tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6099742457286841769..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: கண்ணீரில் கடலூர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63643847964166107352015-12-09T07:10:48.708+05:302015-12-09T07:10:48.708+05:30அன்பின் துளசிதரன்..
ஒவ்வொரு பருவகாலத்திலும் இயற்கை...அன்பின் துளசிதரன்..<br />ஒவ்வொரு பருவகாலத்திலும் இயற்கை நமக்கு பாடம் கற்றுத் தருகின்றது..<br />ஆனாலும் - மக்கள் யாரும் கற்றுக் கொள்வதில்லை..<br /><br />வேதனைதான் மிச்சம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69128270872929088002015-12-07T23:11:54.895+05:302015-12-07T23:11:54.895+05:30மனதை உலுக்கி எடுக்கும் படங்கள்...என்னவோ செய்கின்றத...மனதை உலுக்கி எடுக்கும் படங்கள்...என்னவோ செய்கின்றது. நாம் வந்தாரை வாழவைக்கும் தமிழகமா என்றுத் தோன்ற வைக்கின்றது..<br /><br />ஊடகங்கள் சென்னையை மையம் கொண்டுள்ளன..கடலூரையும் கண்டு கொள்ளலாமே. அரசு??? கடலூர் ஒவ்வொரு மழையிலும் புயலிலும் அடிவாங்கும் ஊர். அதை அரசு உணராமல் இல்லை. அதற்கேற்ப திட்டமிட்டு இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலூரைக் காக்க எத்தனையோ செய்திருக்கலாம். இதற்கு முன்னரெயே பாடம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26768609836820981092015-12-07T09:51:33.606+05:302015-12-07T09:51:33.606+05:30அன்புடையீர்..
தவறே செய்திருந்தாலும் மக்களின் துயர...அன்புடையீர்..<br /><br />தவறே செய்திருந்தாலும் மக்களின் துயர் தீரவேண்டும்..<br />இறைவனை பிரார்த்திப்போம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54316136257727697002015-12-07T01:46:43.661+05:302015-12-07T01:46:43.661+05:30தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வான...தொண்டர்களை<br />கடவுளின் பிள்ளைகளாக<br />வணங்குகின்றேன்<br /><br />வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br /><br />கடவுளே! கண் திறந்து பாராயோ!<br />http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55147924300790610002015-12-06T12:26:44.637+05:302015-12-06T12:26:44.637+05:30அன்புடையீர்..
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில...அன்புடையீர்..<br />பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58779000292979976492015-12-06T10:57:33.984+05:302015-12-06T10:57:33.984+05:30படங்கள் மனதை பதறச் செய்கின்றன.
மனித நேயத்துடன் ந...படங்கள் மனதை பதறச் செய்கின்றன. <br /><br />மனித நேயத்துடன் நடக்கவேண்டும். எப்பவும் இப்படி தான்,, அதிக பாதிப்பும் கடலூரில் தான்,,,,,<br /><br />தங்கள் பகிர்வு அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55414701444506250492015-12-06T08:17:57.291+05:302015-12-06T08:17:57.291+05:30அன்பின் அண்ணா..
இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்...அன்பின் அண்ணா..<br />இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66970781216409410442015-12-06T08:17:24.600+05:302015-12-06T08:17:24.600+05:30அன்பின் குமார்..
இன்னல் தீர்ந்து விரைவில் இயல்பு ந...அன்பின் குமார்..<br />இன்னல் தீர்ந்து விரைவில் இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73434604246951059202015-12-06T08:16:43.671+05:302015-12-06T08:16:43.671+05:30அன்புடையீர்..
இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்பு...அன்புடையீர்..<br />இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70733858866413462822015-12-06T08:16:18.132+05:302015-12-06T08:16:18.132+05:30அன்பின் ஜி..
இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவ...அன்பின் ஜி..<br />இன்னல் தீர்ந்து இயல்பு நிலை திரும்புவதற்கு வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53866940299475153772015-12-05T13:09:28.054+05:302015-12-05T13:09:28.054+05:30பார்ப்பவர் அனைவரையும் அழ வைக்கும் படங்கள். பகிர்வு...பார்ப்பவர் அனைவரையும் அழ வைக்கும் படங்கள். பகிர்வுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவது போல கடலூரை மறந்து விட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வதாக இருந்தால்கூட ‘அம்மா’ படம் போட்ட ஸ்டிக்கர்தான் ஒட்டித்தான் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக சொல்கிறார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22822805566581011882015-12-05T11:57:48.632+05:302015-12-05T11:57:48.632+05:30கடலூரில்தான் பாதிப்பு அதிகம்...
என் நண்பன் தமிழ்க்...கடலூரில்தான் பாதிப்பு அதிகம்...<br />என் நண்பன் தமிழ்க்காதலன் நடத்தும் தமிக்குடில் அறக்கட்டளையின் சார்பாக உதவிகள் செய்து வருகிறார்கள். இப்படி நிறைய களப்பணியாளர்கள் உதவி வருகிறார்கள்... அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.. மீடியாக்களுக்கு சென்னை மட்டுமே இலக்கு...<br /><br />பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டு வரவேண்டும்.<br />படங்கள் வேத்னையை தூண்டுகிறது ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31887195143844498202015-12-05T11:25:40.915+05:302015-12-05T11:25:40.915+05:30மனதை கனக்கவைக்கிறது படங்கள். இயற்கையின் சீற்றம் கு...மனதை கனக்கவைக்கிறது படங்கள். இயற்கையின் சீற்றம் குறைந்து மக்கள் எல்லோரும் நலமடைய ஆண்டவன் தான் அருள்புரிய வேண்டும். கடலூர் மக்கள், மற்றும் மழையால் பாதிக்கபட்ட மக்கள் அனைவரும் விரைவில் நலம்பெறவேண்டும் இறைவா!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65194670933684018062015-12-05T10:08:47.630+05:302015-12-05T10:08:47.630+05:30புகைப்படங்கள் வேதனையைத் தந்தது ஜி
இதிலும் அரசியல் ...புகைப்படங்கள் வேதனையைத் தந்தது ஜி<br />இதிலும் அரசியல் வேண்டாமே.... உணர்வார்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47643347690819734002015-12-05T09:06:04.954+05:302015-12-05T09:06:04.954+05:30அன்பின் தனபாலன்..
நிலைமை விரைவில் சீரடைய வேண்டுவோம...அன்பின் தனபாலன்..<br />நிலைமை விரைவில் சீரடைய வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22621610605156756602015-12-05T08:26:39.421+05:302015-12-05T08:26:39.421+05:30அதிக பாதிப்பு அடைந்தது கடலூர் தான்...
விரைவில் சீ...அதிக பாதிப்பு அடைந்தது கடலூர் தான்...<br /><br />விரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com