tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6168818078484449464..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கரிக்குருவி - 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4045174570335919842022-01-27T22:44:11.445+05:302022-01-27T22:44:11.445+05:30நல்லது ஐயா உங்கள் சேவையை தொடருங்கள்நல்லது ஐயா உங்கள் சேவையை தொடருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/01618883051337951888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43340430247482687922015-03-21T01:36:22.152+05:302015-03-21T01:36:22.152+05:30அன்புடையீர்..
படிக்க அருமையாக இருக்கின்றது - என்ற...அன்புடையீர்..<br /><br />படிக்க அருமையாக இருக்கின்றது - என்று தாங்கள் கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68359594516962114742015-03-20T15:13:14.873+05:302015-03-20T15:13:14.873+05:30எளியன் வலியன் ஆன் கதை அருமை.
திருவிளையாடல் புராணம்...எளியன் வலியன் ஆன் கதை அருமை.<br />திருவிளையாடல் புராணம் முழுமையும் என் கணவர் மாயவரம் மயூரநாதர் கோவிலில் ஒருவருடம் சொன்னார்கள். அப்போது கேட்டும், படித்தும் இருந்தாலும் நீங்கள் சொல்லும் போது படிக்க அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35387543187504658572015-03-15T08:35:55.535+05:302015-03-15T08:35:55.535+05:30அன்புடையீர்..
தேவாரத்தினை தினமும் வாசித்து வரும் த...அன்புடையீர்..<br />தேவாரத்தினை தினமும் வாசித்து வரும் தங்களுக்கு வணக்கம்..<br />தாங்கள் - வருகை தந்து கருத்துரைப்பது மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76757962190361715832015-03-15T07:41:45.419+05:302015-03-15T07:41:45.419+05:30இதுவரை நான் கேள்விப்படாதது. திருவிளையாடல் புராணத்த...இதுவரை நான் கேள்விப்படாதது. திருவிளையாடல் புராணத்திலிருந்து அருமையாகத் தெரிவு செய்து வழக்கமான உங்களுடைய கோவில் உலாவில் அழகாகச் சேர்த்ததோடு எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. திருவிளையாடல்புராணங்கள் தொடர்பான பல சிற்பங்களை பல கோயில்களில் பார்த்துள்ளேன். உங்கள் பதிவினைப் பார்த்தபின், தற்போது நான் வாசித்து வரும் தேவாரம் நிறைவு செய்து பின்னர் படிக்கவேண்டிய பட்டியலில் திருவிளையாடல் புராணத்தையும் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55010571709228789162015-03-14T18:11:36.238+05:302015-03-14T18:11:36.238+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு!..
மனதிற்குள் - ...அன்புடையீர்..<br />தங்களுக்கு நல்வரவு!..<br /><br />மனதிற்குள் - அங்கும் இங்குமாக இருந்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குதற்கு தங்களின் கருத்துரை தூண்டுதல்!..<br /><br />பதிவு நன்றாக இருக்கின்றது - எனக் குறிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20892011330800248802015-03-14T17:11:08.034+05:302015-03-14T17:11:08.034+05:30ஆகா வெகு அருமை! திருவிளையாடற் புராணத்திலும் இந்தக...ஆகா வெகு அருமை! திருவிளையாடற் புராணத்திலும் இந்தக் கரிக்குருவி இடம் பெற்றிருக்கும் செய்தி அறிந்து வியப்பு. <br /> எளியன் என்றிருந்தது வலியன் ஆனதும் 64 திருவிளையாடல்களில் 47 வது கருங்குருவிக்கு உபதேசித்த படலம் என்பதும் எனக்குப் புதிய செய்திகள். <br />கருங்குருவியைப் பற்றிய அருமையான இந்தச் செய்திகளைத் தொகுத்தளிக்க நானும் ஒரு காரணமாயிருந்திருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.<br />இந்த ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85470746662102758272015-03-14T01:44:50.209+05:302015-03-14T01:44:50.209+05:30அன்புடைய அண்ணா!..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. ...அன்புடைய அண்ணா!..<br /><br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. தங்களுக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20245650414171898492015-03-14T01:43:43.374+05:302015-03-14T01:43:43.374+05:30அன்பின் ஐயா..
இன்றும் கரிக்குருவிகள் - தாம் கூடு க...அன்பின் ஐயா..<br />இன்றும் கரிக்குருவிகள் - தாம் கூடு கட்டி வசிக்கும் பகுதிகளில் - காக்கை கழுகு போன்ற பறவைகளை அனுமதிப்பதேயில்லை. தைரியத்துடன் அவற்றைத் தாக்கி விரட்டி அடித்து விடுகின்றன.<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46416396681725568312015-03-14T01:40:57.493+05:302015-03-14T01:40:57.493+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறியபடிக்கு கலையரசி அவர்கள...அன்புடையீர்..<br /><br />தாங்கள் கூறியபடிக்கு கலையரசி அவர்களுக்கு நன்றி ..<br />பதிவினில் எழுதுதற்கு அருளும் பரமனுக்கும் நன்றி..<br /><br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. தங்களுக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34267268599197341522015-03-14T01:35:53.509+05:302015-03-14T01:35:53.509+05:30அன்புடையீர்..
தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு ...அன்புடையீர்..<br />தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி .. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14131268398579807502015-03-14T01:34:32.589+05:302015-03-14T01:34:32.589+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
இனிய ...அன்புடையீர்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..<br />இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15346971984557957032015-03-14T01:33:16.078+05:302015-03-14T01:33:16.078+05:30அன்பின் ஜி
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.....அன்பின் ஜி<br /><br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48062664850347276572015-03-14T01:32:03.233+05:302015-03-14T01:32:03.233+05:30அன்புடையீர்..
கலையரசி அவர்களுக்குத் தான் நன்றி.. ...அன்புடையீர்..<br /><br />கலையரசி அவர்களுக்குத் தான் நன்றி.. <br />குருவருளும் திருவருளும் கூடி வரவேண்டும்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28348700374406708152015-03-14T01:29:14.345+05:302015-03-14T01:29:14.345+05:30அன்புடையீர்..
//வலியன் மனதிலும் வலியனே//
தங்கள் க...அன்புடையீர்..<br /><br />//வலியன் மனதிலும் வலியனே//<br />தங்கள் கைவண்ணம் அருமை..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47156756271275852822015-03-14T01:27:30.687+05:302015-03-14T01:27:30.687+05:30அன்பின் தனபாலன்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும...அன்பின் தனபாலன்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62244452692766887662015-03-14T01:26:33.136+05:302015-03-14T01:26:33.136+05:30அன்பிடையீர்..
தன்னலம் கருதாத தன்மையினரால் தான் - இ...அன்பிடையீர்..<br />தன்னலம் கருதாத தன்மையினரால் தான் - இவ்வுலகு இயங்குகின்றது.<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68163466999098071922015-03-13T18:36:42.660+05:302015-03-13T18:36:42.660+05:30கரியன் வலியன் ஆன கதையை பக்தி நயத்தோடு அருமையாகச் ச...கரியன் வலியன் ஆன கதையை பக்தி நயத்தோடு அருமையாகச் சொன்னீர்கள். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66005679388769998372015-03-13T17:26:31.756+05:302015-03-13T17:26:31.756+05:30காரணம் புரியாத இன்னல்களுக்கு முற்பிறவிப் பயன் என்ற...காரணம் புரியாத இன்னல்களுக்கு முற்பிறவிப் பயன் என்று தேற்ற வைக்கும் கதை . கரியன் வலியனானான் பிறகு மற்ற புள்கள் தொல்லை தருவது நின்று விட்டதா. அருமையாகக் கதை சொல்கிறீர். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18368231471542157842015-03-13T16:53:25.656+05:302015-03-13T16:53:25.656+05:30தான் மட்டும் இன்புற னினையாமல் தன் இனத்தாரும் இன்பு...தான் மட்டும் இன்புற னினையாமல் தன் இனத்தாரும் இன்புற்றிருக்க நினைத்த கரிக்குருவி மேன்மையானதே அதனால்தான் அந்த ஆலவாயன் திருவிளையாடல் புரிந்தானோ! பேறு பெற்ற கரிக்குருவி! திருவிளையாடல் பதிவு அருமை! பல தகவல்கள் கிடைத்தது நன்றிஐயா தங்களுக்கும் தங்களை எழுத வேண்டிய சகொதரி கலையரசிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை எழுத வைத்த அந்த திருவிளையாடல் புரிந்த ஈசனுக்கும் எங்கள் நன்றிகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6910580121189132782015-03-13T12:41:33.030+05:302015-03-13T12:41:33.030+05:30கரிக்குருவி திருவிளையாடல் மிக அருமையான பதிவு.கரிக்குருவி திருவிளையாடல் மிக அருமையான பதிவு.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52243995597235177742015-03-13T12:21:41.964+05:302015-03-13T12:21:41.964+05:30ஈசனின் அன்புக்கு பாத்திரமான வலியன் பேறுபெற்றவனே, ம...ஈசனின் அன்புக்கு பாத்திரமான வலியன் பேறுபெற்றவனே, மனிதனுக்கு மட்டும் அல்ல புள்ளுக்கும் அருளியவன் புகழ் அறியதங்தமைக்கு நன்றிகள்.<br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42693520547335285652015-03-13T10:56:06.024+05:302015-03-13T10:56:06.024+05:30கரிக்குருவி புராணம் வியக்க வைக்கிறது நண்பரே தொடர்க...கரிக்குருவி புராணம் வியக்க வைக்கிறது நண்பரே தொடர்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91728515582723676262015-03-13T10:43:18.718+05:302015-03-13T10:43:18.718+05:30கருங்குருவி பற்றி தங்களை எழுத வேண்டிக் கொண்ட கலையர...கருங்குருவி பற்றி தங்களை எழுத வேண்டிக் கொண்ட கலையரசி அக்காவிற்கு மிக்க நன்றி. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.<br /><br />ஐயா தாங்கள் தொடர்ந்து எங்களுக்கு வழங்கிக் கொண்டு இருங்கள். நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45048135803653165092015-03-13T10:39:43.166+05:302015-03-13T10:39:43.166+05:30கருங்குருவிக்காக நடத்தப்பாட்ட திருவிளையாடலை அறிந்த...கருங்குருவிக்காக நடத்தப்பாட்ட திருவிளையாடலை அறிந்து கொண்டோம். என்றும் மறவாதபடி இருக்கும் நீங்கள் சொன்ன விதம் ஐயா. தனக்கு மட்டுமன்றி தன் இனமும் என்றும் இன்புற்றிருக்க பிரார்த்தித்து இருக்கிறது. வலியன் மனதிலும் வலியனே. <br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com