!..தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70241505329223596732013-08-11T06:48:06.345+05:302013-08-11T06:48:06.345+05:30காலை எழுந்ததும் அம்மன் தரிசனம். அருமை ஐயாகாலை எழுந்ததும் அம்மன் தரிசனம். அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51575970331570459202013-08-11T06:28:53.482+05:302013-08-11T06:28:53.482+05:30அன்னை காமாக்ஷியைப்பற்றிய அருமையான பதிவு. படங்களும்...அன்னை காமாக்ஷியைப்பற்றிய அருமையான பதிவு. படங்களும் அழகு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com