tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5735534455356318592..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: நெல்லையில்.. 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44560038392706450612018-03-02T19:19:50.828+05:302018-03-02T19:19:50.828+05:30துளசி: எத்தனை வருடங்களாயிற்று நெல்லை கோயில் சென்று...துளசி: எத்தனை வருடங்களாயிற்று நெல்லை கோயில் சென்று...அருமையான படங்கள். ஓ! இப்போது ஹோட்டலிலும் இப்படியான மெழுகு பேப்பர் வந்துவிட்டதா? இலையைத் தட்டில் போட்டுத்தானே தருவார்கள்...<br /><br />கீதா: கோயில் படங்கள் அருமை. ஒவ்வொரு த்டவை திருநெல்வேலி செல்லும் போதும் சென்றுவிடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் செல்லவில்லை. உங்கள் வர்ணனையும் அருமை அண்ணா. சிற்பங்கள் குறிப்பாக மண்டபத்து விதானத்துச் சிற்பங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12965822837897483022018-02-27T20:42:50.906+05:302018-02-27T20:42:50.906+05:30வணக்கம் ஐயா!
கோவிற் சிற்பங்களையும் திருமூர்த்தங்க...வணக்கம் ஐயா!<br /><br />கோவிற் சிற்பங்களையும் திருமூர்த்தங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது.<br />அழகென்றால் அத்தனை அழகு!<br />நல்ல தரிசனம்!<br /><br />நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6115051787815029252018-02-27T17:25:21.150+05:302018-02-27T17:25:21.150+05:30அழகிய திருக்கோயில் .. படங்கள் மனதில் பக்தியை வர வை...அழகிய திருக்கோயில் .. படங்கள் மனதில் பக்தியை வர வைக்கிறது. அதிலும் அந்தக் கோயில் கற்கோயில்போல இருக்கு சிற்ப வேலைகள்.. பெயிண்ட் அடிக்காமல். கொழும்பில் இருக்கும் பிரசித்தி பெற்ற பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலும் இப்படித்தான் முழுக்க கற்கோயில் பெயிண்ட் அடிப்பதில்லை.<br /><br />தட்டில் பேப்பர் போட்டுக் கொடுப்பது.. தட்டுக் கழுவும் நேரத்தையும் செலவையும் மிச்சப் படுத்தவோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42707549361010772312018-02-27T16:57:46.537+05:302018-02-27T16:57:46.537+05:30தாமிர பரணி ஆற்றைக் காணக் கொடுத்து வைக்க வில்லை நீங...தாமிர பரணி ஆற்றைக் காணக் கொடுத்து வைக்க வில்லை நீங்கள் பார்த்தீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56338391467078622082018-02-27T16:56:10.799+05:302018-02-27T16:56:10.799+05:30ஒரு முறை நாகர் கோவில் சென்றிருந்தபோது நண்பர் ஒருவர...ஒரு முறை நாகர் கோவில் சென்றிருந்தபோது நண்பர் ஒருவர் நெல்லையப்பர் கோவிலுக்குக் கூட்டிச்சென்றார் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த வற்றில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்ட நினைவு எது என்பது நினைவில்லை குறிப்பும் கை வசமில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77471792815889312772018-02-27T11:37:57.606+05:302018-02-27T11:37:57.606+05:30மிக அருமையான தரிசனம்...
மிக அருமையான தரிசனம்...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2700604883091726042018-02-27T08:22:46.028+05:302018-02-27T08:22:46.028+05:30அன்பின் ஜி முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்து க...அன்பின் ஜி முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்து கருத்திட்டு வருகிறேன்... தரிசனம் நலமுடன் அமைந்தமை கண்டு மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36095687029608347162018-02-27T07:18:40.232+05:302018-02-27T07:18:40.232+05:30உங்கள் மூலம் மீண்டும் நெல்லையப்பர் - காந்திமதி தரி...உங்கள் மூலம் மீண்டும் நெல்லையப்பர் - காந்திமதி தரிசனம். நண்பர் இருவர் அங்கே இப்போதும் இருக்கிறார்கள் - தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் செல்ல முடிவதில்லை. செல்ல வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11374560082877201352018-02-27T07:00:36.844+05:302018-02-27T07:00:36.844+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82764751115027597572018-02-27T06:37:30.025+05:302018-02-27T06:37:30.025+05:30உங்கள் தளம் படித்து விட்டு செய்தித்தாளுக்குச் சென்...உங்கள் தளம் படித்து விட்டு செய்தித்தாளுக்குச் சென்றேன் - பாஸிட்டிவ் வேட்டைக்கு... அங்கு கண்ணில் பட்ட முதல் செய்தி...<br /><br />http://www.dinamalar.com/news_detail.asp?id=1967517ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49965993164824907252018-02-27T06:34:13.179+05:302018-02-27T06:34:13.179+05:30// "இங்க படம் எடுக்கலாமா?" "இங்கால...// "இங்க படம் எடுக்கலாமா?" "இங்காலயா" என்கிற ஏளன பதில் //<br /><br />எதையும் கேட்காமல் செய்தால் ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்டால் நிறைய தடைகள் சொல்வார்கள். என் அலுவலகத்தில் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு.. நாளை லீவுஎடுக்கலாமா? என்று கேட்காதீர்கள். நிறைய ஆட்சேபனை சொல்வார்கள். லீவு லெட்டர் எழுதிக்கொண்டுபோய் நீட்டுங்கள். கையெழுத்துப் போட்டு சேர்த்து விடுவார்கள் என்பேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37971459187491450572018-02-27T06:33:46.215+05:302018-02-27T06:33:46.215+05:30நாம் பார்த்துக்கொண்டிருப்பதைவிட, பெருமான் நம்மைப் ...நாம் பார்த்துக்கொண்டிருப்பதைவிட, பெருமான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற உணர்வே... அட... இப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் வரவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80884512588530789432018-02-27T06:33:13.104+05:302018-02-27T06:33:13.104+05:30GST வரிவிதிப்புக்கும் முன்னதாகச் சென்ற உலாவா? தட்...GST வரிவிதிப்புக்கும் முன்னதாகச் சென்ற உலாவா? தட்டில் மெழுகுத்தாள் வைத்து பரிமாறப்படுவதை யாரும் எதிர்க்காதது எப்படி? "அப்படித்தான்" என்ற அகம்பாவ பதில் நோகச் செய்யும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com