tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6926997588188525615..comments2024-03-29T17:33:24.208+05:30Comments on தஞ்சையம்பதி: கனலில் கலந்த கனல் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34572393111461669402018-01-22T13:43:14.658+05:302018-01-22T13:43:14.658+05:30துவக்கத்தில் எழுதி இருக்கும் கவிதை அருமை!துவக்கத்தில் எழுதி இருக்கும் கவிதை அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79927821105228855942018-01-22T13:42:29.600+05:302018-01-22T13:42:29.600+05:30எது எப்படியோ பத்மாவதி தயாரிப்பாளர்களின் எண்ணம் நிற...எது எப்படியோ பத்மாவதி தயாரிப்பாளர்களின் எண்ணம் நிறைவேறி விட்டாற்போல் தெரிகிறது! :( என்ன செய்ய முடியும்! நேரில் பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம். உதயபூர் கோட்டையிலும் மீரா பாய் தன் கைகளால் எழுதிய ஓலைச்சுவடிகளைக் காணலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78817746848073839332018-01-22T07:24:28.318+05:302018-01-22T07:24:28.318+05:30மிகச் சிறப்பான பதிவு. 88 ஆம் வருடம் சிதோட்கட் சென்...மிகச் சிறப்பான பதிவு. 88 ஆம் வருடம் சிதோட்கட் சென்று நேரில் இந்த இடங்களைப் பார்த்திருக்கோம். பின்னர் வருகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77352321541131434342017-11-25T09:39:59.700+05:302017-11-25T09:39:59.700+05:30சிறப்பு ஐயா...சிறப்பு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59459848702185942302017-11-24T08:18:02.021+05:302017-11-24T08:18:02.021+05:30கீதா ரங்கன் - அதனால் விளைந்த ஒரு நன்மையும் இருக்கி...கீதா ரங்கன் - அதனால் விளைந்த ஒரு நன்மையும் இருக்கிறது. வடக்கே தங்கத்தின்மேல் மோகம் குறைவு, தங்க நகைகளை அணிவதும் குறைவு. நகைக்காக கொள்ளை, கொலை தமிழ்நாட்டில் மிக அதிகம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23382309887731995522017-11-23T13:59:05.932+05:302017-11-23T13:59:05.932+05:30இப்படி ஒரு வரலாற்றுச் சம்பவமோ... இப்போதான் பல விசய...இப்படி ஒரு வரலாற்றுச் சம்பவமோ... இப்போதான் பல விசயங்கள் அறிகிறேன்.<br /><br />///கில்ஜி/ / ஒரு கணம் ஷாக்ட் ஆகிட்டேன்:) நல்லவேளை இது மூன்றெழுத்து:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14476413524671293662017-11-23T10:59:33.114+05:302017-11-23T10:59:33.114+05:30எப்போதோ படித்த மனம் வெம்பும் வரலாற்றினைமிக மிக அழக...எப்போதோ படித்த மனம் வெம்பும் வரலாற்றினைமிக மிக அழகாக தெள்ளிய தமிழில் <br />இனிய தமிழில், நீங்கள் எழுதொட அதை மீண்டும் வாசித்து நினைவுபடுத்திக் கொள்ளமுடிந்தது...சிறப்பான பதிவு..<br /><br />கீதா: அதே கருத்துடன், பார்க்அபோனால் வட இந்தியா தான் இப்படியான தாக்குதல்களுக்கு அதிகம் உட்பட்டது. .அதனால் தான் அதன் தாக்கங்கள் பல வருடங்கள் கடந்தும், பல தலை முறைகள் கடந்தும், காந்தி காலம் வரை சத்தும்.இன்னும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14456513574862272242017-11-23T09:53:05.040+05:302017-11-23T09:53:05.040+05:30துரை செல்வராஜு சார்.... படித்தேன். மீண்டும் வருகிற...துரை செல்வராஜு சார்.... படித்தேன். மீண்டும் வருகிறேன். <br /><br />நம்மால் ரஜபுதன மேவார் வீர்ர்களின் வீரத்தைக் கண்டு ஆச்சரியமும் பெருமிதமும் அடைய நினைக்காமல் இருக்கலாம். தம்தம் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டி மானத்துக்காக உயிர் துறந்த எண்ணற்ற அரசகுல மகளிரைப் போற்ற மனமில்லாமல் இருக்கலாம். ஆனால் வரலாற்றைத் திரிப்பது, எள்ளி நகையாடுவது, கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது என்பது எத்தர்களின் குணம்.<நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60987982012983807872017-11-23T07:43:27.118+05:302017-11-23T07:43:27.118+05:30வரலாற்று நிகழ்வினை உங்களது பாணியில் பகிர்ந்த விதம்...வரலாற்று நிகழ்வினை உங்களது பாணியில் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. உண்மையறியாமல், உணர்வுக்கு மட்டுமே இடம் கொடுத்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதோடு பிறரையும் தவறான பாதைக்கு இட்டுச்செல்வோரை நினைக்கும்போது வேதனைதான் மேலிடுகிறது. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. இப்பதிவுக்கு ஏதேனும் தடை வராமல் இருந்தால் சரி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79936140989548180532017-11-22T20:56:31.775+05:302017-11-22T20:56:31.775+05:30அருமையான பதிவு. கதையாக படித்து இருக்கிறேன், சினிமா...அருமையான பதிவு. கதையாக படித்து இருக்கிறேன், சினிமா பார்த்து இருக்கிறேன்.<br /><br />பாடத்திலும் படித்து இருக்கிறேன்.<br /><br /> வரலாறை விருப்பபாடமாய் எடுத்த போது ஆல்பம் தயார் செய்தேன், யாருக்கு பின் யார் ஆண்டார்கள் வரிசையில் சாட் வரைந்து படங்கள் ஒட்டி ருப்பேன் அதில் சித்தூர் கோட்டை படம் ஒட்டி இருக்கிறேன்.ஒரு பதிவில் அதை போட வேண்டும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44315704270730863372017-11-22T20:20:44.697+05:302017-11-22T20:20:44.697+05:30அழகான தமிழில் சந்தேகம் எழாதபடி கதை சொல்லி இருக்கி...அழகான தமிழில் சந்தேகம் எழாதபடி கதை சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21179856480210529582017-11-22T20:16:26.264+05:302017-11-22T20:16:26.264+05:30அருமையான பதிவு ஐயா
அறியாத பல செய்திகள் அறிந்தேன்
ந...அருமையான பதிவு ஐயா<br />அறியாத பல செய்திகள் அறிந்தேன்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40398645439821847682017-11-22T19:06:35.857+05:302017-11-22T19:06:35.857+05:30சிறப்பான பதிவு. சிறப்பான பதிவு. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32118318901794479142017-11-22T17:40:06.625+05:302017-11-22T17:40:06.625+05:30அன்பின் ஜி
கில்ஜியின் வரலாறு இதுவரை முழுமையாக அறிந...அன்பின் ஜி<br />கில்ஜியின் வரலாறு இதுவரை முழுமையாக அறிந்ததில்லை பதிவு விறுவிப்பாக இருந்தாலும் முடிவு மனதை கலங்க வைத்தது<br /><br />கற்புக்காக உயிரை விட்ட மாதரசிகள் வாழ்ந்த நாட்டில் இன்று பெண்களே அலங்கோலமாக திரிவது வருத்தமானது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com