tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6973612245049061898..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: நிலவே.. முகங்காட்டு..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33668614621719332652018-01-17T09:24:46.422+05:302018-01-17T09:24:46.422+05:30ஆஹா அருமை...அபிராமி அன்னையின் அருள் முகம் கண்டோம்....ஆஹா அருமை...அபிராமி அன்னையின் அருள் முகம் கண்டோம்...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1067632276148785402018-01-17T09:00:23.557+05:302018-01-17T09:00:23.557+05:30arumai ayya.
thangal paniyil kalakkalaai...arumai ayya.<br />thangal paniyil kalakkalaai...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8192588676878261932018-01-17T00:19:06.855+05:302018-01-17T00:19:06.855+05:30ஆஹா ஆஹா.. இப்படித்தான் சில பாடங்களை படிப்பிக்கோணும...ஆஹா ஆஹா.. இப்படித்தான் சில பாடங்களை படிப்பிக்கோணும்.. அதாவது நகைச்சுவைக் கதைபோல சொல்லும்போது நிறுத்தாமல் தொடர்ந்து படிக்கச் சொல்லி மனம் சொல்லுது,,அத்தோடு மனதிலும் பதிஞ்சு நின்றிடுது.. மிக அருமை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57253187712401747492018-01-16T20:46:19.815+05:302018-01-16T20:46:19.815+05:30எஸ் வி சுப்பையா நினைவுக்கு வருகிறார்! சுவாரஸ்யமாக...எஸ் வி சுப்பையா நினைவுக்கு வருகிறார்! சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21936845794459261622018-01-16T13:37:57.847+05:302018-01-16T13:37:57.847+05:30வணக்கம் ஐயா!
ஆத்தாளை எங்கள் அபிராமியை என்கண்முன்ன...வணக்கம் ஐயா!<br /><br />ஆத்தாளை எங்கள் அபிராமியை என்கண்முன்னே காட்டிய உங்களையும் நான் வணங்குகிறேன் ஐயா!<br />பதிவு படித்து கண்களை மறைக்கும் நீரை விலக்கியும் முடியாமல் இவ்வளவு நேரம் <br />நானும் அபிராமியை வேண்டிப் பதிகம் பாடி வந்து பின்னூட்டம் தருகிறேன்!<br /><br />உங்கள் பதிவு இன்னோர் திரைப்படமாக எனக்குக் காட்சியாகியது.<br />அபிராமிப் பட்டரை மட்டுமல்ல தங்களையும் அபிராமி இன்று உலகறியச் செய்துளாள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58998866757260541422018-01-16T09:10:57.492+05:302018-01-16T09:10:57.492+05:30கலையாத கல்வியும்குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்...கலையாத கல்வியும்குறையாத வயதும் ஓர் <br />கபடு வாராத நட்பும் <br />கன்றாத வளமையும் குன்றாத இளமையும் <br />கழுபிணி இலாத உடலும் <br />சலியாட மனமும் அன்பு அகலாத மனைவியும் <br />தவறாத சந்தானமும் <br />தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் <br />தடைகள் வாராத கொடையும் <br />தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு <br />துன்பமிலாத வாழ்வும் <br />துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய <br />தொண்டரோடு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80586476989653627892018-01-16T08:29:23.735+05:302018-01-16T08:29:23.735+05:30பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயாபொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77167868856408560352018-01-16T08:05:01.393+05:302018-01-16T08:05:01.393+05:30அன்பின் ஜி
ஆதிபராசக்தி திரைப்படத்தை மீண்டும் காண்...அன்பின் ஜி <br />ஆதிபராசக்தி திரைப்படத்தை மீண்டும் காண்பது போலிருந்தது நன்றி.<br /><br />//அப்போ சாமி கும்பிட இல்லையா ?<br />அதெல்லாம் வயசான காலத்துல பார்த்துக்கிறலாம்.//<br /><br />உண்மையை நாசூக்காக வெளிப்படுத்தியது அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com