tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5113754840329107515..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ வீரபத்ரகாளி 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48640349795293978212016-12-08T12:00:03.305+05:302016-12-08T12:00:03.305+05:30அன்பின் துளசிதரன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்...அன்பின் துளசிதரன்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17724145747809529802016-12-08T10:24:02.631+05:302016-12-08T10:24:02.631+05:30இக்கோயிலைப்பற்றி அருமையான தகவலுடன் அறிந்து கொண்டோம...இக்கோயிலைப்பற்றி அருமையான தகவலுடன் அறிந்து கொண்டோம் ஐயா மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65987697238270778022016-12-05T17:24:24.080+05:302016-12-05T17:24:24.080+05:30அன்பின் ஐயா..
அப்படியான கதை ஏதும் இல்லை.. அசுரர்க...அன்பின் ஐயா..<br /><br />அப்படியான கதை ஏதும் இல்லை.. அசுரர்களை அடக்கி அழித்த சம்பவம் தான் பேசப்படுகின்றது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12751647508480565052016-12-05T15:26:06.698+05:302016-12-05T15:26:06.698+05:30தாட்சாயணியின் ஏதோ உறுப்பு விழுந்த இடம் என்று கதை...தாட்சாயணியின் ஏதோ உறுப்பு விழுந்த இடம் என்று கதை இருக்குமோ என்று நினைத்துப் படித்தேன் ஆலயம் சென்றதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40540327768137694322016-12-05T12:20:17.967+05:302016-12-05T12:20:17.967+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்த...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90899502797074985482016-12-05T10:18:54.955+05:302016-12-05T10:18:54.955+05:30கரியகாளி....அன்பும் அழகும்...ஆஹாகரியகாளி....அன்பும் அழகும்...ஆஹாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28821237049284602342016-12-05T08:06:10.476+05:302016-12-05T08:06:10.476+05:30அன்புடையீர்..
சென்று வாருங்கள்.. தங்களுக்கு புதிய...அன்புடையீர்..<br /><br />சென்று வாருங்கள்.. தங்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15427125484695123232016-12-04T18:16:52.601+05:302016-12-04T18:16:52.601+05:30இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. தங்கள் பகிர்வு...இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. தங்கள் பகிர்வு மூலமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் செல்வேன். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28847932881328095952016-12-04T08:44:31.354+05:302016-12-04T08:44:31.354+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் தனபாலன்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43800170652073814842016-12-04T08:44:00.372+05:302016-12-04T08:44:00.372+05:30அன்பின் வெங்கட்..
என்னுடைய வேண்டுதல்கள் எல்லாருக்...அன்பின் வெங்கட்..<br /><br />என்னுடைய வேண்டுதல்கள் எல்லாருக்குமானவை..<br />தங்கள் வருகையும் ன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21158454127954536392016-12-04T08:42:50.873+05:302016-12-04T08:42:50.873+05:30அன்புடையீர்..
தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்திற்...அன்புடையீர்..<br /><br />தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் குடியிருந்தபோது பின்னால் உள்ள சாலையில் நடந்தால் பத்து நிமிடத்தில் காளி கோயிலுக்குப் போய் விடலாம்..<br /><br />ஆனாலும் முடியவில்லை..<br /><br />ஒரு நோக்கம்.. அது நிறைவேற வேண்டிய நேரம்..<br />அதையெல்லாம் நம்மை மீறிய சக்தியே நிர்ணயிக்கின்றது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62998126789969215772016-12-04T08:40:01.843+05:302016-12-04T08:40:01.843+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25614416068430730942016-12-04T08:38:55.422+05:302016-12-04T08:38:55.422+05:30மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா...மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48050210646499073532016-12-04T07:57:36.767+05:302016-12-04T07:57:36.767+05:30உங்கள் விருப்பப்படி அன்னையின் தரிசனம் உங்களுக்குக்...உங்கள் விருப்பப்படி அன்னையின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15753604291366983622016-12-04T07:42:53.034+05:302016-12-04T07:42:53.034+05:30எண்ணம் பலித்தவிதம் சொன்னது அருமை. சேய் நினைத்தவுடன...எண்ணம் பலித்தவிதம் சொன்னது அருமை. சேய் நினைத்தவுடன் தாய் அழைத்துவிட்டாள். காளி தரிசனம் செய்தேன். ஞாயிறு அம்மன் வழிபாடு நல்லது என்பார்கள் இன்று தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86739388892873134402016-12-04T07:21:12.476+05:302016-12-04T07:21:12.476+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com