tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5027469626324218389..comments2024-03-29T17:33:24.208+05:30Comments on தஞ்சையம்பதி: பெருந்தலைவர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72600350090889282862015-07-20T15:48:17.981+05:302015-07-20T15:48:17.981+05:30அன்புடையீர்..
நல்வரவு..
தங்கள் முதல் வருகை கண்டு ...அன்புடையீர்..<br /><br />நல்வரவு..<br />தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54645299690232380362015-07-20T15:32:20.376+05:302015-07-20T15:32:20.376+05:30அன்புடையீர்..
பெருந்தலைவரின் புகழ் என்றூம் நிலைத்...அன்புடையீர்..<br /><br />பெருந்தலைவரின் புகழ் என்றூம் நிலைத்து வாழும்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30571968317475067742015-07-20T15:31:30.041+05:302015-07-20T15:31:30.041+05:30அன்புடையீர்..
உண்மைதான்.. இன்றைய அரசியல்வாதிகள் -...அன்புடையீர்..<br /><br />உண்மைதான்.. இன்றைய அரசியல்வாதிகள் - மனசாட்சியின்றி எப்படி அவர் பெயரை உச்சரிக்கின்றனர்?...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11069723451074104642015-07-17T02:07:54.412+05:302015-07-17T02:07:54.412+05:30ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழவைத்தது. தங்களும் அதில...ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழவைத்தது. தங்களும் அதில் ஒருவர். என்றதும் கண்கள் கலங்கின. அவரது சிறந்த குணங்களை கேட்டு பூரித்தேன்.பதிவுக்கு மிக்க நன்றி ! அவர் புகழ் ஓங்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4600586636921150712015-07-16T20:08:52.157+05:302015-07-16T20:08:52.157+05:30தலைவர் காமராஜர் பற்றி மனம் நெகிழும் பதிவு! தாம் ப...தலைவர் காமராஜர் பற்றி மனம் நெகிழும் பதிவு! தாம் படிக்கவில்லையாயினும் பலரின் கல்விக்கண்ணைத் திறந்துவிட்டவர். லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இவர் பெயரைச் சொல்லக் கூட அருகதையற்றவர்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2986879609548887852015-07-16T19:04:03.510+05:302015-07-16T19:04:03.510+05:30வருந்தற்க! இந்த தொழில் நுட்பக் கோளாறு வலைப்பதிவில்...வருந்தற்க! இந்த தொழில் நுட்பக் கோளாறு வலைப்பதிவில் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படுவதுதான். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7799794298454589072015-07-16T19:02:30.274+05:302015-07-16T19:02:30.274+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26265467074569206222015-07-16T18:53:24.584+05:302015-07-16T18:53:24.584+05:30தலைவர் காமராஜர் பிறந்தநாளில் மறக்காமல் அவரைப் பற்ற...தலைவர் காமராஜர் பிறந்தநாளில் மறக்காமல் அவரைப் பற்றிய ஒரு பதிவு. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பெருந்தலைவர் அவர். மதிய உணவுத் திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தினைக் கொண்டு வந்து தமிழகத்தில் ஏழை எளியவர்களில் பிள்ளைகள் பலரின் வாழ்வில் கல்வி எனும் ஒளியைத் தந்தவர். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67738202333619767892015-07-16T18:48:42.356+05:302015-07-16T18:48:42.356+05:30இது வெறும் பதிவன்று. ஆவணப் படம்
நன்றி ஐயா.இது வெறும் பதிவன்று. ஆவணப் படம்<br /><br />நன்றி ஐயா.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38588750959466706722015-07-16T15:32:58.308+05:302015-07-16T15:32:58.308+05:30அன்புக்குரிய தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் - இந்தப் பதி...அன்புக்குரிய தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் - இந்தப் பதிவுக்கு அழகாகக் கருத்துரை வழங்கியிருந்தார்.. <br /><br />பதிலளிக்கும் போது கணிணியில் நிகழ்ந்த தடுமாற்றத்தால் அழிந்து போயிற்று..<br /><br />ஐயா அவர்கள் மீள்பார்வையாக பதிவுக்கு வருகை தந்தால் - <br />ஏதும் பிழையாகக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்..<br /><br />ஐயா அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் என்றும் உரியன..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39350127807346591022015-07-16T15:29:40.488+05:302015-07-16T15:29:40.488+05:30அன்புடையீர்..
பெருந்தலைவருடன் -
இன்றைக்கு உள்ள எ...அன்புடையீர்..<br /><br />பெருந்தலைவருடன் - <br />இன்றைக்கு உள்ள எவரையும் ஒப்பிட்டால் - அது மகா பாவம்!..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74577202221241838562015-07-16T15:28:01.584+05:302015-07-16T15:28:01.584+05:30அன்புடையீர்..
அவர் வாழ்ந்து காட்டினார்..
ஆனால் அ...அன்புடையீர்..<br /><br />அவர் வாழ்ந்து காட்டினார்.. <br />ஆனால் அரசியல்வாதிகள் பின்பற்றவில்லை..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7164039665568391782015-07-16T15:26:35.018+05:302015-07-16T15:26:35.018+05:30அன்புடையீர்..
அவரைப் போல் ஒருவரை இனி காண்பது அரிது...அன்புடையீர்..<br />அவரைப் போல் ஒருவரை இனி காண்பது அரிது!..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85602065896676177362015-07-16T15:25:10.387+05:302015-07-16T15:25:10.387+05:30அன்பின் வெங்கட்..
தாங்கள் சொல்வது உண்மையே..
தங்கள்...அன்பின் வெங்கட்..<br />தாங்கள் சொல்வது உண்மையே..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24955708310916797852015-07-16T15:24:28.113+05:302015-07-16T15:24:28.113+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52296675016387338512015-07-16T06:39:13.978+05:302015-07-16T06:39:13.978+05:30முன்னுதாரணத் தலைவர் வாழ்க்கையின் வலியை உணர்ந்த அவர...முன்னுதாரணத் தலைவர் வாழ்க்கையின் வலியை உணர்ந்த அவர் பிறருக்கு அவ்வலி ஏற்படா வண்ணம் பார்த்துக்கொண்டவர். இப்பொழுது இருக்கும் அரசியலையும் தலைவர்களையும் இவரோடு ஒப்புநோக்கக் கூட எவருக்கும் எண்ணம் வராது. அந்த அளவிற்கு அதிக உயரத்தில் இருப்பவர். நல்ல பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59685992692195124912015-07-16T00:23:33.063+05:302015-07-16T00:23:33.063+05:30அருமையான தலைவர்.....
வாழ்ந்து காட்டியவர்...அருமையான தலைவர்.....<br />வாழ்ந்து காட்டியவர்...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76201882836632572522015-07-16T00:10:59.219+05:302015-07-16T00:10:59.219+05:30தமிழ்நாட்டிலகல்வி வளர்ந்ததற்கு முதற் காரணம் கர்ம வ...தமிழ்நாட்டிலகல்வி வளர்ந்ததற்கு முதற் காரணம் கர்ம வீரர்தான் அதில் எள்ளளவு ஐயமும் இல்லை. மூத்தவர்கள் அரசாங்கப் பணிகளில் இருந்து விலை கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி முதலி விலகியவர் !! ஆஹா இப்போதைய அரசியல்வாதிகளை நினைத்தால் ஹும் நாம் எப்பேர்ப்பட்ட தலைவரை இழந்திருக்கின்றோம் என்ற ஆதங்கம் எட்டிப் பார்க்கின்றது. கண்ணில் நீர் வருகின்றது. மாமனிதர்! அவரைப் போன்ற ஒருவரை இனி காணல் அரிது !! மிக்க Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32029207820072551112015-07-15T20:25:32.481+05:302015-07-15T20:25:32.481+05:30மாமனிதர்.... அவரைப் போன்ற அரசியல்வாதிகளை இனிமேல் ...மாமனிதர்.... அவரைப் போன்ற அரசியல்வாதிகளை இனிமேல் காண்பது அரிது....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78833971870181369092015-07-15T17:35:03.603+05:302015-07-15T17:35:03.603+05:30தாங்கள் கலங்குவதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது ஐயா......தாங்கள் கலங்குவதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது ஐயா...<br /><br />மாமனிதர்... படிக்காத மேதையின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66108531526554828262015-07-15T15:51:08.562+05:302015-07-15T15:51:08.562+05:30அன்பின் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
நிச்சயம் அவரைப...அன்பின் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />நிச்சயம் அவரைப் போல் இன்னொருவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது அரிது..<br /><br />ஐயா அவர்களை மூன்று முறை தரிசனம் செய்திருக்கின்றேன்.. ஒருமுறை அருகில் சென்று தொட்டுப் பார்த்திருக்கின்றேன்..<br /><br />விருதுநகரில் அவர் பிறந்த வீட்டையும், சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டையும், தகனம் செய்யப்பட்ட மண்டபத்தையும் சென்று பார்த்திருக்கின்றேன்..<br /><br />தங்கள்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20764946209910816152015-07-15T15:42:34.903+05:302015-07-15T15:42:34.903+05:30வணக்கம்
அவரால் முன்னுக்கு வந்தவர்கள் இன்று உள்ள எ...வணக்கம் <br />அவரால் முன்னுக்கு வந்தவர்கள் இன்று உள்ள எல்லோரும் என்றாள் மிகை யல்லவே,<br />இப்படி ஒரு மாமனிதனை இச் சமூகம் இனி காணுமா????,<br />தங்கள் பதிவு எம் மனதைக் கலங்க வைக்கிறது,<br />பார்த்ததில்லை அவரை அவரால் இன்று நலமுடன் இருக்கும் எம்மைப் போன்றோர்,,,,,,,,,<br />படிப்பு என்பது அவரால் தான்,,,,,,,,,,,,<br />தங்கள் பதிவு அருமை,<br />வாழ்த்துக்கள், அவரின் நினைவினைப் போற்றுவோம்,,,,,,,,,<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com