tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7247507323002653474..comments2024-03-29T17:33:24.208+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீநாராயண தீர்த்தர்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79474878441392820572022-07-22T21:36:09.006+05:302022-07-22T21:36:09.006+05:30நான் பூபதிராஜபுரம் என்கிற வரகூர் என்ற கிராமத்தை சே...நான் பூபதிராஜபுரம் என்கிற வரகூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன். தஞ்சையம்பதி கூறிய அதிஷ்டானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் அவருடையது கிடையாது. திருப்பூந்துருத்தியில் இருப்பது ஶ்ரீ தீர்த்த நாராயண ஸ்வாமிகளுடையது. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் தனது கடைசி தரங்கம் பாடும்போது வரகூர் திருக்கோவில் வளாகத்தில் ஜீவன் முக்தி எய்தார். ஆகவே இவருக்கென்று அதிஷ்டானம் எதுவும் கிடையாது என்பதே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58458259466512439472021-12-02T15:51:00.935+05:302021-12-02T15:51:00.935+05:30இந்திய திருநாட்டில் பல்வேறு மகான்கள் அவ்வப்பொழுது ...இந்திய திருநாட்டில் பல்வேறு மகான்கள் அவ்வப்பொழுது அவதரித்து கொண்டே உள்ளார்கள். அவ்வகையில் சைவ-வைணவ ஒற்றுமையின் உருவாக அவதரித்த மிகப்பெரிய மகான் திரு நாராயண தீர்த்தர் சுவாமிகள் தரிசனம் மிக மிக அற்புதமான நிகழ்வு! மகானின் அருட்கடாக்ஷம் அனைத்து உயிர்களும் பெற வேண்டும்! Anonymoushttps://www.blogger.com/profile/13797028225043683303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23116418946888692652017-08-10T16:33:52.543+05:302017-08-10T16:33:52.543+05:30அனைய்தும் அருமை
தமிழில் கணணி தகவல்அனைய்தும் அருமை <br /><a href="http://www.tamilitwep" rel="nofollow">தமிழில் கணணி தகவல் </a>M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6685698881937019662017-08-10T14:27:22.864+05:302017-08-10T14:27:22.864+05:30என் ஊர் திருக்காட்டுப் பள்ளி அருகே என்பதால் இந்த...என் ஊர் திருக்காட்டுப் பள்ளி அருகே என்பதால் இந்தப் பதிவு எண்ணெய் மிகவும் ஈர்த்தது .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81746093765172663572017-08-10T07:17:10.717+05:302017-08-10T07:17:10.717+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் நன்ற...அன்பின் ஐயா..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66493239849099405302017-08-10T07:16:06.105+05:302017-08-10T07:16:06.105+05:30அன்புடையீர்..
அவசியம் திருப்பூந்துருத்திக்கு சென்...அன்புடையீர்..<br /><br />அவசியம் திருப்பூந்துருத்திக்கு சென்று வாருங்கள்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48410899594857308022017-08-09T16:00:10.037+05:302017-08-09T16:00:10.037+05:30தகவல்களும் செய்திகளும் தெரியாதது நன்றி தகவல்களும் செய்திகளும் தெரியாதது நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21331928751297024712017-08-09T07:47:55.824+05:302017-08-09T07:47:55.824+05:30திருப்பூந்துருத்தி மடாலயம் சென்றதில்லை. அடுத்த முற...திருப்பூந்துருத்தி மடாலயம் சென்றதில்லை. அடுத்த முறை செல்வேன். நன்றி. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37337117430464046292017-08-09T05:09:23.429+05:302017-08-09T05:09:23.429+05:30அன்பின் வெங்கட்..
வாய்ப்பு கிடைக்கும்போது திருப்ப...அன்பின் வெங்கட்..<br /><br />வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பூந்துருத்திக்குச் சென்று வாருங்கள்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16003725648226298952017-08-09T05:08:11.384+05:302017-08-09T05:08:11.384+05:30அன்புடையீர்..
இன்றைய காலகட்டத்தில் மன அமைதியே வரப...அன்புடையீர்..<br /><br />இன்றைய காலகட்டத்தில் மன அமைதியே வரப்பிரசாதம்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45190785555022879392017-08-09T05:06:44.956+05:302017-08-09T05:06:44.956+05:30அன்பின் அண்ணா..
வாய்ப்பு கிடைக்கும் போது திருப்பூ...அன்பின் அண்ணா..<br /><br />வாய்ப்பு கிடைக்கும் போது திருப்பூந்துருத்திக்கு சென்று வாருங்கள்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32515221107460329432017-08-09T05:05:13.242+05:302017-08-09T05:05:13.242+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஸ்ரீசங்கரரை ஆற்று நீரில் முதலை...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />ஸ்ரீசங்கரரை ஆற்று நீரில் முதலை பிடித்துக் கொண்டவேளையில் அவர் சந்நியாசம் பெற்றார் - கூடுதல் தகவல் சிறப்பு..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29983351658923804602017-08-09T05:02:24.794+05:302017-08-09T05:02:24.794+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47107838366824426982017-08-09T05:01:11.665+05:302017-08-09T05:01:11.665+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57448002905629601722017-08-08T22:29:32.623+05:302017-08-08T22:29:32.623+05:30விரிவான தகவல்கள். திருக்காட்டுப்பள்ளி சென்றிருந்த...விரிவான தகவல்கள். திருக்காட்டுப்பள்ளி சென்றிருந்தாலும் திருப்பூந்திருத்தி சென்றதில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7131443706410760382017-08-08T20:26:52.520+05:302017-08-08T20:26:52.520+05:30ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு மற்றும் செய்திகள் அரும...ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு மற்றும் செய்திகள் அருமை.<br />படங்கள் அழகு.மனஅமைதி கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.<br />ஜீவ சமாதிகளில் அமைதியும் ஆனந்தமும் கிடைப்பது உண்மை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80698380207731325702017-08-08T20:09:04.791+05:302017-08-08T20:09:04.791+05:30திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சைக்கு மேலத் திரு...திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சைக்கு மேலத் திருப்பூந்துருத்தி வழியே பஸ் பிரயாணம் அடிக்கடி சென்று இருக்கிறேன். அந்த ஊர் சிவத்தலம் பற்றி அறிந்ததுண்டு. ஊருக்குள் இறங்கியதில்லை. ஸ்ரீ நாராயண தீர்த்தர் (பிறப்பில் வைணவர் என்று நினைக்கிறேன் ) பற்றி உங்கள் பதிவின் வழியே அறிந்தேன். விரிவான தகவல்களோடு, புகைப் படங்களும் சிறப்பாக உள்ளன.வாய்ப்பு கிடைக்கும்போது அவ்வூர் செல்ல வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5558771554261472352017-08-08T19:09:11.858+05:302017-08-08T19:09:11.858+05:30ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு அறிந்தேன். படங்களும் ...ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரலாறு அறிந்தேன். படங்களும் அழகு. ஆதிசங்கரரும் சன்யாசம் வாங்கக்கூடாது என்று சொன்ன தாயை நீரில் நின்றுதான் ஆபத்சந்நியாசம் வாங்கினார் என்று நினைவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70754093613190782892017-08-08T17:22:45.631+05:302017-08-08T17:22:45.631+05:30ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விடயம் அறிந்தேன் ஜி
...ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விடயம் அறிந்தேன் ஜி <br />நன்று நலம் வாழ்கKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17843732703688287802017-08-08T10:36:44.307+05:302017-08-08T10:36:44.307+05:30 ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விளக்கம், திருப்பூந்... ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய விளக்கம், திருப்பூந்துருத்தி பற்றிய சிறப்புகள் என அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com