tag:blogger.com,1999:blog-8614273976802911352.post586883829866352006..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: திருமலை தரிசனம் 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57454025755699423842018-07-08T09:52:38.710+05:302018-07-08T09:52:38.710+05:303550 படிகள்.... உங்களுடன் நடந்து வந்த உணர்வு. நே...3550 படிகள்.... உங்களுடன் நடந்து வந்த உணர்வு. நேரே சென்று பார்ப்பதெப்போதோ......<br /><br />படிகள் வழியே செல்ல முடிகிறதோ இல்லையோ, பேருந்திலாவது செல்ல வேண்டும் - பார்க்கலாம் அடுத்த முறையாவது திருமலை பயணம் முடிகிறதா என....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45881253294347720222018-06-29T12:35:41.642+05:302018-06-29T12:35:41.642+05:30அன்புடையீர்...
அவனருளால் அவன் தாள் வணங்கி - என்று...அன்புடையீர்...<br /><br />அவனருளால் அவன் தாள் வணங்கி - என்றுரைப்பார் மாணிக்கவாசகர்..<br /><br />அவ்வாறே,<br />அவனருளால் அவனைத் தரிசித்தோம் - ஆனந்த நிலையத்தில்!..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1417742077486335952018-06-29T07:04:56.392+05:302018-06-29T07:04:56.392+05:30வணக்கம் சகோதரரே
அழகான படங்கள். அருமையான பக்தி பா...வணக்கம் சகோதரரே <br /><br />அழகான படங்கள். அருமையான பக்தி பாமாலைகளுடன் நடக்கும் சிரமம் தெரியாது தங்களுடன் நாங்களும் ஏறி விட்டோம். வேங்கடவனின் தரிசனம் அவனருளால் கிடைத்திட வேண்டியபடி காத்திருக்கிறேன். அனைத்தும் அவன் செயல் அல்லவா? மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25997291822630074762018-06-28T19:48:48.576+05:302018-06-28T19:48:48.576+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு...
எளியேன் நான்....அன்புடையீர்..<br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />எளியேன் நான்...<br />என்னால் ஆனதென்று ஏதுமில்லை.<br /><br />அவனருள் கூடி வந்தது..<br />எங்களுடன் கூட வந்தது..<br /><br />தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தது...<br /><br />அனைவருக்கும் அவனருள் கூடிவர வேண்டும்...<br /><br />வாழ்க நலம்..<br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24504461674869069652018-06-28T19:08:06.936+05:302018-06-28T19:08:06.936+05:30அன்பு துரை ராஜு.
இத்தனை அழகான அருமையன படிகள் தரி...அன்பு துரை ராஜு. <br /> இத்தனை அழகான அருமையன படிகள் தரிசனம் எங்கும் கண்டதில்லை. உங்கள் எழுத்து வன்மையால் திருமலைக்கே வந்துவிட்டேன். அந்தத் தெய்வத்தின் அருள்<br />பதிவு முழுவதும் பிரபந்தப் பாடல்களாக விரவி இருக்கிறது. என்னே உங்கள் பாக்கியம்.<br />மனம் நெகிழ நெகிழப் படித்தேன். இனிமேல் அவன் அழைத்தால் தான் உண்டு.<br />இன்று எனக்கு மிக நல்ல நாள். படியேறிப் பரமன், ஆண்டாள் பாதங்கள் அடைந்தேன். வாழ்க வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35946442316716001352018-06-28T10:31:54.670+05:302018-06-28T10:31:54.670+05:30அன்புடையீர்..
மனதைரியம், வைராக்கியம் -
இதற்கெல்ல...அன்புடையீர்..<br /><br />மனதைரியம், வைராக்கியம் - <br />இதற்கெல்லாம் மேலாக வெங்கடேசப் பெருமானின் நல்லருள்!..<br /><br />அது தான் காரணம்...<br /><br />இன்னும் சொல்ல வேண்டியவை இருக்கின்றன..<br />ஆயினும், பயம் எதற்கு - பரமன் அருகிருக்கையில்!..<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58984749829532548592018-06-28T10:26:05.207+05:302018-06-28T10:26:05.207+05:30அன்பின் நெ.த.,
எனக்கும் இப்படியொரு ஆசை உண்டு - பக...அன்பின் நெ.த.,<br /><br />எனக்கும் இப்படியொரு ஆசை உண்டு - பகலில் செல்வதற்கு...<br />அடுத்த வாரம் தங்களது பயணம் நல்லபடியாக அமையட்டும்..<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63422461002295698592018-06-28T10:21:54.661+05:302018-06-28T10:21:54.661+05:30தங்கள் அன்பின்
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின்<br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83280776254347318002018-06-28T10:21:24.782+05:302018-06-28T10:21:24.782+05:30அன்பின் சகோ..
ஆதார் அட்டை அவசியம்..
ஐந்து படிகள் ...அன்பின் சகோ..<br /><br />ஆதார் அட்டை அவசியம்..<br />ஐந்து படிகள் மட்டும் முழங்கால் பதித்து ஏறினேன்...<br />அதற்கே பெருமூச்சு ஆனது. வரும் பதிவுகளில் விவரம் பேசுவோம்..<br /><br />அஞ்சு வெட்டவெளியில் தான் நிற்கிறார்...<br /><br />உடன் வருவதில் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76784657452944169142018-06-28T10:18:19.026+05:302018-06-28T10:18:19.026+05:30அன்பின் தனபாலன்..
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்ச...அன்பின் தனபாலன்..<br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3842562722479743542018-06-28T10:17:52.058+05:302018-06-28T10:17:52.058+05:30அன்புடையீர்..
>> இப்போ நினைச்சால் கூட முடிய...அன்புடையீர்..<br /><br />>> இப்போ நினைச்சால் கூட முடியாது.. <<<br /><br />பெருமாள் நினைத்தால் எதுவும் முடியும்!..<br /><br />குட்டிக் குஞ்சுலு மாதிரி ஏகப்பட்ட குஞ்சுலுகள் மலையேறியதைப் பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சி..<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21876203989374998852018-06-28T10:12:31.908+05:302018-06-28T10:12:31.908+05:30அன்பின் நெ.த..
ஆதார அட்டை அவசியமாகின்றது..
வருகைய...அன்பின் நெ.த..<br /><br />ஆதார அட்டை அவசியமாகின்றது..<br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45079916174350479492018-06-28T10:10:26.205+05:302018-06-28T10:10:26.205+05:30அன்புடையீர்..
அன்பின் வருகையும் கருத்துரையும் மகி...அன்புடையீர்..<br /><br />அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58056324071831477782018-06-28T10:09:40.256+05:302018-06-28T10:09:40.256+05:30அன்பின் ஜி..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஜி..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42642246597093780072018-06-28T10:08:58.683+05:302018-06-28T10:08:58.683+05:30அன்பின் ஸ்ரீராம்..
சனிக்கிழமை காலையில் பெருமாள் த...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />சனிக்கிழமை காலையில் பெருமாள் தரிசனம் தான்!..<br />உடன் வருவதற்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9269992969068961372018-06-28T10:07:53.290+05:302018-06-28T10:07:53.290+05:30அன்பின் ஸ்ரீராம்..
பல ஆண்டுகளுக்கு முன்பே -
திரு...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />பல ஆண்டுகளுக்கு முன்பே - <br />திருமலை ஏறுவது பற்றி படித்தவகையில்<br />இந்த முழங்கால் முறிச்சான் படிகளுக்குத் தான் அச்சமாக இருந்தது..<br /><br />கொஞ்சம் கஷ்டமாக இருந்ததே தவிர - <br />மற்றபடிக்கு சிரமம் ஏதுமில்லை..<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20744111947917604752018-06-28T10:05:12.893+05:302018-06-28T10:05:12.893+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
வருகையும...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />தங்களுக்கு நல்வரவு...<br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29134779353055898372018-06-28T09:39:59.481+05:302018-06-28T09:39:59.481+05:30மனதைரியமும், வைராக்கியமும் , மலையப்பன் அருளும் இர...மனதைரியமும், வைராக்கியமும் , மலையப்பன் அருளும் இருந்தால்தான் மலைஏறி மலையப்பனை தரிசனம் செய்ய இயலும் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. இரவு பயணம் முன்பு பயம் என்பார்கள் இப்போது படி கட்டியபின் பயம் இல்லை போலும், கடைகள் இருக்கிறது, வேலிகள் இருக்கிறது போலும்.<br />படங்களும், பாடல் பகிர்வும், இனி போக விருப்பபடுகிறவர்களுக்கு ஏற்ற விபரங்களும் அடங்கிய பதிவு அருமை.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41311988821230545442018-06-28T09:38:08.590+05:302018-06-28T09:38:08.590+05:302011ல பகல்ல படம் எடுக்கணும் என்பதற்காகவே, குடும்பத...2011ல பகல்ல படம் எடுக்கணும் என்பதற்காகவே, குடும்பத்தோடு நடந்து சென்றோம். பெண்ணும் மனைவியும் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. பையன் சமாளிச்சுட்டான். (காலை 9.15க்கு ஆரம்பித்து பகல் 2:45க்கு மலைக்குப் போய்ச்சேர்ந்தோம்). இப்போல்லாம் அன்றைக்கே தரிசனம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அடுத்தவாரம் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன் (நடந்து... முடியுமா என்று சந்தேகமாகவும் இருக்கு)<br /><br />படங்களை முடிந்தால் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92156935501869224892018-06-28T09:15:49.546+05:302018-06-28T09:15:49.546+05:30மிக அழகிய தரிசனம்.....மிக அழகிய தரிசனம்.....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73742248759886202692018-06-28T08:45:48.053+05:302018-06-28T08:45:48.053+05:30நீங்க முன்னாடி போய்ட்டீங்களா நாங்க பின்னாடி வர லேட...நீங்க முன்னாடி போய்ட்டீங்களா நாங்க பின்னாடி வர லேட்டாகிப் போச்சு...இப்ப உங்க கூட காலிகோபுரத்திலிருந்து...<br /><br />ஓ ஆதார் இப்போ தேவையோ....<br /><br />முழங்கால் பதித்து ஏறினீர்களா அண்ணா ஆஹா!! <br /><br />எனக்கு பேருந்தில் போவதை விட மெதுவாகவேனும் படி ஏறுவதுதான் மிகவும் பிடிக்கும். <br /><br />உங்கள் விவரணம் அருமை. அந்த அஞ்சு செம அழகா இருப்பார். அந்த இடம் முதலில் நாங்க போனப்ப எல்லாம் இத்தனை Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37627920311340428352018-06-28T08:11:03.333+05:302018-06-28T08:11:03.333+05:30ஒவ்வொரு விளக்கமும் அருமை...ஒவ்வொரு விளக்கமும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68974627778879552402018-06-28T07:21:19.381+05:302018-06-28T07:21:19.381+05:30கொடுத்து வைத்த பயணம், முன்னாலேயே நடந்தெல்லாம் போனத...கொடுத்து வைத்த பயணம், முன்னாலேயே நடந்தெல்லாம் போனதில்லை. இத்தனைக்கும் நினைச்சால் திருப்பதி போய் வந்திருக்கோம். இப்போ நினைச்சால் கூட முடியாது! மிக அருமையான விபரங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாது. பையர் இப்போ மார்ச்-ஏப்ரலில் வந்தப்போக் குட்டிக் குஞ்சுலுவைத் தூக்கிக் கொண்டு மலை ஏறிப் போய்த் தரிசனம் செய்தார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43589266229352656722018-06-28T07:14:10.553+05:302018-06-28T07:14:10.553+05:30நான் (ங்கள்) மலைப்பாதையில் நடந்து சென்றதை நினைவுபட...நான் (ங்கள்) மலைப்பாதையில் நடந்து சென்றதை நினைவுபடுத்தியது. நீங்கள் எடுத்திருப்பீர்களோ இல்லையோ என சில படங்கள் அனுப்பலாம் என நினைத்தேன். <br /><br />இப்போது ஆதார் தேவையா? சமீபத்தில்தான் கிடைத்தது.<br /><br />கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன், பெரியதிருமொழி பத்து, உங்கள் இடுகையில் வந்ததால் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாயே தந்தையே, நான் அவ்வப்போது சொல்வதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82978489898356905752018-06-28T07:10:39.981+05:302018-06-28T07:10:39.981+05:30நாங்களும் உங்களுடன் படிகளில் ஏறிவந்த உணர்வு. தரிசன...நாங்களும் உங்களுடன் படிகளில் ஏறிவந்த உணர்வு. தரிசனத்திற்காகக் காத்திருக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com