tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6486101060401856874..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அருட்ஜோதிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75871997589586429702014-11-27T08:22:37.567+05:302014-11-27T08:22:37.567+05:30தங்கள் அன்பினுக்கு நன்றி,,
ஆனால், அது எதிர்பாராத ப...தங்கள் அன்பினுக்கு நன்றி,,<br />ஆனால், அது எதிர்பாராத பயணம். தாங்கள் மாயூரத்தில் இருப்பதை - நான் நினைக்கவில்லை. அடுத்த பதிவில் அந்தப் பயணத்தைப் பற்றிக் கூறுகின்றேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91292063447733682122014-11-26T11:51:57.020+05:302014-11-26T11:51:57.020+05:30மாயவரம் வந்தீர்களா? தகவல் தெரிவித்து விட்டு வீட்டு...மாயவரம் வந்தீர்களா? தகவல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்து இருக்கலாமே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48074569495704052762014-11-18T21:05:32.952+05:302014-11-18T21:05:32.952+05:30அன்பின் துளசிதரன்..
தாங்கள் கூறுவது உண்மையே..
தூய்...அன்பின் துளசிதரன்..<br />தாங்கள் கூறுவது உண்மையே..<br />தூய்மையுடன் விரதம் இருந்து மலைக்குச் செல்வோர் அடையும் பலன்கள் மிக அதிகம்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..<br /><br />ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32834405491684139262014-11-18T20:43:27.869+05:302014-11-18T20:43:27.869+05:30இப்போதெல்லாம் தூய்மையாக விரதமிருந்து செல்வோர் மிகவ...இப்போதெல்லாம் தூய்மையாக விரதமிருந்து செல்வோர் மிகவும் குறைவு! மக்களுக்கு எல்லாமே விளையாட்டாகவும் அலட்சியமாகவும் ஆகிவிட்டது!<br /><br />சுவாமியே சரணம் ஐயப்பா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85458843219029132732014-11-18T08:50:21.959+05:302014-11-18T08:50:21.959+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
ஓம்...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br />ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60160585298574192902014-11-18T07:26:30.350+05:302014-11-18T07:26:30.350+05:30ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா...ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87599420171513365562014-11-18T07:14:56.838+05:302014-11-18T07:14:56.838+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43661976095900971752014-11-18T07:14:00.106+05:302014-11-18T07:14:00.106+05:30அன்புடையீர்..
த்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் ...அன்புடையீர்..<br />த்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10931069252463491812014-11-18T06:36:11.797+05:302014-11-18T06:36:11.797+05:30தங்கள் தளத்தில் ஐயப்பன் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன் ...தங்கள் தளத்தில் ஐயப்பன் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70355865699124087362014-11-17T21:54:54.040+05:302014-11-17T21:54:54.040+05:30கார்த்திகை சோமவாரம் பற்றிய செய்திகளும், சபரிமலை யா...கார்த்திகை சோமவாரம் பற்றிய செய்திகளும், சபரிமலை யாத்திரைப் பற்றியத் தகவல்களும் அருமை தமிழ் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83024285554416565832014-11-17T18:16:04.006+05:302014-11-17T18:16:04.006+05:30அன்பின் ஐயா..
தாங்கள் கூறுவது உண்மையே!..
ஐயப்ப வ...அன்பின் ஐயா..<br /><br />தாங்கள் கூறுவது உண்மையே!..<br /><br />ஐயப்ப வழிபாடு என்பது நல்லொழுக்கப் பயிற்சி.. <br />அதை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். <br /><br />மக்கள் மாறினால் மாதமென்ன செய்யும்?.. <br />- என்ற கேள்விக்கு விடை - <br /><br />எதை விதைத்தார்களோ - அதையே அறுவடை செய்வார்கள்!..<br /><br />தங்களின் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. <br />இனிய கருத்துரைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17060729935800539252014-11-17T18:04:43.368+05:302014-11-17T18:04:43.368+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17375440230357165842014-11-17T17:36:14.907+05:302014-11-17T17:36:14.907+05:30கார்த்திகை மாதம் மாலையிட்டு சபரி மலைப் பயணத்துக்கு...கார்த்திகை மாதம் மாலையிட்டு சபரி மலைப் பயணத்துக்கு ஆயத்தம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இன்று மாலை இட்டு நாளை பயணம் என்கிற போக்குத்தான் அதிகம் காணப் படுகிறது.மக்கள் மாறினால் மாதமென்ன செய்யும்.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8019606888824282492014-11-17T16:53:47.297+05:302014-11-17T16:53:47.297+05:30சுவாமியே சரணம் ஐயப்பா
படித்து மகிழ்ந்தேன் நண்பரே.....சுவாமியே சரணம் ஐயப்பா<br />படித்து மகிழ்ந்தேன் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29459103385017742482014-11-17T13:51:29.536+05:302014-11-17T13:51:29.536+05:30அன்பின் சகோதரி..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்...அன்பின் சகோதரி..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />அனைவருக்கும் நலம் உண்டாக வேண்டும்.. <br />தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24830518319771729642014-11-17T13:45:56.272+05:302014-11-17T13:45:56.272+05:30அன்புடையீர்..
சில தினங்களுக்கு முன் மயூர நாதர் திர...அன்புடையீர்..<br />சில தினங்களுக்கு முன் மயூர நாதர் திருக்கோயிலில் திருவிழா என்று தரிசனம் செய்ய வந்திருந்தோம். மிக சந்தோஷமாக இருந்தது.<br /><br />தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47899939237900578172014-11-17T12:41:22.651+05:302014-11-17T12:41:22.651+05:30கார்த்திகை மாதச் சிறப்பு மிக அருமை ஐயா!
மதத்துடன் ...கார்த்திகை மாதச் சிறப்பு மிக அருமை ஐயா!<br />மதத்துடன் மனதில் நிறைந்த எங்கள் ஈழமறவர் நாட்களும்<br />இங்குதான் கலந்து இருக்கின்றன...<br /><br />நெஞ்சில் நெருப்பேந்தி நினைகூரும் வாரம் இதோ இன்னும் சில நாட்களில் ஆரம்பம்!..<br /><br />ஐயப்பன் விரதம் ஆரம்பிக்கின்றது இன்று.. <br />மலைபோல் வருந் துயர் பனிபோல் மறைய <br />நாம ஸ்மரணை செய்வார்கள் எல்லோரும்.<br />நாமும் சொல்வோம்!..<br /><br />அண்ணாமலையானும் இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71849287721699199152014-11-17T11:13:44.776+05:302014-11-17T11:13:44.776+05:30வடநாட்டில் கார்த்திகை மாதம் திருமணங்கள் அதிகமாக நட...வடநாட்டில் கார்த்திகை மாதம் திருமணங்கள் அதிகமாக நடக்கும்.<br /><br />இன்று எங்கள் ஊரில் ;முடவன் முழுக்கு ‘ ஐப்பசி மாதம் 30 நாட்கள் காவிரியில் குளித்த புண்ணியத்தை கார்த்திகை ஒன்று அன்று குளித்தால் பெறலாம் என்கிறார்கள்.<br />கார்த்திகை மாதம் ஐயப்பன் பக்தர்கள் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள் மாலை போட்டு.<br /><br />உங்கள் தளத்தில் ஐயப்பன் தரிசனம் செய்தேன்.சரணம் சொல்லி பாடினேன். மகிழ்ச்சி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com